Monday, March 11, 2013

 எனக்கு மரியாதையை கொடுக்க சொல்லல. மத்தவங்க சுவற்றில் பதியும்போது அவை நாகரீகம் வேண்டும் என்று சொல்கிறேன். என்னை பத்தி உங்க சுவற்றில் எப்படி வேணும்னாலும் எழதுங்க. என் சுவற்றில் வந்து எழுதும்போது நாகரீகமா பேசுங்க என்கிறேன்.

நீங்க நாயேன்னு சொல்றதனால நான் நாய் ஆக போறது இல்லை.  

ஈழ பிரச்சனை இல்லை சாமி. தலித் மாணவர்கள் பிரச்சனை. இன்னும் தீர்க்கப்படாத பல தலித் மாணவர்கள் பிரச்சனைகள் உள்ளன. ஈழ போராளிகள் எல்லாம் சக மாணவர்களுக்கு பொங்கி எழுவாங்களா? 

கவலை படல. என் கருத்தை சொல்றேன். 

உங்க வயசுலா உங்களை விட அதிகம் சாதித்தவன்தான் நான். போஸ்டர் போட்டு ஓட்ட முடியாது. 

நோபல் பரிசு ஆஸ்கார் எல்லாம் உங்களுக்கு பெரிசா இருக்கலாம். அதுக்கெல்லாம் விலை போகாதவன் நான். 

வாய் இருப்பதால் தான் பிழைக்கிறோம். இல்லை எனில் ஜாதி மத மொழி இன வெறி பிடித்த மண்ணில் எப்போது செத்து சுண்னாம்பா ஆயி இருப்போம். 

அட்வைஸ் பண்றவங்களுக்கு தகுதி பத்தாதுன்னு சொன்னதனே தெரியும். 


இவர் சரி இல்லை அவர் சரி இல்லை என்று சொல்வது கருத்து. ராஜபக்ஷே சரி இல்லை ஜெயலலிதா சரி இல்லை சோனியா சரி இல்லை மன்மோகன் சரி இல்லை சீமான் சரி இல்லை என்று நீங்க சொல்லவே மாட்டீங்களா? 


நான் களத்துல நின்னுதான் கருத்த சொல்லுறேன். நான் வீட்ல நாலு சுவத்துக்குள்ள சொன்னா யாருக்கும் கேக்காது. 

நான் சொல்வது யாருக்கும் போய் சேராது எனில் நீங்கள் எதுக்கு இப்படி நேரத்தை எனக்காக செலவு பண்ணிட்டு இருக்கீங்க. 

நாம முக பத்தகத்துல விவாதம் பண்றத ஆயிரம் பேராவது படிப்பாங்க. நேருக்கு நேர் பண்ணா நாம ரெண்டு பேர்தான் பேசணும். 

இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். போராட்டம் என்பது உங்களுக்கு டைம் பாஸ் எனக்கு உயிர் மூச்சு. 


நான் இருக்கும் இடத்துக்கு நீங்க அவ்வளவு ஈசியா வர முடியாது. அதுக்கு நிறைய சாதிக்கணும். 

நான் ஊருக்கு உள்ளே இல்லை. ஊருக்கு வெளியே சேரி. 

களபிறர் இல்லை. கள பறையர். 

கல் வெட்டுக்களில் கள பற என்றே உள்ளது. 

கள பற என்பதை எதுக்கு கள பிற என்று படிக்கணும். கள பறையர் என்று படிக்கலாமே. இதுதான் தமிழ் வாத்திகளின் அரசியல். 


தெரிகிறது இல்லையா? நீங்க இல்லை யார் வந்து சொன்னாலும் என் வாய் மூடாது. 



இவ்ளோ பேசுறேன்னா அதுக்கு எவ்ளோ வேலை செய்து இருக்கணும்னு என்னை புரிந்து படிப்பவர்களுக்கு தெரியும். 


# ஏன் இங்கே நம் எதிரி நாடு என்று சொல்லப்படும் பாகிஸ்தான் கூட நம் குஜராத் மீனவர்களை பிடித்தால் சுட்டு கொல்வதில்லை. அதை போலவே இந்தியாவும் பாகிஸ்தான் மீனவர்களை சுட்டு கொல்வதில்லை. ஆனால் தமிழ்நாட்டு மீனவன் மட்டும் சிங்களவனால் கொல்லப்படுவது வாடிக்கையாகி கொண்டே இருக்கிறது.#

கஞ்சாவும் ஆயுதமும் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் கடல் வழியா வருவதில்லை. ஆனால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே  அவை கடல் வழியாகத்தான் வருகிறது. இப்போ புரியுதுங்களா ஏன் இங்க கடல்ல பிரச்சனை என்று.  

முள்ளிவாய்கால்  முள்ளிவாய்கால் என்று சொல்கிரீர்களே. தலித் மாணவர்கள் வாழும் அரசு விடுதிகள் நிலை பற்றி உங்களுக்கு தெரியுமா? 

இதெல்லாம் உங்களுக்கு பிரச்சனையா தெரியாதே. தூத்தேரி நீங்களும் உங்கள் மாணவர் போராட்டமும்? நாங்க போராட்டம் நடத்தினா அது பத்தி டுமிளர்கள் சொல்லும் கருத்துக்களை பாருங்கள். 

நம்ம சக மாணவர்கள் எப்படி வாழுகின்றனர் என்கிற உணர்வே இல்லாமல். வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த கூட்டம் ஈழத்துக்கு கண்ணீர் வடிக்கிறது. 

திருமா துரோகி திருமா துரோகின்னு தமிழர்கள் 

இதைதான் பல வருஷமா நேரிலும் பத்திரிகை மூலமும் தொலை பேசி மூலமும் நண்பர்கள் மூலமும் முகநூல் மூலமும் பல  வருஷமா சொல்லிட்டு இருக்கோம். திருந்த மாட்டேன் என்கிறீர்களே. 

No comments:

Post a Comment