Tuesday, March 12, 2013


#எந்த நாட்டில் எந்த ஊரில் மனிதனை மனிதன் அடிமைபடுத்த நினைத்தாலும் அங்கே நமது விடுதலை குரல் ஒழிக்கவேண்டும்.# 

# 1983 முதல் 2009 வரை புலிகளின் வன்கொடுமைகள் பற்றி அதிகார பூர்வமான ஆதாரங்கள் உள்ளது. அவர்கள் சிங்கள மக்களை மட்டும் அல்ல துரோகிகள் எனும் பெயரில் ஆயிரம் ஆயிரம் தமிழ் பேசும் மக்களையும் கொன்று உள்ளனர். ராஜீவ் காந்தி போன்ற ஒரு நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள இந்தியர்களை கொன்று உள்ளனர். புத்த பிட்சுக்களை கொன்று உள்ளனர். பவுத்த குழந்தைகளை கொன்று உள்ளனர். முஸ்லீம் மக்களை தாக்கி அவர்களை பெண்கள் குழந்தைகள் என்று பார்க்காமல் கொன்று உள்ளனர். 
அது போல கடந்த முப்பது ஆண்டுகள்  சிங்களவர்கள் தமிழர்களை கொன்றார்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்று ஆதார பூர்வமாக லிஸ்ட் கொடுக்க முடியுமா? 2009 இல் நடந்த போர்  தமிழருக்கு எதிராக சிங்களவர்கள் நடத்திய போர் அல்ல அது தீவிரவாதத்துக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர். அந்த போரில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிங்கள மக்கள் பொறுப்பு ஏற்க்க முடியாது. அது இலங்கை ராணுவத்துக்கும் புலி  தீவிர வாதத்துக்கும் இடையே நடந்த போர். அந்த போரில் பொது மக்கள் பாதிக்கப்பட்டதுக்கு காரணம் புலிகளின் தீவிரவாதமே. 

நல்ல கேள்விதான். குடிப்பதை நிறுத்தி விட்டு கஞ்சா அடியுங்கள். இவர் தேசிய தலைவர் கடத்திய நிறைய கஞ்சா பொட்டலங்கள் இன்னும் வியாபாரம் ஆகாமல் இருக்காம். 


இலங்கை எனும் பவுத்த நாட்டை துண்டு போடா இந்திய ஏகதிபத்தியம் நடத்திய சதியில் உருவானதுதான் தமிழ் தேசியம் எனும் ஹிந்துத்துவ தேசிய வாதம். அதற்க்கு உருவாக்கப்பட்டதுதான் புலி தீவிர வாதம். அதை முறியடித்த மாபெரும் தலைவர் ராஜபக்ஷே. இன்னைக்கு உலக நாடுகள் எல்லாம் அவரை பாராட்டுகின்றனர். தீவிரவாதத்தை ஒடுக்கிய முதல் நாடு என்று அவரை கொண்டாடுகின்றன.  

No comments:

Post a Comment