#ராஜபக்சேவை காப்பாற்றும் படியான பிரச்சாரம்...கொடியது..தவறானது#
# உண்ணாவிரதம் இருந்து எப்படி அடுத்தநாட்டில் ஈழத்தை பிரித்து வாங்கபோகிறார்களோ தெரியல ...... இருந்தாலும் போராடுவோம் போராடுவோம் ..!#
நல்லா டைம் பாஸ் ஆகுது.
# தெலுங்கானவையும் தமிழீழத்தையும் ஒப்பிட வேண்டாம்!#
ஒப்பிட்டாலே டுமிலர்களுக்கு அலர்ஜியா
நம் சொந்தங்கள் !
தமிழ் நாட்டில் நாங்க கீழ் ஜாதியம் ஈழத்துல நாங்க சமமாம். அதனால ஈழத்துக்கு போராடுராங்கலாம். சப்பாணி அப்படி போடு!
# அந்த காலகட்டத்தில் ஈழப்பிரச்சனையில் இவ்வளவு விழிப்புணர்வு இருந்ததாக தெரியவில்லை! போர் முற்றாமல்,விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்வடாமல் இருந்திருந்தால் பெருவாரியானவர்களுக்கு ஈழப்பிரச்சனை இன்றளவும் முழுமையாக உணரப்படாமல் இருந்திருக்கும்!#
எண்பதுகளில் நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஈழத்துக்காக அன்றைய ஜெயவர்த்தனேவை எதிர்த்து தமிழகம் முழுக்க அப்படி ஒரு போராட்டம். அந்த விழிப்புணர்வை, ஆதரவை அழித்ததே புலிகளின் தீவிரவாத செயல்கள்தானே.
## எங்கள் இதயம் பிரபாகரனின் ஆயுதபோராட்டதையும் படம் எடுத்திங்கன்னா கோடி புண்ணியம்.#
ஆயுதம் கஞ்சா கடத்திய எல்லா உண்மைகளும் வெளி உலகத்துக்கு தெரியும்.
ஐ நா சபை 1948 இல் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. காஷ்மீரில் போராடிக்கொண்டு இருக்கும் பாகிஸ்தான் பழங்குடி மக்கள் தேசியவாதிகள் எல்லோரையும் பாகிஸ்தான் திரும்ப பெற வேண்டும். இந்தியா அங்குள்ள தேவைக்கு அதிகமான இராணுவ படைகளை திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டும். காஷ்மீரில் மக்களின் விருப்பம் குறித்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று ஐ நா கேட்டுக்கொண்டது. பாகிஸ்தானும் இந்தியாவும் அதை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. ஐ நா சபை நாற்பது வருடங்கள் கழித்து 1990 இல் இந்த தீர்மானத்தை வாபஸ் வாங்கி கொண்டது. உண்ணாவிரதம் இருங்க தம்பிகளா. நீங்க செத்தாலும் தீர்மானம் வர போவது இல்லை. அப்படியே தீர்மானம் வந்தாலும் அதை இலங்கை அரசு நிறைவேற்ற போவது இல்லை. 1948 இல் ஐ நா கொண்டு வந்த தீர்மானத்தை இது வரை நடைமுறைக்கு கொண்டு வராத அரசுக்கு ஈழம் பற்றிய வாக்கெடுப்பு நடத்த சொல்லி கேட்க என்ன தகுதி உள்ளதுன்னு யோசிச்சு சொல்லுங்க. உங்க நாட்ல முதல்ல நீதி இல்லை. அடுத்த நாட்ல நீதி கேக்க புறப்பட்டுடீங்க.
# திருமா இன துரோகி.#
நல்ல வேலை புலிகள் இல்லை. இந்நேரம் மற்ற துரோகிகளை கொன்ன மாதிரி இவரையும் கொன்னு இருப்பார்கள். அதுக்காவது சிறுத்தைகள் ராஜபக்ஷேவுக்கு நன்றி சொல்லணும்.
# புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. ஆனால் நீங்கள் வெளிப்படுத்தும் தொனியும், காலமும் மோசமாக உள்ளது.#
இப்படியே பூசி மொழுகினா எப்படி. புலிகள் விமர்சனத்துக்கு அப்பார்ப்பட்டவர்கள். அதான் விமர்சிக்கிறோம். கேக்குற கேள்விக்கு பதில் இருந்தால் கொடுங்கள். புலிகள் ஆயுதம் கஞ்சா கடத்தினார்களா? இல்லையா? இல்லை எனில் அவர்களுக்கு ஆயுதம் எப்படி கிடைத்தது. இலங்கை அரசே ஆயுத உதவி செய்ததா?
#Vanniyar Singam : அது சரி.... உலகமே அழிந்தாலும் கூட குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கும் கூட்டமல்லவா நீ....
நீ இப்படிதான் பேசுவாய் #
உங்க பண்பும் அன்பும் உங்கள் பேச்சில் தெரிகிறது. எங்கள் பண்பை பற்றி எங்களுக்கு தெரியும்.
சுரேஷ் சுவற்றையும் வன்னியர் சங்கம் விலைக்கு வாங்கிடுச்சா. நம்மளை கிளம்ப சொல்லுது.
இன்னுமா நீக்காம இருக்கீங்க.
அரசு கொடுத்த ஆவணம் வேர மாதிரி சொல்லுதே. அந்த ஆவணத்தை படிக்கவில்லையா? யாரு பொண்ண யாரு தூக்குறது பாலியல் பலாத்காரம் பண்றது என்பதெல்லாம் அதில் தெளிவா உள்ளது. காப்பி வேணுமா?
சுரேஷ் நல்லா ஈழம் வாங்கி கொடுங்க நம்ம வன்னிய குல க்ஷத்திரியர்கள் ஆளுவாங்க.
#அம்பேத்கரிய குப்பையை ஒழிப்போம். மேற்காணும் கருத்து தன்னை,
மார்க்சிய-லெனினியவாதியாகக் காட்டிக்கொள்ளும் ஒருவருடையது. #
காவி இந்துக்களை விட இந்த கருப்பு சட்டை சிவப்பு சட்டை இந்துகள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல.
இப்ப அது ராஜபக்ஷேவின் காலடியில்தான் இருக்கிறது.
#ஆமா ஆமா பறையர் கிட்ட ஆட்சிய கொடுங்க... ஈழத்த ராஜபக்சே கிட்ட வித்துட்டு வந்துடுவானுங்க திருட்டு பசங்க.#
பறையர் என்றாலே பவுத்தர் பவுத்தர் என்றாலே பறையர். அது பறையர் காலடியில்தான் உள்ளது.
பூர்வீக காலத்தில் இலங்கை ஈழம் எநும் பெயர்கள் வரும் முன்னர் அது பறையர் பூமி என்றே அழைக்கபட்டது. பழந்தமிழ் நூல்களை படித்து தெறித்து கொள்ளுங்கள்.
வன்னியர் சங்கம் தமிழர் பண்பாடு பேசுறதுக்கு முன்ன. மனித பண்பாடு என்னன்னு கத்துக்குங்க. நாகரீகத்தோடு வாதம் பண்ணுங்க.
தமிழர் பண்பாடு பேசுறதுக்கு முன்ன. மனித பண்பாடு என்னன்னு கத்துக்குங்க. நாகரீகத்தோடு வாதம் பண்ணுங்க. ஊர் மிராண்டிகளிடம் இதுக்கு மேல என்னால் பேச முடியாது.
ராஜபக்ஷே எங்கள் உறவுதான். தமிழ் பேசும் சாக்கிய பறையர்களுக்கும் சிங்களம் பேசும் பவுதர்களுக்கும் உள்ளது தொப்புள் குடி உறவு. அதை மொழியால் பிரிக்க முடியாது.
எந்த பண்பாடு எந்த சமூகம் உயர்ந்தது என்பதை நாம பேசும் விதத்தை வைத்தே புரிந்து கொள்ளலாம்.
#அப்போ ஏன்டா மாவீரன் பிரபாகரனின் படத்தை பயன்படுத்தி ஊரை ஏமாத்துரிங்க....#
கஞ்சா ஆயுதம் கடத்திய ஒரு இண்டர்நஷனல் கிரிமினல் மாவீரனா? தமாஸ் பண்ணாதீங்க வன்னியர் சங்கம்.
# Pulihalai Patri. Pesi.. Ungal Samuthaaya Kadamayil Irunthu.. Paathai Maari Pohavendaam....#
கஞ்சா ஆயுதம் கடத்திய உலக மகா கொள்ளை கடத்தல் கூட்டத்தை சில கூ முட்டைகள் சேரிகளில் பரப்பி வருகின்றனர். அதை எதிர்ப்பதும் தடுப்பதும் அண்ணலின் அற வழியில் நடப்பவர் கடமை.
யாருமா பக்கி? :) உண்மைய சொன்னா ஏத்துக்க முடியாதா? பதில் இருந்தா கொடுங்க.
அந்த கோடிகள் அவருக்கு எங்கே இருந்து வந்தது.
அப்புறம் எப்படி கோடி கணக்கில் பணம் வந்தது.
ஊழல் பணமா? கருப்பு பணமா? கொள்ளை அடித்த பணமா? புலிகளுக்கு கொடுத்ததை கணக்கில் கட்டினாரா? செக்காக கொடுக்காமல் எதுக்கு பெட்டி பெட்டியா கொடுத்தார். அந்த பணத்தை எப்படி மாற்றி எப்படி ஆயுதம் வாங்கினார்கள்.
உலக நாடுகள் எல்லாம் புலிகளுக்கு பணம் கொடுக்க தடை செய்து இருந்தது. அவர்கள் எப்படி கொடுத்தார்கள். அவை எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
நார்வே பணம் கொடுத்ததா? ஆயுதம் கொடுத்ததா?
பன்னாட்டு சட்டங்களை எல்லாம் மீறிய பன்னாட்டு கிரிமினல் கூட்டம் தான் புலிகளும் அவர்களுக்கு பண ஆயுத உதவிகள் செய்தவர்களும்.
உலக நாடுகள் ஐ நா சபை சொல்லுது புலிகள் தீவிரவாத கூட்டம் என்று.
ஐ நா அப்படி சொல்லனும்னு நீங்க கேக்குறீங்க. ஆனால் பிரபாகரன் தீவிரவாதி என்று ஏற்க்கனவே ஐ நா சொல்லிடிச்சு. அதே ஐ நா ராஜபக்ஷேவை கூப்பிட்டு மரியாதை செய்தது. ஐ நா சபையில் நான் தீவிர வாதத்தை ஒழித்து விட்டேன் என்று பேசிவிட்டு வந்தார் ராஜபக்ஷே.
ஒருத்தரு சுதந்திரமா ராஜா மாதிரி உலகம் சுத்துறாரு. இவர் போர் குற்றவாலியாம். கஞ்சா ஆயுதம் கடத்தல் கொலை கொல்லை எல்லாம் செய்து விட்டு வன்னி காடுகளில் பதுங்கி உள்ள ஒரு இண்டர்நேஷனல் கிரிமினல் தேசிய தலைவராம்.
திருமாவை பிரபாகரனோடு ஒப்பிட்டு பேச கூடாதாம். உண்மைதான் திருமாவுக்கு அந்த அளவுக்கு திறமை பத்தாது. சும்மா கருனாநிதிக்கு கூஜா தூகுவாரே தவிர பிரபாகரன் அளவுக்கு கள்ளகடத்தல் கொள்ளை கொலை எல்லாம் அவருக்கு செய்ய தெரியாது.
ராணுவம் போலிசு எல்லாம் எதுக்கு. ராணுவம் அதன் கடமையை செய்தது. தீவிரவாதத்தை அடக்குவது இராணுவதின் வேலை.
ஈழத்த வாங்கி யாரு கிட்ட கொடுப்பீங்க. ஈழம் என்ன ஜாதி வர்க்க ஆதிக்கம் அற்ற சமத்துவபுரமா? ஈழம் வாங்கி கொடுத்த பிறகும் ஜாதியும் வர்க்கமும் சுரண்டும் எனில் அப்படிபட்ட ஈழம் எதுக்கு. ஜாதி வர்க்க ஆதிக்கம் ஆற்ற ஈழத்தை உருவாக்க முடியும் என்றால் முதலில் அதை தமிழ் நாட்டில் செய்து காட்டுங்கள்.
இவன் கஞ்சா கடத்துவான் ஆயுதம் கடத்துவான் அதையெல்லாம் பாத்துட்டு இருக்கத்தான் ராஜபக்ஷே அதிபர் ஆனாரா? உலகமே இந்த கிரிமினல் கூட்டங்களிடம் சிக்கி தவித்தபோது அதை முதன் முதலில் ஒடுக்கி தீவிரவாதம் இல்லாத நாடு இலங்கை என்று செய்தவர் ஒரு பவுத்தர் என்பதில் உலகில் உள்ள பவுத்தர்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம். அமெரிக்கா ஐரோப்பா இந்தியா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் கூட செய்ய முடியாத சாதனையை செய்தவர் ஒரு பவுத்த அதிபர் ராஜபக்ஷே.
நான் எங்கே திருமாவை என்னோடு ஒப்பிட்டேன். அவரை போல ஜாதி இந்துக்களுக்கு என்னால் கூஜா தூக்க முடியாது.
முதல்ல அடிப்படை ஒழுக்கத்தை அவுங்க தொண்டர்களுக்கு கத்துக்கொடுக்க சொல்லுங்க. அவுங்க வாய திறந்தாலே நாறுது.
ஒழுக்கம் எல்லாம் முஸ்லீம்களுக்கும் பவுதர்களுக்கும்தான் இவர்களுக்கு இல்லை.
ஒரு கஞ்சா கோஷ்டியை ஆயுத கொள்ளையனை தலையில் தூக்கி வைத்து ஆடுவதே அவர் ஒழுக்க கேடானவர் என்பதற்கு சாட்சி.
குற்றம் செய்றவர் மட்டும் குற்றவாளி இல்லை. அவரை போற்றி துதிபாடி. அவரது குற்றத்தை மறைப்பவரும் குற்றவாளி.
திருமா இலங்கைக்கு போனது இலங்கை விசா வாங்கிட்டு. அங்க போய் அந்த நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் ஒரு தீவிரவாதியை சந்தித்தது பன்னாட்டு குற்றம். அதுக்கு என்ன தண்டனை தெரியுமா?
புலிகளின் உண்மை முகம். இதைதான் புலிகள் இலங்கையில் செய்தார்கள்.
No comments:
Post a Comment