Thursday, March 14, 2013


ஒரு தமிழ் தேசிய வியாதி சொல்கிறார்: 
# உங்களின் நோக்கம் தமிழர்களிடம் பிளவை உண்டுபண்ணுவதும் தமிழ் தேசியத்தை குறை கூறுவதும் மட்டுமே மற்றபடி நீங்கள் ஒரு அருவருப்பான மனிதராகவே எனக்கு தெரிகிறீர்கள்.. #
இதோடு நிறுத்தி இருந்தா பரவாயில்லை அவர் மனதில் நான் மட்டும் தான் இருக்கிறேன். அவர் என்னை மாட்டும் தான் வெறுக்கிறார் என்று சொல்லலாம். அடுத்த வரி சொல்றார் பாருங்க. 
#இது உங்கள் சாதி சார்ந்து உங்கள் மீது நான் கொண்டிருக்கும் வெறுப்பல்ல. #
எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னானாம். 

# இனிமே சிம்பு படமெல்லாம் தமிழகமெங்கும் நூறு நாளை தாண்டி ஒடபோகுது. #

தியேட்டர விட்டு ஓட போகுது பாருங்க. 


#சின்ன சேகுவாரா தம்பி சிம்பு வாழ்க#


குரங்குகள் கையில் பூமாலை கிடச்சா என்ன பண்ணும். இங்க பாருங்க. யாரு கூட யாரை போட்டு அசிங்கம் பண்ணிட்டு இருக்குதுக. உலகமே போதிசத்துவர் என்று சாமியா கும்புடும் மாமனிதர். அன்பு கருணை அறம் ஒழுக்கம் என்று வாழ்ந்த மனித குல மாணிக்கம்.  அந்த தெய்வத்துக்கு பக்கத்துல சரிசமமா சரிபாதியா உலக மகா கிரிமினல் பயங்கரவாதி தீவிரவாதி கஞ்சா கடத்திய கொள்ளை கூட்ட தலைவன். முதல்ல இந்திய அரசாங்கத்து கிட்ட சொல்லி அண்ணல் படத்தை அரசியல் வியாதிகள் பயன் படுத்த தடை வாங்கனும். இல்லன்னா இந்த கொடுமை தொடரும். யாராச்சும் நல்ல வக்கீல் இதை வாதாட தயார் என்றால் சொல்லுங்க. அண்ணலை தொடர்ந்து அவமானப்படுத்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது ஒரு கேசை போடலாம். 


சாக்கிய மொழி - பாலி 

# உண்மையில் உங்களுடைய தாய் மொழி பாலியா ??  அல்லது மதம் சார்ந்து பாலியா ? #

எனக்கு தாய் மொழி தந்தை மொழி தாய் நாடு தாய் மண் வந்தே மாதரம் தமிழ் தாய் வாழ்த்து மீதெல்லாம் நம்பிக்கை இல்லை. அது இந்து மத வாதிகளின் நம்பிக்கை. எங்கள் மூதாதையர் பேசியது பாலி. அது இப்போது எங்கள் கலாச்சார பண்பாட்டு மொழி. எங்க வீட்டில் பேசும் ரெசிடென்ஷியல் மொழி மெட்ராஸ் பாஷை. அலுவலக மொழி ஆங்கிலம். அப்புறம் என்டேர்டெயின்மென்டு மொழின்னா ஹிந்தி தெலுகு கன்னடம் மலையாளம் வங்காளம் பிரன்ச்சு ஜெர்மனி ஜப்பானிய மொழிகள். அடிக்கடி இந்த மொழிகள்ள பாட்டு கேப்பேன் படம் பார்ப்பேன். என்னுடைய மொழியா அடையாளப்படுத்துவது எங்கள் மூதாதையர் பேசிய சாக்கிய மொழியைத்தான். 


அண்ணல் படத்தை போடலனா பரவாயில்லை. அவர்கள் முழுமையா தீவிரவாத கூட்டமா உலகத்துக்கு தெரிவார்கள். ஆனால் அவர்கள் அண்ணல் படத்தோடு தீவிரவாதியை போடுவதை தடை செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வாங்க அன்பையும் அறத்தையும் முன்னிறுத்தும் சாக்கிய சமூக அமைபை கட்டமைப்போம்   ....

தமிழகம் முழுக்க சாக்கிய தம்ம யாத்ரா செய்து கொண்டு உள்ளார். அவரோடு தொடர்பு கொள்ளவும். 



தமிழ் தீவிர வாதிகளிடம் இருந்து தப்பி வரும் மக்களை தடுத்தவர் யார்? அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி கொன்றவர்கள் யார்? தீவிரவாதி தீவிரவாதிதான் அவனுக்கு மக்கள் முக்கியம் இல்லை கொலை கொலை வெறியும் இரத்த வெறியும்தான் முக்கியம். ஒருத்தர் ரெண்டு பேர் தப்பி ஓடினா பரவாயில்லை. ஆயிரக்கணக்கில் மக்கள் தப்பி ஓடுகினர்னர் அவர்களை தப்பி ஓட விடாமல் சுடுகின்றனர் இந்த கொடும்பாவிகள். இலங்கை ராணுவம் தமிழா மக்களை திட்டமிட்டு கொன்றது உண்மை என்றால்  அங்குள்ள மக்கள் எதற்கு புலிகளை நோக்கி ஓடாமல் இராணுவத்தை நோக்கி ஓடனும். புலிகளிடம் இருந்து தப்பிக்க முடியாமல் புலிகளால் கொல்லபட்டவர்கள்தான் அங்கு செத்தவர்கள். 













No comments:

Post a Comment