Friday, March 29, 2013

#தாயின் முலையை அறுத்தெறியும் நாடுதான் உங்கள் தாய்நாடா?

"நாம் தமிழர்களிடம்" கேட்க்க வேண்டிய கேள்வி. 

#Uthayakumar Abimanasingham : நீங்கள் குறிப்பிடும் ‘பறையர்‘ சாதிப்பிரிவினர்கள் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சந்தைகள், அதருக்கள், ஏனையவைகளைச் சுத்தம் செய்யவெனப் பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அன்று இவர்களுக்குச் சாதாரண கூலி வேலை செய்யபவர்களைவிட 2 - 3 மடங்குகக்ள சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் ‘பறையர்கள்‘ புர்வீகப் பறையர்களிலிருந்தும், சீலை நெய்தல் பறையர்களில் இருந்தும் வேறுபட்ட பிரிவினர்!! தென்னிலங்கைக்கும் இவர்கள் பிரத்தியேகமாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஆனால் அங்கு இவர்களைச் ‘சக்கிலி‘ என்பர்!!#


இலங்கையில் ஜாதியே இல்லையாம்பா? புலிகள் எல்லாத்தையும் ஒழிச்சிட்டாங்கலாம்பா ஆனா பறையக்கள்தான் தமிழன் பேண்டா வரணுமாம். என்ன கொடுமை சார் இது? ஈழம் கிடைத்ததும், ஈழம் பேசும் பறையர்களுக்கு இததுதான் வேலை. 


தனி ஈழம் கிடைத்ததும் வெள்ளாளன் பேலும் பீயையெல்லாம் வாரும் பிரித்யேக வேலைகளை தலை மேல் சுமந்து செய்வோம் என்று திருமாவின் தம்பிகள் எல்லாம் தனி ஈழ பிரகடனம் செய்து உள்ளனர் போலும். வாழ்க உங்கள் டமிழ் தேசியம். 


#கக்கூசு கழுவ ஒரு சாதி ,கடவுளுக்கு பூசை செய்ய ஓரு சாதி,மயிர் டவெட்ட ஒரு சாதி, மீன் பிடிக்க சாதி, கள்ளுச்சீவ சாதி, துணி தோய்க்க ஒரு சாதி..இப்படிஒரு காட்டுமிராணடித்தனம்த்தை வைத்துக்கொண்டு நாம் தமிழர் என்றால் .?தூ......#

காட்டுமிராண்டி தனம் இல்லை ஊர் மிராண்டித்தனம். 



#பறையர்‘ சாதிப்பிரிவினர்கள் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சந்தைகள், தெருக்கள், ஏனையவைகளைச் சுத்தம் செய்யவெனப் பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.#

என்னா  சாமி பறை லைக் கொடுக்கிறார். தமிழர்களின் பீயை வார பிரத்தியேகமாக இலங்கைக்கு போனது மிகவும் பெருமைப்படும் விஷயமா? 

#இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம்.ஜாதிக்கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து ஜாதிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரே ஜாதியாகிவிட்டது.இவர்கள் எந்த ஜாதியைச்சேர்ந்தபெண்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.#

நூறு வருஷத்துக்கு முன்ன வங்காள சூத்திரர் நரேந்திரநாத் (விவேகானந்தா) சொன்னார். அதுக்கு அப்புறம் புலிகள் வேற வந்து ஈழத்தில் ஜாதியை ஒழிச்சாங்கலாம். ஆனால் இன்னைக்கு வரைக்கும் இவனுங்க பேலும் பீய மட்டும் பறையனுங்கதான் அல்லனுமாம். உங்க இந்து மத தத்துவமே தத்துவம் டா. 


நாங்க சாக்கிய பறையர் பரம்பரை கலப்பரையர் பரம்பரை அடுத்தவங்ககளை அடிமைப்படுத்தி ஆண்ட பரம்பரை இல்லை. குடியரசு ஆட்சி அமைத்து வாழ்ந்த பரம்பரை. மற்றவர்களையும் வாழ வைத்த பரம்பரை. உலகின் முதல் குடியரசு சாக்கிய குடியரசு. புத்தரின் சங்கம் கூட சாக்கிய சங்கத்தின் (குடியரசின்) அமைப்பியல்களை உள்ளடக்கி வந்ததே.  




#Swathy Rajan மதம் வேறு.. மொழி வேறு... எம் தமிழ் ஈழத்தில் அனிவரும் தமிழர்கள்... அதன் பிறகு தான் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் எல்லாம்.#

இதையே சிங்கலவன் சொன்னா இனவெறி தமிழ் மொழி வெறியன் சொன்னா இன உணர்வு.  உங்களுக்கு மொழி / இன உணர்வு முக்கியம் என்றால் மத்தவங்களுக்கு ஜாதி மத உணர்வு முக்கியம். உங்க உணர்வை அவுங்க மதிக்கணும் அவுங்க உணர்வை நீங்க மதிக்க மாட்டீங்களா? 

#பறையர்கள் இலங்கைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டவர்கள் #

 யோசித்து இந்த மொழியாடளுக்கு பின்னால் உள்ளா மனோவியல் பாங்கை சொல்லுங்கள். 


#அம்பேத்கர் வழியில் ஏன் தலித்துகள் பவுத்தத்தை தழுவவில்லை#

பவுத்தத்துக்கு எதிராக எதிரிகளின் பிரச்சாரம். முக்கியமா மத எதிர்ப்பு எனும் பெயரில் தமிழ் நாட்டில் திராவிட கம்யுனிச கூட்டங்கள் நடத்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள். அண்ணல் அம்பேத்கரின் நூல்கள் தமிழில் இல்லாமல் போனது. அவற்றை மொழி பெயர்த்து பிரச்சாராம் செய்ய தவறிய அம்பேத்கர் வாதிகள். இப்போது அது தொடங்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு கருத்தும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படவில்லை எனில் அது வளுவிழுக்கும். தற்போது தம்ம பிரச்சாரம் இந்தியா முழுக்க  ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. விரவில் புத்த தம்மம் எல்லா மக்களிடத்திலும் பரவும். 

No comments:

Post a Comment