Monday, March 11, 2013


அவரை பற்றிய முழு வரலாறு இல்லை. ஆனால் இந்த கல்வெட்டு பற்றி ஆராய்ச்சி குறிப்பு உள்ளது. செங்கம் கல்வெட்டுகளில் இந்த பெயர் உள்ளது. ஐரோப்பிய நாட்டு பலகலை கழகத்தில் இது பற்றிய கட்டுரை சமர்பிக்கப்பட்டு உள்ளது. 

#Ayya ungaludaiya katturaigala paarkkumpothu evvalavo nalla visayangal puthusu puthusa therinjuka mudiyuthu .ungalidam innum nirayave ethir paarkinrom. Aanaal silanerangalil sila saathi veri kayavargalal vimarsikka padumpothu athik.#

அரசியலில் அதெல்லாம் சகஜம். விமர்சனம் தேவை. அவை நம்மை செம்மை படுத்தும். நம்மை அவதூறு செய்பவர்கள் பற்றி கவலை இல்லை. அது அவர்கள் மன நோய். அவர்களிடம் பரிதாபம்தான் பட வேணும். 

#Vimarsikka padumpothu athil saathi peyar kalanthu vimasikkappattal athu vibareetham Aaha vaaippullathu ayya...#

என்ன விபரீதம். நாம நம்ம  பெயரை போட்டாலும் போடலைனாலும் பறையா என்று நம்மை திட்டுறவன் திட்டிக்கிட்டே தான் இருப்பன். ஆமாண்டா மசுரு நான் பறையந்தான்னு நாம நெஞ்சை நிமிர்த்தும் வரை பறையன் என்பது அவனுக்கு கெட்ட வார்த்தைதான். 

#முன்பு எங்கெல்லாம், பொதுவுடைமை சிவப்பு கொடிகள் , கம்யுனிச தலைவர்கள் படங்கள் இருந்ததோ, அங்கெல்லாம் தற்போது ஆர். எஸ் .எஸ் காவி கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கின்றன# 

முகமூடிகளை கழட்டிட்டு சொந்த முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்களா? நம்ம கருப்பு சட்டை நாத்திக இந்து பசங்க எப்போ அந்த வேலைய செய்ய போறாங்க. 

#தேசியதலைவரை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை#

ஆயுதம் கஞ்சா கடத்தி பயங்கரவாதம் பண்ணி இண்டர்நேஷனல் கிரிமினல் செர்டிபிகேட் எல்லாம் வாங்கி இருக்கணும். 

திருமாவ நக்கல் பண்ணுவீங்க. உங்க தேசிய தலைவராய் நக்கல் பண்ணா பொங்கி எழுவீங்க. நீங்கதான் சகிப்பு தன்மையின் மொத்த உருவங்கள் ஆச்சே. 

அடுத்தவங்க சுவற்றில் பதியும்போது உங்கள் கருத்தையும் உங்கள் விமர்சனத்தையும் பதியுங்கள். அவைநாகரீகம் இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.

இது என்னப்பா கொடுமை. பிரபாகரன் மேதகுவாம். தேசயதலைவராம் அவரி விமர்சிக்கவோ அல்லது யாரோடும் ஒப்புமை படுத்தி பேசவோ கூடாதாம். கடவுள் பக்தி உள்ளவர்கள் அவரே கடவுள் கவர் தேவன் அவர் அன்றி ஓர் அணுவும் அசையாது. அவரை கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ முடியாது கூடாது என்று சொல்லுவது போல உள்ளது. 

ஒன்னு ஜனநாயக வாதியா இருங்க. இல்லை தீவிரவாதியா போய் சாகுங்க. சேகுவரா படத்தையும் பிரபாகரன் படத்தையும் போட்டுக்கொண்டு ஜனநாயகம் பேசி கோமாளித்தனம் பண்ணாதீங்க. சும்மா படத்த போட்டா போதாது தம்பிகளா அவுங்க என்ன சொன்னாங்களோ அதன் அடிப்படையாவது பின்பற்றுங்கள். இரண்டு பெரும்  ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள். இருவருக்கும் ஜனநாயகம் என்பது அவர்கள் எதிரிகளின் கொள்கை. தேர்தல் ஒட்டு பிரச்சாரம் கருத்து பரிமாற்றம் எல்லாம் இவர்களுக்கு தெரியாது. துப்பாக்கி ரத்தம் கொலை இவை மூலமே புரட்சி மாறுதல் வரும் என்று நம்பியவர்கள். முக்கியமா அண்ணலின் படத்தை இவர்களுடன் போட்டு அவரை கேவலப்படுத்தாதீர்கள். 

லெனின் சேகுவரா பிரபாகரன் சுபாஸ்சந்திரபோசு பகத்சிங் ராஜகுரு சாந்தன வீரப்பன்  எல்லாம் போராளிகள். ஒசாமா தீவிரவாதி என்னடா உங்க லாஜிக்கு. 

பஞ்ச சீலத்தையும் கடை பிடிப்போம் பாலியல் பலாத்காரமும் பன்னுவோம்னு சொன்னா நல்லா இருக்காது. 

இரண்டும் கஞ்சா கோஷ்டிகள். உருப்புடர வழிய பாருங்க. கஞ்சாவும் அடிப்போம். மது ஒழிப்புக்கும் குரல் கொடுப்போம்னு சொன்னா நல்லா இருக்காது. 

அடிச்சா அடி வாங்கிட்டு வான்னு சொல்லல. சட்டத்துல கூட தற்காப்புக்கு தண்டனை கிடையாது. சேகுவாரா பிரபாகரன் அடிச்சவங்கல திருப்பி அடிச்சாங்களா? 

நல்லா நட்டு நிலையாலராவே இருங்க ஈழம் எல்லாம் வேண்டாம். சிங்களம் தமிழர் என்ற உணர்வெல்லாம் வேண்டாம். சிங்களர் தமிழர் இருவரும் நம்ம சொந்தைகள்தான். ஜாதி பற்றாளர் இல்லை. சூப்பர். அது போல மத இன பற்றாளராக இல்லாமல். நட்டு நிலையாலராவே இருங்க. 


அடிக்கல தம்பி சுட்டாங்க. சுடவங்கள திருப்பி சுடல சுடாதவங்களையும் சுட்டாங்க. சட்டம் நீதி நீதிமன்றம் தேர்தல் ஜனாயகம் எல்லாம் கிடையாது. சுட்டு சுட்டு சாப்டாங்க. அது சரி அடிச்சா திருப்பி அடிச்சாங்க சுட்டவங்க்களை திருப்பி சுட்டாங்கன்னே வச்சுக்குவோம். இவங்களுக்கு ஆயுதம் எப்படி கிடைத்தது. அதை மட்டும் சொல்லுங்க. 

புத்தனின் அண்ணலின் பண்டிதரின் பிள்ளைகளா ஒழுக்கமா வளருங்க. கொலைகார கொள்ளைகார கஞ்சா கூட்டத்தில் சிக்காமல் நல்ல பிள்ளையா வாழுங்க. 

No comments:

Post a Comment