Sunday, March 17, 2013


அதை விட அதிகம் செய்தன. அவர்கள் கடத்திய கஞ்சா ஆயுதகடத்தலால் பதிக்கப்பட்ட மக்கள் உலகம் முழுக்க உள்ளனர். நம்ம குடும்பங்களில் உள்ள போதைக்கு அடிமையானவர்களே இதுக்கு சாட்சி. 

#தமிழ்நாட்டில் பௌத்த பிக்குகளை விடமாட்டோம்.- நாம் தமிழர் கட்சி.))) நீங்க யாருங்கடா அதைச்சொல்ல. உண்மையிலேயே உங்களுக்கு உணர்விருந்தா, இலங்கைக்கு போய் புடுங்குங்க.#

தமிழ் நாட்டிலே புடுங்க முடியாது. இது தொடர்ந்தாள் தமிழ் நாட்டு போலிஸ் வேலை செய்யவில்லை என்று சொல்லி இந்திய ராணுவத்தை இறக்குவோம். 


கஞ்சா அபின் எல்லாம் கடத்தி உலக உயிர்களை எல்லாம் கொன்றார். 

என்ன ஹி ஹி  சீக்கிரமா நாம் தமிழர் கட்சிக்கு சங்கு ஊதிடுவாங்கோ ஒய் !

#தமிழ் ஈழம் வேண்டி உண்ணாபோராட்டம் நடை பெற்றது. இதில்அம்பத்கர் நற்பணி மன்றமும் வீர பறையர் peravai மக்களும் சேர்த்து இலங்கை நாய் ராஜபட்சே கண்டித்து ஒரு நாள் அடியாள உண்ணாபோராட்டம் நடைபெற்றது.

அடையாள உண்ணவிரதமா? அடியாள் உன்ன விரதாமா?

முல்லிவாய்க்கால்ல கடைசி கட்ட போர் நடந்துட்டு இருந்தபோது அங்கு மொத்தமா வாழ்ந்த மக்கள் தொகை எவ்வளவு? ஒரு 2500 கூட இருக்காது என்கிறார்கள்! கடைசியா ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் கொண்டு போய் அடக்கி 2.5 லட்சம் பேரை கொன்னுட்டாங்கலாமே.  யோசிங்க மக்க ஒரு சதுர கிலோ மீட்டரில் எவ்வளவு மக்களை அடக்க முடியும்? அப்புறம் எப்படி 2.5 லட்சம் பேரை அங்கு அடக்கி கொன்று இருக்க முடியும். ஒரு வேலை 2 ஆயிரம் என்பது தமிழ் தேசிய கணக்கில் 2 லட்சமா? லாஜிக்ல வீக்கு வரலாறுல வீக்கு மொழியியல்ல வீக்கு புவியல்ல வீக்கு கணக்குலயும் வீக்கு. யோசிச்சு சொல்லுங்க.  

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்!

#ஆளுநர் மாளிகையை முற்றுகையிட போகும் 25 கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கு.#


கரெக்ட் நல்லா பண்ணுங்க. ஜென்மத்துக்கு டிகிரி வாங்க மாட்டீங்க. இதுல இட ஒதுக்கீட்டு கூ முட்டைகள் யாரவது இருக்காங்களான்னு கேட்டு சொல்லுங்க. இட ஒதுக்கீட்ல நமக்கு ஒரு இடம் வேஸ்ட்டு. 


தமிழ் தெரியாது. ஆனால் இதுதான் நம் இனம். 


பச்சிலம் குழந்தையின் படத்தை போட்டு அரசியல் பண்ணும் தமிழ் தேசிய வாதிகளே. அந்த குழந்தையை ராணுவம் கொன்றதா இல்லை நீங்களே கொன்று விட்டு ஊரை எமத்துறீங்களா? 


நான் அதிகம் சுரணை உள்ளவன் அதான் தமிழர்களுக்கு  அடியாள் வேலை பார்க்காமல் இருக்கிறேன் 

No comments:

Post a Comment