Sunday, March 17, 2013

முப்பது வருஷமா தமிழ் தேசிய வாதிகள் கட்சி நடத்துறாங்க. அவுங்க கட்சி நிதி  திரட்ட  எதுவும் பண்ண மாதிரி தெரியில. மகஇக மாதிரி பசங்க யாரும் தெருவில் நின்னு உண்டி குலுக்கியும் பார்த்தது இல்லை. அப்புறம் எப்படிடா கட்சி நடதுரீங்கன்னா சொல்ல மற்றாங்க. நாம ஏதாவது எழுதினா  ராஜபக்ஷே கிட்ட பணம் வாங்கிட்டு எழுதுறோம் என்கிறார்கள். நமக்கு சாப்பாட்டுக்கே ததிகனதோம் இதுல இவுங்கள மாதிரி எப்படி ஆள கூட்டி கட்சி நடத்தி போஸ்டர் அடிச்சி வியாபாரம் நடத்துருது. ராஜபக்ஷே நமக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா, தமிழ் தேசியவாதிகள் கஞ்சா பணத்தில் இப்படி கூட்டம் கூட்டி ஆர்ப்பட்டம் நடத்துறதை விட அதிகமான மக்களை கூட்டி நாம ஆர்ப்பாட்டம் நடத்தலாம்.

No comments:

Post a Comment