Sunday, March 10, 2013


அரசு கைது செய்தது அத்து மீறலாம். அடடா. இவனுங்க கொழுப்பு எடுத்துகிட்டு உண்ணாவிரதம் எனும் பெயரில் தற்கொலை பண்ணிட்டு சாவாணுங்க அதை அரசு வேடிக்கை பாக்கணுமா? சாக விட்டு வேடிக்கை பார்த்து இருந்தால் அதை கரணம் காட்டி ஈழ தமிழ் நாடக நடிகர்கள் எல்லாம் அந்த சாவில் சக்கரை பொங்கல் சாப்பிட்டு இருப்பானுங்க. அது நடக்காமல் போனதால் இப்போ இவர்கள் வருத்தமாக உள்ளனர். 

No comments:

Post a Comment