Tuesday, March 19, 2013


Mr. சாக்கியன் நீங்க ஏன் அதிகமா அந்த சிங்கல நாய்ங்களுக்கு Support பன்றிங்க. நீங்களும் சிங்கலனா...?

நான் அவர்களை போல பவுத்தன். இலங்கையில் உள்ள எல்லா சிங்களம் பேசும் மக்களும் அயோக்கியர்கள் அல்ல தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இன வெறி பிடித்த அயோக்கியர்கள் போல அங்கேயும் சில அயோக்கியர்கள் உள்ளனர். அவர்கள் பவுத்தர்கள் அல்ல. அவர்களை தவிர்த்த பல நல்ல பவுத்தர்கள் சிங்களம் பேசும் மக்களிடையேயும் உள்ளனர். 

அப்பாவி தமிழ் மக்களை சிங்களர்கள் கொடுமை படுத்துகிறார்களே? 

தமிழ் சிங்களம் பேசும் அப்பாவி மக்களை தமிழ் சிங்கள இன வெறி பிடித்த சில அயோக்கியர்கள் கொடுமை படுத்துகிறார்கள் அதை எதிர்ப்போம். 


ஹலோ எங்க ஊர்லேயும் அகதிகள் முகாம் இற்கு. இன்னைக்கும் அவங்க 

hello enga oorlayum ilangai agathil mugam iruku innikum avanga kuda nanga friendlyathaan pazgurom.. ithulayum enaku 13 frnds irukanga..

தமிழ் நாட்டில் நாம் தமிழர் என்று நாலு இனவெறியர்கள் இருப்பதுபோல இலங்கையில் நாம் சிங்களர் என்று நாலு இனவெறி அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்காக நாம அடிச்சிக்கிட்டு சாகிறோம். 


இப்ப நடக்கும் போராட்டம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவா? அமெரிக்கவுக்கு ஆதரவா? நான் கேக்கல கம்யுனிஸ்டுகள்  கேக்குறாங்க. மனித உரிமை எனும் பெயரில் அமெரிக்காவிடம் பணம் வாங்கிய NGO க்கள் நடத்தும் போராட்டம் என்கிறார்கள் அவர்கள். உண்மையிலே ஈழ தமிழர்களுக்கு இவர்கள் பொங்கி எழுகிறார்கள் என்றால் 2009 இல் போர் நடந்த போது பொங்கி எழுந்து இருக்கணும். அப்ப வராத பொங்கல் இப்போ அமெரிக்காவை காக்க வருகிறதே. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஜெயிக்க வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள் என்கிறார்கள் கம்யுனிஸ்டுகள். உலகில் உள்ள கம்யுனிஸ்ட் சார்பு நாடுகள் அமெரிக்கா எதிர்ப்பு நாடுகள் எல்லாம் இந்த தீர்மானத்தை எதிர்கின்றனர். அவர்கள் இலங்கையை ஆதரிக்கவில்லையாம் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். நாம் தமிழர்களுக்கு ஆப்பு.


#மாநில கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்தால் காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும் நாட்டை விட்டே விரட்டலாம்.#
மாநில கட்சிகள் எல்லாம் நாம் தமிழர்கள் நீங்கள் தெலுகு தேசம் என்று அடித்துக்கொண்டு சாகிறார்களே. அப்புறம் எங்கே இணைவது. 

No comments:

Post a Comment