Thursday, March 14, 2013


#காஷ்ம்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #

இதைத்தான் இலங்கையில் ராஜபக்ஷே செய்தார். 


மாணவ செல்வங்களே இந்திய அரசாங்கம் நமக்கு எந்த உதவியும் செய்யாது என தெரிந்துவிட்டது பேசாம தனி ஈழத்திற்கு பதிலாக தனித்தமிழ்நாடு கேட்டு போராடுங்கள். #

சும்மா டைம் பாசுக்குதான். வருஷம் வேகமா ஓடிடும். பெயில் அய்யிட்டி அரசியலுக்கு வந்துடுங்க. அப்புறம் சீமான் மாதிரி ஈழத்தாய்க்கும் திருமா மாதிரி தமிழின தலைவருக்கும். நல்லா வேலை செய்யலாம். 


#ஒரு கருத்தை பதிவிடும் முன் அது ஏன் சொல்லப் பட்டது என்பதையும் தெளிவாக சொல்லவும்... இப்படி இழிவாக நடந்து கொள்ளவேண்டாம்.#

இவுங்க கருத்து சொல்லுவாங்கலாம். அதுக்கு பதில் போடணும்னா  நாம அதை கொலம்பியா பல்கலை கழகம் கொண்டு போய்  இந்த கருத்து ஏன் சொல்லப்பட்டது. இந்த கருத்தை சொல்ல தூண்டியவர் யார் என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணி அப்புறம்தான் அதை வெளியிடனுமாம். ஏம்பா ஏதாவது இன்டலெக்சுவல் பிராப்பெர்ட்டி ரயிட்ஸ்  எதாவது  வாங்கி வச்சு இருக்கீங்களா? 


தமிழ் போலிசுக்கள் எல்லாம் அப்பாவிகள். ஒழுக்க சீலர்கள். கன்னட ஜெயலிதாதான் அவர்களை ஏவி விட்டு மாணவர்களின் மீது தாக்குதல் நடதினார். தமிழர்கள் அப்பழுக்கு அற்றவர்கள். நியாயவாதிகள். அவங்களுக்கு பயங்கரவாதம் என்றாலே என்னவென்று தெரியாது. 

No comments:

Post a Comment