Monday, March 18, 2013


#புத்த பிக்குகள் இப்போது மட்டும்தான் தமிழகத்துக்கு வருகிறார்களா என்ன ?
இப்போது பதட்டமான சூழல் நிலவும் தருணம் அதனால்தான் இப்படி நடக்கிறது.#

புத்த பிக்குகளையும் புத்தர் கோயிலையும் இப்போது தான் தாக்குகிறார்களா? என்று கேளுங்கள். இந்த முப்பது வருஷத்துல சென்னை மகாபோதி விஹாரா எத்தனை முறை தாக்கப்பட்டது அங்குள்ள பிக்குகள எத்தனை முறை தாக்கப்பட்டார்கள் என்று தெரியுமா? இப்போ "நான் தமிழர்கள்" தாக்கினதால விடுதலை சிறுத்தைகள் மனிதாபிமானம் பேசுகிறார்கள். இதே விடுதலை சிறுத்தைகள் சென்னை மகா போதி விகாரை தாக்கி உள்ளனர் என்பது கடந்த கால வரலாறு. 

தலித் சமூக தலைவர்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்கிறீர்கள். தலித் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு மாணவர்கள் தூண்டி விட்டு அரசியல் செய்பவர்களுக்கு செருப்படி. 


நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் நாங்கள் படித்த மாணவர்கள் எங்கள் பலகலைக்கழகத்தில்  பி எஸ் பி மாணவர் அமைப்பு அமைக்க மான்வர் கன்ஷிராம் அவர்களிடம் சென்று கேட்டார்கள். போங்கப்பா போய் படிங்க படிச்சிட்டு வாங்க நிறைய செய்யலாம் என்று சொல்லி அனுப்பினார். அவர் பொறுப்புள்ள தகப்பனை போன்ற தலைவர். இங்க இருப்பது புறம்போக்குகள். 

யார்  வெறி பிடித்து அலைகிறார்கள்? அடிச்சிட்டு தைரியமா இருக்க வேண்டியதுதானே. எதுக்குடா ஓடி போனீங்க வீர சூர பிலிகளா. வெளி நாட்டினரை தாக்கினால் என்ன தண்டனை தெரியுமா. எங்கே அந்த சொரியர் மனுசபுத்திரர். இதுக்கு நியாயம் சொல்லுவாரா? 

ஆயிரம் வருஷத்துக்கு முன்னர் நமது மக்களை எப்படி ஒடுக்கினார்கள். புத்த பிக்குகளை எப்படியெல்லாம் கழுவில் ஏற்றி கொன்றார்கள் என்று படித்தோம். இப்போது நேரில் பார்க்கிறோம். பிக்கு உடை அணியாத சிங்களவர்கள் மீது கூட இவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு இல்லை. அனைத் உடையை பார்த்ததும் இவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு பாருங்கள். ஒரு தம்ம போதகரை எப்படி தக்குகிறார்கள். ஒரு இந்து சாமியாரை இப்படி தாக்குவார்களா இந்த கருஞ்சட்டை நாத்திக பிலிகள். 



கடவுள் மறுப்பு நாத்தீகம் சொல்லி கொடுத்த நாத்திக நாரவாயன்கள். இந்த தறுதலை கூட்டத்துக்கு ஒழுக்கத்தை சொல்லி கொடுக்கவில்லை. 





இலங்கையில் மக்கள் இப்போ சமாதானமா சந்தோஷமா இருக்கிறார்கள். நீங்க ஏண்டா அவங்க பேரை சொல்லி வியாபாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். 

செஞ்ச நாய் வர்ணாசிரம நாய் மாதிரி தெரியல. நாத்திக சூத்திர நாய் மாதிரிதான் தெரியுது. 

தமிழ் நாய்களுக்கு ஏற்க்கனவே தினமலர் மீது காண்டு. இப்ப இதை வேறு வெளியிடுகிறது. அடுத்து பாருங்க தின மலர் மீது எப்படி எகிறி கடிக்க போகுதுங்க. நான் தமிழர்களை சொல்லலை தமிழ் நாட்டில் இன வெறி பிடித்து அலையும் நாய்களைத்தான் சொல்கிறேன். 


புலிகள் பவுத்த மக்கள் மீது நடத்திய தீவிரவாத செயல்கள். 


வெறி பிடித்த கூட்டம் உலகத்துல எங்க போனாலும் இதுங்க திருந்தாதுங்க. 

No comments:

Post a Comment