Monday, March 4, 2013


# விடுதலை புலிகளை அப்புற படுத்துவதில் குறியாக இருந்ததாக தெரியவில்லை ஒட்டு மொத்த தமிழர்களையும் மண்ணுக்கீழே அப்புற படுத்துவதில் இலங்கை ராணுவம் தெளிவாக இருந்து இருக்கிறது.#

இலங்கை ராணுவம் ஒட்டு மொத்த தமிழர்களையும் அழிக்கனும் எனில், இப்போது கூட அழிக்கலாமே. புலிகள் ஒட்டு மொத்தமாக அழிந்த பிறகு கூட அதை வெளி உலகுக்கு சொல்லாமல், ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அழித்து இருக்கலாமே. இலங்கை ராணுவம் சிவிலியன்களை கொன்றதை இன அழிப்பு என்கிறீர்கள். புலிகளும் சிவிலியன்களை தப்பி ஓட விடாமல் அடைத்து வைத்து கேடையமாக பயன்படுத்தி கொன்றறார்களே அது என்ன அழிப்பு.  

No comments:

Post a Comment