Monday, March 11, 2013

((((((எந்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை? கடந்த 12 ஆண்டுகளாக சாதியத்தையும் இன பாகுபாடாக சேர்க்க வேண்டும் என்று ஐ.நா வில் போரட்டம் நடந்துகொண்டு இருக்கிறது. இதற்கு எல்லாம் இங்கு பெரிய அரசியல் அழுத்தம் இல்லை.ஐ.நாவில் பங்கு பெற்றதற்காக பல தலித் போராளிகள் கடுமையாக மிரட்டப்பட்டனர்.இதற்கு எல்லாம் எந்த உலக நாடுகளும் ஆதரவு கொடுக்கவில்லை.ஏனென்றால் இந்திய அரசிற்கு பயந்துதான்.))))) 

இது ஒருத்தனுக்கும் தெரியாது. தெரிந்தாலும் நமது மாணவ கண்மணிகள் அதை கண்டுக்காம படிச்சிட்டு இருப்பாங்க. ஈழம் ரொம்ப ரொம்ப முக்கியம். அதை வாங்கிட்டா போதும் அவர்களுக்கு. இது நம்ம பிரச்சனை நாமதான் போராடனும். எட்டு கோடி தமிழர்களே இந்த குதி குதிக்கும்போது. முப்பது கோடி தலித் மக்கள் எப்படி குதிக்கணும். 

No comments:

Post a Comment