பவுத்தர்கள் சிங்களவர்கள் யார் மனித நேயத்துக்கு எதிர்ப்பாக பேசினாலும் செய்தாலும் தவறுதான். உண்மையான புத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்ச சீலத்தை பின்பற்றுவர்கள் அது போல பேச மாட்டார்கள் செய்ய மாட்டார்கள். அதே மாதிரி மனித நேயம் மிக்க இஸ்லாத்தை பின் பற்றும் நீங்களும் மனித நேயத்துக்கு எதிர்ப்பாக பேசாமல் செய்யாமல் இருந்தால் ரொம்ப நல்லது.
#இங்கு நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் சிங்களவனுக்கு தமிழர்கள் சொல்லும் செய்தி . உலக அரங்கில் இருந்து சிங்களவர்களை தனிமைப் படுத்துவோம்.# இது நீங்கள் சொன்னது. மனித நேயம் உள்ள எந்த இசுலாமியனும் இதை சொல்ல மாட்டான். தமிழனாக இருப்பதை விட்டு இஸ்லாமியராக பேசுங்கள்.
#இலங்கைக தேயிலை தோட்டத்துக்கு பஞ்சம் பிழைக்க வந்த சிங்கள நாய்கு அவ்ளோ திமிறா.. #
மலையக (தலித்) மக்களை இழிவு படுத்த ஈழ தமிழகர்கள் பயன்படுத்தும் அதே வாசகம்.
இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்கணும்னு பாகிஸ்தானியர்கள் போராடினா அவர்கள் இந்தியாவை துண்டாடும் கயவாளிகள். இலங்கையில் இருந்து இந்தியாவை பிரிக்கணும்னு போராடினா அவர்கள் தமிழ் உணர்வாளர்கள்.
இந்த இந்து தீவிரவாத கூட்டம்தான் தான் மனித உரிமை பேசிக்கிட்டு இருக்கு.
#ஆனால் இலங்கையில் முஸ்லிம்களை ஒடுக்குவோம் தேவைப்பட்டால் அவர்களின் உயிரையும் எடுப்போம். முஸ்லிம்கள் வேண்டுமானால் முஸ்லிம் நாடுகளுக்கு செல்லட்டும் என்ற கோசத்தோடு களம் இறங்கி இருப்பதும் சில புத்த துறவிகளே.#
அவர்களை நாம் எதிர்ப்போம். இங்குள்ள இந்து வெறியர்களும். திராவிட வெறியர்களும், தமிழ் வெறியர்களும் கூட இதைத்தான் சொல்லிட்டு இருக்காங்க.
உங்களுக்கு வரலாறு புவியியல் அறிவியல் எல்லாம் தெரியுமா? இலங்கை பக்கம் போயிருக்கீங்களா?
பிற ஜாதியினர் என்றே வைத்துக்கொள்வோம். ஈழத் தமிழரை பொறுத்தவரை ஈழம் "ஊர்" மலையகம் "சேரி" தான் மலையக மக்கள் ஈழத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்ட மக்களே.
பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் என்று சொல்லும் மலையக மக்களை பற்றிய ஆய்வு அறிக்கை ஏதாவது உள்ளதா.
தமிழ் நாட்ல இருந்து வெளி நாடு போறவனும் அங்கு போய். இது ராமசாமி பிறந்த மண். இங்கு ஜாதி இல்லை என்றுதான் சொல்லிட்டு திரியுறான்.
ஊகத்துல சொல்ல கூடாது. உங்களுக்கு மலையக மக்கள் பற்றிய ஆய்வு நூல்கள் வேண்டும் என்றால் சொல்லுங்கள் லிங்க் அனுப்புகிறேன். மலையக மக்களில் மற்ற சமூகத்து மக்களும் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை தலித் மக்களே.
மலையகத்தில் யார் பெரும்பான்மை என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து சொல்லவும்.
No comments:
Post a Comment