Monday, March 4, 2013
அண்ணல் அம்பேத்கர் போல யாராலும் இருக்க முடியாது என்பது தெரியும். அண்ணல் அம்பேத்கர் போல ஏன் இல்லை என்று கேட்கவில்லை. அண்ணல் அம்பேட்கரின் படத்தை போட்டுக்கொண்டு அவரது கொள்கையை சாகடிக்க வேண்டாம் என்கிறோம். அண்ணலுக்கு சமமாக ஆயுதம் கஞ்சா கடத்திய கடத்தல்காரர்களை போட்டு அண்ணலை கொச்சைப்படுத்த வேண்டாம் என்கிறோம். அண்ணல் காட்டிய மானுடத்தை கடை பிடிக்காமல் மொழி பேதம் இன வாதம் பேச வேண்டாம் என்கிறோம். ஒன்னு அண்ணலை விட்டு விடுங்கள். அல்லது அண்ணலின் கொள்கைக்கு புறம்பான திராவிட தமிழ் தேசிய அரசியலை விடுங்கள் என்கிறோம். ஒன்னு அண்ணலின் படத்தை போட்டு அரசியல் பண்ணுங்க அல்லது பிரபாகரன் போன்ற கடத்தல்கார்களின் படத்தை போட்டு அரசியல் பண்ணுங்கள் என்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment