Saturday, March 9, 2013


# புத்தரை படிக்கிறதுக்கு பதிலா, புத்தர் நகத்தை வெட்டுங்க. #

புத்தம் என்பது புத்தரை படிக்கிறதாலோ புத்தரை நகத்தை வெட்டுவதாலோ அவர் முடியை புடுங்குவதாலோ வருவது இல்லை. அது புத்தியில் இருக்கிறது. உக்காந்து கண்ணை மூடி யோசிக்கணும். நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல (நேர்மையான வழியில்) வருமானம் ஈட்டி நல்ல முயற்ச்சி மூலம் மனதை ஒருநிலை படுத்தி விழிப்புணர்வுடன் யோசிக்கும் போது வரும் நல்ல அறிவே புத்தம். அப்படி நல்ல அறிவு வரும்போது மக்களை மக்களாக பார்க்கும் நேசிக்கும் அன்பு கருணை காட்டும் அறவுணர்வு வரும். அப்போ தெரியும் தீவிரவாதம்  சரியா? தப்பான்னு? 

No comments:

Post a Comment