((((((((தலித் இளைஞர்களிடம் ஒரு கோரிக்கை..... ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களின் ஊடாக சாதிய சாக்கடை கடந்து பெருந்திரளான இளைஞர்கள் ஓரணியில் திரளும் வாய்ப்பு உள்ளது. போராட்டங்களில் இன்னும் தீவிரமாக ஈடுபடுவோம்..நம்மிடையே இருக்கும் சுவர்களை உடைக்கும் வாய்ப்பு இது...)))))))))
ஆங்கிலேயர்களை ஒழிக்க இந்து தீவிரவாதிகள் எங்களை பயன்படுத்திகொண்டது போல இருக்கு இது. தமிழ் இளைஞர்களிடம் கோரிக்கை வையுங்கள். யாருக்கெல்லாம் தமிழ் ரத்தம் கொதிக்குதோ அவர்கள் போகட்டும். உங்க ஈழ வாதத்துக்கு அண்ணல் அம்பேத்கரையும் தலித் இளைஞர்களையும் பலி காடுகளாக ஆக்காதீர்கள். எங்களுக்கு நிறைய வேலை இருக்கு.
No comments:
Post a Comment