Friday, March 1, 2013


###முழுதாக 50 பேரை கூட கூட்ட முடியாதவர்கள் எல்லாம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறும் அநாகரிகத்தை கடைபிடிக்க வேண்டாம் ## 

உலக புகழ் பெற்ற செக்ஸ் அழகிகள் மில்லியன் கணக்குல மக்களை திரட்டுகிறார்கள். அவுங்க தான் உங்களுக்கு நியாயம் சொல்லனுமா? 

தமிழ் நாட்டு மக்களை எல்லாம் திரட்டி ஓட்டு வாங்கி தமிழக முதல்வரா இருக்கும் ஜெயலலிதாவை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதனால் மற்ற கட்சிகள் எல்லாம் கடைய மூடிட்டு வீட்டுக்கு போங்க. 


கள பறையர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் சாக்கிய (பாலி) மொழி பேசிய சாக்கியர்கள். அவர்கள் காலத்தில் சாக்கிய மொழி பல்கலை கழகம் காஞ்சியில் உலக புகழ் பெற்று இருந்தது.


ராஜபக்ஷே  ஒரு நாட்டின் அதிபர். ஒரு பவுத்தன் என்பாதால் குற்றவாளி என்று முத்திரை குத்த வேண்டாம் என்று சொல்கிறோம்.  தமிழன் (ஹிந்து) எனும் ஒரே காரணத்துக்காக ஒரு பன்னாட்டு குற்றவளி ஆயுதம் கஞ்சா கடத்திய  புலிகளின்  தலைவனை போராளி விடுதலை வீரன் ஒடுக்கபட்ட மக்களின் தலைவன் என்று பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்கிறோம். 

No comments:

Post a Comment