Monday, March 4, 2013
# இது குறித்து ராஜீவ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த முன்னாள் சிபிஐ இணை இயக்குனர் ரகோத்தமனிடம் பேசினோம். ராஜீவ் கொலையில் ஹரிபாபு எடுத்த படங்கள் தான் முக்கிய துருப்பு சீட்டு அதனை றுக்க முடியாது. அந்த வழக்கில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா மூவரும் தான் முதல் குற்றவாளிகள். 2வதாக சிவராசன், தணு, சுபா, இப்ப சிறையில் இருக்கிற நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் நால்வரும் கொலைக்கு ஏதோ ஒரு வகையில் உதவியவர்கள் அவ்வளவு தான். சொல்ல போனால் மூன்றாவது குற்றவாளிகள் இவர்களுக்கு கொலையில் நேரடி தொடர்பு இல்லை. #
ராஜீவ் கொலையில் பிரபாகரன் முதல் குற்றவாளியாம். பிரபாகரன் அப்பழுக்கற்ற தலைவர். போராளி மாவீரன் என்று சொல்லும் கூட்டம். இதை ஏற்றுக்கொள்ளுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment