Monday, March 11, 2013

மன்மோகன் சிங் கிட்ட பேசினேன். தமிழ் நாட்டு மாணவர்கள் கிட்ட சொல்லுங்க  தனி ஈழம் கேட்டு போராட  வேண்டாம். அது அயல் நாட்டு பிரச்சனை. நான் உலக நாடுகளில் பதில் சொல்லணும். அவுங்களை பேசாம தனி தமிழ் நாடு கேட்டு சாகும் வரை  உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்க. பொட்டி ஸ்ரீ ராமுலு செத்த மாதிரி ஒரு இரண்டு பேர் செத்தா. மொழி வாரி மாநிலம் பிரிச்சி கொடுத்த மாதிரி நான் தனி தமிழ் நாட்டை பிரிச்சி கொடுத்துடறேன்னு சொன்னார். சீமான் நெடுமாறன் திருமா போன்றவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என்றும் சொன்னார். டிரை பண்ணி பாருங்க. அப்பாவி மாணவர்களை கொல்றதுக்கு பதில் தலைவர்கள் செத்தா நல்லா இருக்கும். தமிழர்களின் தேசிய கொடி ஐ நா சபையில் பறக்கும். 

No comments:

Post a Comment