ஈழ விடுதலைக்கு போராடும் மாணவர்களில் பெரும்பாலனவர்கள் தலித் மக்கள் ஏழை எளிய மக்கள். உன்மையகவா? அட இந்த புரட்சி புலிகள் அவுங்க பிரச்சனைக்காக இப்படி இது வரை போராடியதே இல்லையே? அடடா என்னே கரிசனம் அடுத்தவங்களுக்கு வலிச்சாதான் இவூங்களுக்கு வலி தெரியுமா? இவுங்களுக்கு உள்ள வளிய தெரிஞ்சிக்கிற அளவுக்கு உடலில் சூடு சுரணை எதுவுமே இல்லையா?
No comments:
Post a Comment