Friday, March 29, 2013

#தமிழகத்தில் இருந்தும், இந்தியாவிலிருந்தும் எத்தனை ஆயிரம் பேர் அரபு நாடுகளில் இந்த (பீ வாரும்) வேலைகளைச் செய்கின்றனர் என்பது உமக்குத் தெரியாதா? #

இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டில் இருந்து ஈழத்தில் இருந்து போய்  அரபியன் பேன்ட பீயை ஐரோப்பியன் பேலும் பீயை அமெரிக்க நாட்டு பீயை எல்லாம் எல்லா தமிழனும் அல்ல தயாரா இருக்கான். ஆனால் ஈழத்தில் மட்டும் அவன் பேலும் பீயை பறையன் அல்ல வேண்டும் என்று ஒதுக்கி வைத்துள்ளான். ஜாதி இல்லை ஈழம் இந்தியா மாதிரி இல்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கும் ஈழத்தில் ஏன் மற்ற ஜாதியை சேர்ந்தவர்கள் ஏன் வாரக்கூடாது.   

#உங்க ஜாதிய சாக்டையை ஈழத்துக்கு கொண்டு செல்லாதீர்கள் தோழர்களே.#

அங்க இருக்கும் சாக்கடையை எங்க மக்கள் தான் சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறாகள் தோழர்களே.

அதைதான் எங்கள் இழிச்ச்சவாய மக்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்., ஈழம் எழவு வெங்காயம்ன்னு பேசி நேரத்தை வீணக்காமல் ஒழுங்கா படிச்சு முன்னேருங்கடா மட சாம்பிராநிகலான்னு எங்க மக்களுக்கு தான் சொல்லிட்டு இருக்கோம். 

இனவெறியை விட ஜாதி வெறி கொண்டுமையனது என்று இங்கிலாந்து சொல்லுது. இங்க உள்ள தமிழ் தேசிய ஜால்ரா கூட்டம். இரவு பகலாக ஈழம் பேசிட்டு நமது ரத்தத்தை உறிஞ்சிது. 

இங்கிலாந்துல நாலு லட்சம் தலித் மக்கள் இருக்கிறாகள். அதில் நாநூறு பேர் மட்டுமே வந்த இங்கிலாந்து பாராளு மன்றத்துக்கு முன்னால வந்து தங்கள் உரிமைக்கு போராடினார்கள். மீதி பேர் என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஒரு கும்பல் ஈழத்துக்கு ஜால்ரா தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் இந்து கோயில்லேயும், சர்ச்சுக்கு உள்ளேயும், தமிழ் சங்கம் உள்ளேயும், ராமசாமி பேரில் உள்ள திராவிட இயக்கத்துக்குள்ளும் மறைந்து கொண்டு உள்ளனர். அம்பேட்கர்வாதிகள் போராடி உரிமை வாங்கி கொடுத்தா இவுங்க அதில் பயன்பெற வருவாங்க.   

#தாயின் முலையை அறுத்தெறியும் நாடுதான் உங்கள் தாய்நாடா?

"நாம் தமிழர்களிடம்" கேட்க்க வேண்டிய கேள்வி. 

#Uthayakumar Abimanasingham : நீங்கள் குறிப்பிடும் ‘பறையர்‘ சாதிப்பிரிவினர்கள் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சந்தைகள், அதருக்கள், ஏனையவைகளைச் சுத்தம் செய்யவெனப் பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள். அன்று இவர்களுக்குச் சாதாரண கூலி வேலை செய்யபவர்களைவிட 2 - 3 மடங்குகக்ள சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்தப் ‘பறையர்கள்‘ புர்வீகப் பறையர்களிலிருந்தும், சீலை நெய்தல் பறையர்களில் இருந்தும் வேறுபட்ட பிரிவினர்!! தென்னிலங்கைக்கும் இவர்கள் பிரத்தியேகமாகக் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஆனால் அங்கு இவர்களைச் ‘சக்கிலி‘ என்பர்!!#


இலங்கையில் ஜாதியே இல்லையாம்பா? புலிகள் எல்லாத்தையும் ஒழிச்சிட்டாங்கலாம்பா ஆனா பறையக்கள்தான் தமிழன் பேண்டா வரணுமாம். என்ன கொடுமை சார் இது? ஈழம் கிடைத்ததும், ஈழம் பேசும் பறையர்களுக்கு இததுதான் வேலை. 


தனி ஈழம் கிடைத்ததும் வெள்ளாளன் பேலும் பீயையெல்லாம் வாரும் பிரித்யேக வேலைகளை தலை மேல் சுமந்து செய்வோம் என்று திருமாவின் தம்பிகள் எல்லாம் தனி ஈழ பிரகடனம் செய்து உள்ளனர் போலும். வாழ்க உங்கள் டமிழ் தேசியம். 


#கக்கூசு கழுவ ஒரு சாதி ,கடவுளுக்கு பூசை செய்ய ஓரு சாதி,மயிர் டவெட்ட ஒரு சாதி, மீன் பிடிக்க சாதி, கள்ளுச்சீவ சாதி, துணி தோய்க்க ஒரு சாதி..இப்படிஒரு காட்டுமிராணடித்தனம்த்தை வைத்துக்கொண்டு நாம் தமிழர் என்றால் .?தூ......#

காட்டுமிராண்டி தனம் இல்லை ஊர் மிராண்டித்தனம். 



#பறையர்‘ சாதிப்பிரிவினர்கள் கடந்த ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சந்தைகள், தெருக்கள், ஏனையவைகளைச் சுத்தம் செய்யவெனப் பிரத்தியேகமாக இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.#

என்னா  சாமி பறை லைக் கொடுக்கிறார். தமிழர்களின் பீயை வார பிரத்தியேகமாக இலங்கைக்கு போனது மிகவும் பெருமைப்படும் விஷயமா? 

#இந்துக்களின் தலைநகரம் யாழ்ப்பாணம்.ஜாதிக்கட்டுப்பாடுகள் இந்தியாவில் உள்ளதுபோல் இங்கே இல்லை. இந்து ஜாதிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஒரே ஜாதியாகிவிட்டது.இவர்கள் எந்த ஜாதியைச்சேர்ந்தபெண்களையும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.#

நூறு வருஷத்துக்கு முன்ன வங்காள சூத்திரர் நரேந்திரநாத் (விவேகானந்தா) சொன்னார். அதுக்கு அப்புறம் புலிகள் வேற வந்து ஈழத்தில் ஜாதியை ஒழிச்சாங்கலாம். ஆனால் இன்னைக்கு வரைக்கும் இவனுங்க பேலும் பீய மட்டும் பறையனுங்கதான் அல்லனுமாம். உங்க இந்து மத தத்துவமே தத்துவம் டா. 


நாங்க சாக்கிய பறையர் பரம்பரை கலப்பரையர் பரம்பரை அடுத்தவங்ககளை அடிமைப்படுத்தி ஆண்ட பரம்பரை இல்லை. குடியரசு ஆட்சி அமைத்து வாழ்ந்த பரம்பரை. மற்றவர்களையும் வாழ வைத்த பரம்பரை. உலகின் முதல் குடியரசு சாக்கிய குடியரசு. புத்தரின் சங்கம் கூட சாக்கிய சங்கத்தின் (குடியரசின்) அமைப்பியல்களை உள்ளடக்கி வந்ததே.  




#Swathy Rajan மதம் வேறு.. மொழி வேறு... எம் தமிழ் ஈழத்தில் அனிவரும் தமிழர்கள்... அதன் பிறகு தான் இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம் எல்லாம்.#

இதையே சிங்கலவன் சொன்னா இனவெறி தமிழ் மொழி வெறியன் சொன்னா இன உணர்வு.  உங்களுக்கு மொழி / இன உணர்வு முக்கியம் என்றால் மத்தவங்களுக்கு ஜாதி மத உணர்வு முக்கியம். உங்க உணர்வை அவுங்க மதிக்கணும் அவுங்க உணர்வை நீங்க மதிக்க மாட்டீங்களா? 

#பறையர்கள் இலங்கைக்கு கொண்டு கொண்டு வரப்பட்டவர்கள் #

 யோசித்து இந்த மொழியாடளுக்கு பின்னால் உள்ளா மனோவியல் பாங்கை சொல்லுங்கள். 


#அம்பேத்கர் வழியில் ஏன் தலித்துகள் பவுத்தத்தை தழுவவில்லை#

பவுத்தத்துக்கு எதிராக எதிரிகளின் பிரச்சாரம். முக்கியமா மத எதிர்ப்பு எனும் பெயரில் தமிழ் நாட்டில் திராவிட கம்யுனிச கூட்டங்கள் நடத்திய எதிர்ப்பு பிரச்சாரங்கள். அண்ணல் அம்பேத்கரின் நூல்கள் தமிழில் இல்லாமல் போனது. அவற்றை மொழி பெயர்த்து பிரச்சாராம் செய்ய தவறிய அம்பேத்கர் வாதிகள். இப்போது அது தொடங்கப்பட்டு உள்ளது. எந்த ஒரு கருத்தும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படவில்லை எனில் அது வளுவிழுக்கும். தற்போது தம்ம பிரச்சாரம் இந்தியா முழுக்க  ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. விரவில் புத்த தம்மம் எல்லா மக்களிடத்திலும் பரவும். 

Thursday, March 28, 2013

#அஜித் முல்லர் உண்மைதான் தான் சொல்கிறேன் கோபிக்காதீங்க.என் வகுப்புத்தோழன் ஒரு பறையர் குலத்தை சாந்தவர் அவரின் உறவுகள் தான் நாவாந்துறை,கரையூர் ஆகிய இடங்களில் அந்த தொழிலை செய்தார்கள்.அனால் பறையர் குலத்தை சார்ந்த அவர்களில், முன்னேறிய உறவினர்கள் இவர்களை சேர்த்துக்கொள்வதில்லை.இப்போ நான் 20 வருடங்களாக லண்டன் வாசி என்பதால் அந்த நிலைமை புதிதாக தெரியவில்லை.இங்கே லண்டனில் பறையர்(இலங்கை) சமூகம் சார்ந்த சிலர் குபேரர்களாக,கல்விகேள்விகளில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.#

ஈழத்தில் ஜாதியே இல்லியாம்ப்பா. இதையெல்லாம் படிச்சிட்டு சொல்லுங்க. புலிகள் ஜாதிய எப்படி எல்லாம் அழிச்சாங்கன்னு.  ஆமாம் இப்போது யாழப்பானத்தில் உள்ள கக்கூஸ்களை எல்லாம் யார் கழுவுறது. அவன் அவன் கக்கூசை அவன் அவன் கழுவ ஆரம்பிச்சுட்டானா இல்லை இன்னமும் நம்ம ஆட்களை ஏவி இந்த வேலைய வாங்குரானா? 


#அஜித் முல்லர் பள்ளர் சமூகம் எப்பொழுதும் கலப்பில்லாத சாதியாகவும் தமிழிலக்கியங்களில் என்பது வீதமானவற்றை தன்னகத்தே கொண்டவர்களுமாக இருக்கிறார்கள்.சங்க இல்க்கியம் பள்ளு இலக்கியம் (400 புத்தகங்கள்)படித்துப் பாருங்கள்.எல்லாம் விளங்கும்.மற்ற சாதிகள் அனேகமாக கலப்பு.தவிர அங்குள்ள வெள்ளாளர்கள்,பாண்டிய அரசு வீழ்ச்சியின்போது அங்கு சென்று குடியேறிய பள்ளர்களே என்பது பிற அறிஞர் சிலரது வாதம்.#

இங்க பாருங்கப்பா சங்க காலம் தொட்டு ஜாதி கலக்காம இருக்கங்கலாம். அப்புறம் என்ன ஈழத்தில் ஜாதி இல்லை. நாங்கள்  எல்லோரும் நாம் தமிழர்கள் என்று கதை. 
#தமிழ்நாட்டில் உள்ள சாதிய சிக்கல்களோடு ஈழத்தை ஒப்பிட முடியாது. அந்த அளவிற்கு கொடூரமான வன்கொடுமைகள் இங்கே நடைபெற்றதற்கான சான்றுகள் ஏதுமில்லை.#

தமிழ் நாட்டில் உள்ளதுபோல ஜாதி சிக்கல் ஜாதிய வன்கொடுமை ஒரிசாவில் இல்லை. ஒரிசாவில் ஜாதியே இல்லை. தீண்டாமையே இல்லை என்று அர்த்தம் இல்லை.  அடங்கி கிடந்தால் அடக்கு முறை இருக்காது. எதிர்த்து போராடும்போது அடக்கு முறை ஏவி விடப்படும். முப்பது வருட புலிகளின் அடக்குமுறையால். இலங்கையில் தலித் மக்கள் அடக்கி வைக்கப்பட்டு உள்ளனர். இப்போதுதான் மீண்டும் தலித் இயக்கங்கள் துளிர் விட ஆரம்பித்துஉள்ளன. பொருத்து இருந்து பருங்கல். பாய்ச்சல் அதிகம் இருக்கும். 

சிங்கள இனவாதத்தை தமிழ் இன வாதத்தாலும் தேரவாதா  பிரிவினை வாதத்தை மகாயானா பிரிவினை வாதத்தாலும் ஒழிக்க முடியாது. மூலத்துக்கு போங்கள். புத்தரின் அடிப்படை தத்துவம், தம்மம். அது சகல உயிர்களுக்கும் பொது. 



ஒரு சிங்கள பவுத்தர் பேசுவது தேரவாத பிரிவினைவாதம்  என்றால் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பது தமிழ் பவுத்த மகாயான பிரிவினைவாதம் என்கிறேன். 



புத்தத்தில் தேரவாத மஹாயானா என்று பிரிவுகள் இருக்கிறதாம். என்ன பிரிவுகள்? என்று கேட்டால் செத்த பிறகு கருமாந்திரம் எப்படி பண்ணுவது என்பதில் இருவரும் வேறு படுகிறார்கலாம். உயிரிரோடு இருக்கும்போது இருவரும் தம்மத்தை பின்பற்றுகிறார்களா என்று கேட்டால். செத்த பிறகு அவர்கள் அவர்கள் பின்பற்றுவதை சொல்கிறார்கள். தம்மம் என்பது புத்தர் காட்டிய பாதை அதை ஹீனம் மஹா என்று பிரிக்காமல் தம்மமாக பாருங்கள். மூலத்துக்கு போங்கள். 

#யாழ்ப்பாணம் சங்கானை என்ற இடத்தில் பல வித பலங்களோடும் போலீஸ் உதவியுடனும் எழும்ப முற்றபட்ட ஆதிக்க சக்திகளை, மள்ளர் /பள்ளர் தனியொரு சாதிப் பிரிவினராக நின்று வெட்டித்தள்ளினார்கள்.# 

இது எப்போது நடந்தது. இப்படி தமிழ்  நாட்டில் கூட நடந்தது. இன்னும் நடக்கிறது. அதுக்காக தமிழ் நாட்டில் ஜாதியே இல்லையா? தீண்டாமையே இல்லையா? 


# புலி இயக்கத்தில் அரசியல் பொறுப்பாளர் ஒரு அம்பட்டர். மாபெரும் தளபதிகள்,மள்ளர் /பள்ளர் சமூகத்தை சார்ந்தவர்கள்.#

 தமிழ் நாட்டில் கூட மிகவும் திறமை வாய்ந்த அடிமைகள் தி முக அதிமுக காங்கிரஸ் பி ஜே பி என்று எல்லா கட்சிகளிலும் வேலை செய்து கொண்டு இருக்கின்றன. மிகவும் உயர்ந்த பதவிகளில் கூட இருக்கின்றன. அதை விட சிறப்பாக அடிமை வேலை செய்ய ஒரு கட்சி அதில் பல திறமை சாலி அடிமைகள் உள்ளனர். வி சி கே எனும் அந்த கட்சி புலிகளின் ஏஜெண்டாகவும் தி முகா வின் எஸ் சி பிரிவாகவும் இயங்கிக்கொண்டு இருக்கிறது. பாவம் இலங்கை தலித் மக்கள் என்ன சொல்லுவார்கள். இபப்டி ஏஜெண்டுகளை பற்றி பேசமால். இலங்கை வாழ் சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் பற்றிய சமூக பொருளாதார கல்வி வளர்ச்சி பற்றிய ஆவணம் ஏதாவது இருந்தால் கொடுங்கள். அங்கு மக்கள் முன்னேறி உள்ளனர். அவர்கள் தமிழ் நாட்டு தலித் மக்கள்  போல  இல்லை என்று ஒத்துக்கொள்கிறேன். குறைந்தது அங்கு சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் மக்களின் எத்தனை பேர் நில உரிமையாளர்கள். ஈழம் என்று புலிகள் வரையறுத்து உள்ள பகுதிகளில் எவ்வளவு நிலங்கள் வெள்ளாளர்களுக்கு சொந்தமாக உள்ளது? எவ்வளவு சதவிகித நிலம் சக்கிலியர் / நளவர் / பாறையர் / பள்ளர் மக்களுக்கு சொந்தமாக உள்ளது எனும் கணக்கை சொல்லுங்கள். முடியுமா? 


  #டேய் எளியசாதி நாயே Mullai Pagalavan பிரபாகரன் போன்ற மீன்பிடிக்கும் எளியசாதி செம்படவர்கள் , எங்கவீட்டு பெண்ணுங்க கால் செருப்பு துடைக்க கூட தகுதியற்றவர்கள். #

இலங்கையில் ஜாதியே இல்லையாம்பா? புலிகள்  ஜாதிகளை ஒழித்து  விட்டார்கலாம்பா? 

Wednesday, March 27, 2013

உங்களை போன்ற அறிவாளிகள். புத்த தம்மத்தில் ஆர்வம் கொண்டவர்கள். புத்தர் சொன்ன தம்மத்தை பற்றி பேசாமல் தேர்வாதா மகாயானா என்று காலத்தை ஒட்டிக்கொண்டு இருப்பதுதான் கொடுமை. ஹீனயனம் மகாயானம் என்று புத்தருக்கு பின்னர் வந்த யனாக்களை பேசி மேலும் மக்களிடம் பிளவுகளை அதிகப்படுத்தாமல். புத்த தம்மத்தை பேசுங்கள். எல்லா யானாக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான தம்மத்தை பற்றி பேசுங்கள். என்மார்க்கம் எல்லோருக்கும் பொது. பஞ்ச சீலம் எல்லோருக்கும் பொது. தசபரமிதா எல்லோருக்கும் பொது. இதை விட்டு விட்டு ஹீனம் மகாயானம் தேரவாதா என்று பிரிவினை வாதிகள் பேசுவதையே உங்களை போன்ற மனித நேயம் மிக்கவர்கள் பேசுவதுதான் கொடுமை. 


தேரவாதம் எனும் பிரிவினை வாதத்துக்கு எதிர்ப்பு மகாயானம் எனும் மற்றொரு பிரிவினை வதம் இல்லை. புத்தம் தம்மம் சங்கம் எனும் மூலம். மூலத்திற்கு போவும். புத்த தம்மத்தை ஏற்க்க சொல்வோம். என்மார்க்கமே அடிப்படை. அதுவே புத்த தம்மம். 


சிங்கள இனவாதிகள் இருக்கிறார்கள் என்று காரணம் காட்டி தமிழ்  இனவாதிகளாக மாறுவதும் தமிழ் இனவாதிகள் இருக்கிறார்கள் என்று காரணம் கட்டி சிங்கள இனவாதிகளாக மாறுவதும் சமூகத்துக்கு நல்லது இல்லை. 
இந்தியாவில் பிறந்த புத்தம் இந்தியாவில் ஒளிர்ந்து கொண்டு இருக்கிறதா? அதை இந்தியாவில் அழித்தது இல்லாமல் கடந்த ஆயிரம் ஆண்டுகள் அதை இலங்கையிலும் அழிக்க சைவ வெள்ளாள கூட்டம் நடத்திய இந்து பேரினவாத தீவிரவாதத்தின்  எச்சம்தன் புலிகள் நடத்திய தீவிரவாதம். 

முப்பது லட்சம் ஈழ தமிழர்களுக்கு அவுங்க இப்படி குதியா குதிக்கும்போது. முப்பது கோடி தலித் மக்களின் இன அழிப்புக்கு எதிராக நாம எப்படி குதிக்கணும். 

இந்தியாவில் புத்தத்தின் அடையாளம் கூட இல்லாமல் அழித்தவர்கள் யார்? புத்தர் போதி அடைந்த அரச மரத்தை வெட்டியது யார். ஆயிரம் ஆண்டுகள் புத்தர் போதி அடைந்த  போதி மரத்தை பதுகாத்து மீண்டும் கொண்டு வந்து கயாவில் அதை நட்டவர்கள் யார்.  சாக்கியசமணர்களான புத்த குடிகளை கழுவில் ஏற்றி கொன்றவர்கள் யார்? 

சாம்பவ பறையர்களின் நாடு. சாம்பவர்கள் இந்த மண்ணின் பூர்வீக குடிகள். இதுதான் பூர்வீக பெயர்., 


#இந்த உலகத்தில் எல்லோரும் திருடர்கள்தான், ஆனால் திருடியதை தன் குடும்பத்துக்கு கொடுப்பவனை விட, அல்லல் படும் மக்களுக்கு கொடுப்பவன் யோக்கியன்.சாக்கிய உங்களுக்கு ரஷ்யா புரட்சி தெரியும் இல்ல.

ஜார்ஜ் மன்னரின் ஆறு வயசுக்கு குழந்தையை கொன்னு அதிகார வர்க்கத்தின் வம்சத்தையே ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்தார்களே அந்த ரஷ்ய புரட்சியா?#




#கொல்லப்ப்டும்போது மனசாட்சியோடு எதிர்கனுங்க சாதி பார்க்ககூடாது.#

இதையே தான் நாங்களும் சொல்கிறோம். தலித் மக்கள் தினம் தினம் கொள்ளப்படுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதை நீங்க காதிலேயே போட்டுக்கொள்வது இல்லையே. ஆனால் ஈழத்தில் நடந்ததுக்கு இம்மாங் குதி குதிக்கிறீங்க. 


#புத்த மதம் நல்ல பகுத்தறிவான மதம்தான், ஆனால் அதை நாய்களும், நறிகளும், மிருகங்களும் பின் பற்றினால் என்ன நடக்கும் என்பதற்க்கு சிங்களன் எடுத்துக்காட்டு நண்பறே.#

நாய்களும், நறிகளும், மிருகங்களும் கூட உயிரினக்கள்தான். அவை கூட நல்லா இருக்கணும் என்பதுதான் புத்தம். 

#இலங்கையில் உள்ளவர்கள் பௌத்தர்கள் என்று உண்மையான புத்தரை அறிந்தவன் கூற மாட்டான்.#

இலங்கையில் உள்ளவர்கள் பவுத்தர்கள் இல்லை என்றால். யார் பவுத்தர்கள்? உண்மையான பவுத்தர்களாக இருக்கணும் எனில் எங்கே இருக்கணும். 

#புலிகள் நடத்தியது தீவிரவாதம் என்றால்#

இதுல என்ன என்றால். அவர்கள் நடத்தியது தீவிரவதம் தான். 


#வெறி பிடித்த பௌத்த மத சிங்கள காட்டுமிராண்டிகள் நடத்திய தமிழ் இன படுகொலையை.#

இனவெறி பிடித்த தமிழர்கள் இன வெறி  பிடித்த சிங்களவர்கள். இருவரிடமும் உள்ள இனவெறியை எதிர்ப்போம். சிங்களவர்கள் இனவெறியர்கள் தமிழர்கள் அப்பிராணிகள் என்று சொல்லுவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். உலகில் உள்ள மத வெறி இன வெறி ஜாதி வெறியை ஒழிப்போம். மானுடத்தை நிலை நாட்டுவோம். 

யாரோ ஒரு சில சிங்கள பவுத்தர்கள் செய்யும் கொலை கொள்ளை பாலியல் பலத்காரத்தை எல்லோர் மீதும் திணித்து ஒட்டு மொத்த சிங்களம் பேசும் மக்களை வெறுப்பது அவர்களுக்கு எதிராக வெறுப்பு கலாச்சாரத்தை பரப்புவதை எந்த பகுத்தறிவாலனும் செய்ய மாட்டான். 


குழந்தையை கொன்றது சரி என்று சொல்லவில்லை. குழந்தையை கொன்றது யார்? ரானுவமா? புலி தீவிரவாதிகளா?






Tuesday, March 26, 2013

புலிகள் நாகரீகமற்றவர்கள் என்று உலகமே சொல்லுது நான் சொல்லல. நீங்க போற்றி பாடும் சானல்4, ஐநா சபை, அமெரிக்கா, செஞ்சிலுவை சங்கம் எல்லாம் இலங்கை அரசை கேட்பது என்னவென்றால். புலிகள் தீவிர வாதிகள் அவர்களிடம் மனிதம் மனத உரிமை இவற்றை எல்லாம் எதிர் பார்க்க முடியாது. அவர்கள்  பொது மக்களை கேடையமாக பயன் படுத்தினாலும் மனத உரிமையை காக்க வேண்டிய ஜனநாயக அரசான நீங்கள் மனித உரிமை மீரல்களை செய்யலாமா என்றுதான். சானல்4, ஐநா சபை, அமெரிக்கா, செஞ்சிலுவை சங்கம் இவை எல்லாம் புலி ஆதரவாளர்கள் மாதிரியும், புலிகள் மனித உரிமை காவலர்கள் மாதிரியும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் பேசிக்கிட்டு இருப்பதுதான், உலக மகா ஜோக்கு. ஒரு ஜனாயக அரசு தீவிர வாதிகளை அடக்கும்போது கூட மனித உரிமை சட்டங்களை கடை பிடிக்க வேண்டும் என்பதுதான் இன்று உலக நாடுகள் இலங்கை அரசு மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள். அதை மறைத்து இலங்கை அரசை தீவிரவாதிகள் போலவும் புலிகளை மாவீரர்கள் போல போற்றி புகழ்வதுதான் கொடுமையிலும் கொடுமை.  

Monday, March 25, 2013


30 கோடி தலித் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மானத்தோடு வாழ வழியில்லாமல். தினம் தினம் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் வீடு எரிப்பு ஒடுக்குமுறை வன்கொடுமைகள அவதூறு பேச்சுக்கள் என்று வாழ வழியில்லாமல் உலகம் முழுக்க அல்லல் பட்டுக்கொண்டு இருக்கிறது. மாட்டுக்கு கூட உரிமை பேசும் உலகத்தில் அடிப்படை உரிமைகள் இல்லாமல் மிக கேவலமாக சேற்றில் உள்ள புழு போல நடத்த்தப்படும் தலித் மக்களின் மனித உரிமை பேச ஆள் இல்லை. கடந்த 15 - 20 வருடங்களாக தலித் மனித உரிமை பற்றி பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்க்கு நமக்கு கிடைத்த ஆதரவு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி தான். நாம் முப்பது கோடி மக்கள். பெரும்பன்மையனவர்கள் அடுத்த வேலை கஞ்சிக்கே வழி அற்ற கொத்தடிமைகள். நாம் எப்படி நமது பிரச்சனையை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும். பணம் பதவி படைத்தவர்கள் நம்மில் ஒரு சிலரே. அவர்களும் தமிழ்  திராவிடம் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். நமது பிரச்சனை மனித உரிமை பிரச்சனை அது உலக நாடுகளின் தலையீட்டால் தீர்க்க இயலும் என்று கூட அறியாத மக்களே நம்மில் பலர். மேலும் பலர் இது உள்நாட்டு பிரச்சனை இதை எதற்கு ஐ நா அமெரிக்க என்று கொண்டு செல்லவேண்டும் என்று நம்மிடம் கேள்வி கேட்கின்றனர். வேறு சிலர் நம்மை என் ஜி ஒ என்றும் அமெரிக்காவின் கை கூலிகள் என்றும் கிரிஸ்த்துவ நிறுவனங்கள் என்றும் ஏளனம் செய்து தலித் மனித உரிமை இயக்கத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அதே ஆசாமிகள் தான் ஈழத்துக்காக  ஐ நா செல்கின்றனர். அவர்கள் பலத்தை பாருங்கள். அவர்களுக்கு பணம் கொடுக்கவும் குரல் கொடுக்கவும் ஊடக விளம்பரங்கள் செய்யவும் ஆட்கள் ஏராளம். நமக்கு யார் இருக்கிறார்கள்? புலம் பெயர்ந்த தலித் மக்கள் எத்தனை பேர் உள்ளனர். நமக்கு நமது செய்திகளை போடா ஊடக வசதி உள்ளதா? 30 லட்சம் இலங்கை தமிழர்கள் பிரச்சனை உலகின் மிகப்பெரிய பிரச்சனையாக பேசப்படுகிறது. ஆனால் 30 கோடி தலித் மக்களின் பிரச்சனை என்பது கடலில் கரைத்த பெருங்காயமாக உள்ளது. 30 லட்சம் இலங்கை தமிழர்கள் பிரச்சனையோடு நமது பிரச்சனையை ஒப்பிட்டால் அது பிரச்சனையே இல்லை. ஆனால் அது மிகப்பெரிய பிரச்சனையாக கட்டப்படுகிறது. 30 லட்சம் இலங்கை தமிழர்களின் பிரச்சனை என்பது 60 ஆண்டு கால பிரச்சனை. ஆனால் நமது பிரச்சனை என்பது ஆயிரம் ஆண்டு கால பிரச்சனை. இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு வெளியே போய் புலம் பெயந்த தமிழர்களாக வாழ்ந்து வருகின்றனர். அங்கெல்லாம் அவர்களுக்கு இனப் பிரச்சனை இல்லை. ஆனால் நம் மக்கள் உலகத்தின் எந்த கோடிக்கு போனாலும் அங்கெல்லாம் ஜாதிய வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். அவர்கள் போகும் இடம் எல்லாம் அடையாளத்தை மறைத்து அனாதைகளாக திரிகின்றனர். நம்மை காக்க நமக்கு குரல் கொடுக்க ஒருவரும் கிடையாது. அவர்களுக்கு ஒரு பாலச்சந்திரன் என்றால் நமக்கு ஆயிரம் ஆயிரம் பாலசந்திரன்கள். ஊடகம் சொல்லுவதை மட்டும் பார்த்துட்டு உணர்ச்சி வசப்பட்டு வீதிக்கு வருவது நீதிக்கு வரும் உணர்ச்சி  அல்ல அது ஜாதிக்கு வரும் உணர்ச்சி. 

 

Thursday, March 21, 2013


சாக்கியா அப்ப நீங்களே சொல்லுங்க இலங்கைக்கு உரிமையானவர்கள் சிங்களவர்களா? தமிழர்களா? 

இலங்கை அந்த நாட்டில் வாழும் உழைக்கும் மக்களுக்கு சொந்தம். யார் முதல்ல வந்தது யார் பின்னால வந்தது என்பது பிரச்சனை அல்ல. யார் அந்த மண்ணை செழுமை படுத்துகிறார்கள் என்பதே அவர்களை உரிமை உள்ளவர்களாக ஆக்குகிறது. மலையக (தலித்) மக்கள் எல்லோருக்கும் பிந்தி அங்கு போயிருந்தாலும் அவர்களது உழைப்பு அவர்கள் அந்த மண்ணுக்கு செய்த பணி அவர்கள் சிங்கள தமிழ் பேசும் மற்ற இலங்கையர்க்கு சமமா அந்த மண்ணின் மீது உரிமை உள்ளவர்களாக ஆக்குகிறது. 

காகித குப்பைகளை நீக்குவது இருக்கட்டும். மானத்தில் உள்ள வெறுப்பு எனும் குப்பையை முதலில் நீக்குங்கள். 


சும்மா இருந்த நம்ம வீட்டை வந்து கொளுத்துறான். நடந்து போயிட்டு இருந்தா கழுத்தை அறுத்து கொல்றான். நம்ம பெண்கள் கழனிக்கு  வேலைக்கு போனா பாலியல் பலாத்காரம் கேட்டா ஜாதி கலவரம் என்கிறான். நாம என்ன ஆயுதம் எடுத்துட்டு போய் கலவரமா பண்ணோம். ஆனா இவன் ஆயுதம் எடுத்துட்டு தீவரவாதம் பண்ணான் கலவரம் பண்ணான் இப்ப என்னடான்னா இவன் சும்மா இருந்த மாதிரியும் சிங்களவன் மட்டும் துப்பாக்கி எடுத்து தீவிரவாதம் பண்ண மாதிரியும் இன அழிப்பு இன அழிப்புன்னு சொல்லிட்டு இருக்கான். இலங்கையில் நடந்தது இன அழிப்போ  இன கலவரமோ இல்லை. தீவிர வாதிகளை எதிர்த்து அரசு நடத்திய போர். அதில் பொது மக்கள் செத்ததுக்கு காரணம் தீவிர வாதிகள் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தியதே. 


#பறையன் எவனும் தமிழுக்கும் அதற்கு எதிராகவும் நிற்க மாட்டான் ஏன் தெரியுமா பறையன் என்றாலே சிலர் அவர்கள் பறை அடிப்பவர்கள் என்கிறார்கள் ஆனால் அது தவறு பறையர் என்பது பழையர் என்ற சொல்லில்லிருந்து வந்தது ஆக இந்த உலகிற்கு நாகரீகத்தையும் முதலில் தமிழையும் பேசியது பறையர்கள் தான் என்பதை என் நண்பர் அறிவார் நம்புகிறேன்.#

ஆதி தமிழில் "ழ" என்ற வார்த்தை கிடையாது. ழ எனும் வார்த்தை பழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் "ள" வும் அதற்க்கு முன்னர் "ல" வாகவும் இருந்தது என்று தேவநேய பாவாணர் சொல்கிறார். அவர் கூற்றுப்படி பறையர் என்பது  பழையர் என்று ஆவதற்கு முன்னர் பளயர்கள் என்றும் அதற்கும் முன்னர் பலயர்கள் என்று இருந்து இருக்க வேண்டும். கள பறையர்கள், கள  பரா என்றும் கள பலா கள பாலா என்றும் கல் வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டு உள்ளனர்.  கள பாலா என்பதே கள பள்ளா என்றும் சொல்லப்படுகிறது. இந்தியாவில் வாழ்ந்த கடடைசி புத்த குடி வம்சா வழி அரசர்கள் வங்க தேசத்தில்  பாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆதி குடிகளின் மொழி தமிழ் இல்லை பாலி  மொழி மொழியை பேசியவர்கள் பாலியர்கள். அதுவே பின்னர் பாரியர்கள் ஆகி பறையர்கள் ஆகியது.  

 
#அம்பேத்கர் அவர் பிறந்த இனத்தை தூக்கி எறிந்தாரா அப்படி இருந்தால் சான்றுளைத் தரவும்.#

சாகும் வரை அவர் பிறந்த சாக்கிய குடி மக்களுக்காக வாழ்ந்தார். 

பறையர்கள் தமிழ் வருவதற்கு முன்னர். இந்த சாக்கிய பூமி "தமிழ்" நாடு ஆவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்த பூர்வீக குடிகள்.  


நாட்டை காக்க வேண்டிய ராணுவத்தில் போலீசில் பொறுக்கிகள் இருக்கலாம். ஆனால்  தீவிரவாதிகள் ராணுவம் போலிஸ் ஆக முடியாது. 

அவர் மதம் மாறவில்லை. நாங்கள் பூர்வீக பவுத்தர்கள் - சாக்கியர்கள் என்று உலகுக்கு பிரகடன படுத்தினார். 


புத்தர் பேசியது அவர் முப்பாட்டன் பேசியது எல்லாம், பாலி மொழி. அக்காலத்தில் தமிழ் இருந்தது என்பதற்கு ஒரு சின்ன ஆதாரம் கொடுங்களேன். 25 வார்த்தைகளை கொண்ட ஒரு தமிழ் கல்வெட்டு. ஒன்னே ஒன்னு கொடுங்களேன். 





தலித் அரசியலே அதுதானே. தமிழியத்தை வீழ்த்தாமல் தலித்தியம் வர முடியாது. 

பாலி எழத்துக்கள் பாலி வார்த்தைகளை எல்லாம் திருடி தமிழ் என்று சொல்ல கூடாது 
25 வார்த்தைகளை கொண்ட ஒரு தமிழ் கல்வெட்டு. ஒன்னே ஒன்னு கொடுங்கள். 



வார்த்தை வார்த்தை பாத்து பேசவும். 


அதாரம் இல்லாமல் பேச கூடாது. புத்த தூண்களை எல்லாம் எடுத்து லிங்கம் என்று சொல்ல கூடாது. 

ஆதாரம் கேட்டா  கொடுக்கணும். பொய்யையே திருப்பி திருப்பி சொல்லி உண்மை ஆக்க கூடாது. 




தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொல்லாமல். எப்படி சொல்வது. புலிகள் தீவிரவாதிகள் என்று தமிழ் நாடு அரசு ஆவணங்கள் சொல்லுது. இந்திய அரசு ஆவணங்கள் சொல்லுது. உலகில் உள்ள பல நாடுகளின் ஆவணங்கள் சொல்லுது. பன்னாட்டு ஆவணம் சொல்லுது. நீங்க போற்றி பாடும் சேனல் 4 ஆவணப்படம் சொல்லுது. அந்த சேனல் இயக்குனர் சொல்லுறார். இவ்வளவு பேர் சொல்றாங்க நான் மட்டும் சொல்லலை.  


#வர்க்க உணர்வு, இன உணர்வு ,மொழி உணர்வு ,கொண்ட தலைவராக பெரியார் இருந்தார் பெரியார் மட்டுமே இருந்தார்.#

அவருக்கு இருந்தது ஆண்டைகளின் உணர்வா அடிமைகளின் உணர்வா? அவர் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர். கீழ்வெண்மணியில் உழைக்கும் மக்கள் பக்கம் நின்றாரா? ஆண்டைகளின் பக்கம் நின்றாரா? 


நான் இலங்கையில் அரசியல் பண்ணவில்லை. "தமிழ்" நாட்டில் பண்ணிக்கொண்டு இருக்கிறேன். 


எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுதானே லாஜிக்கு. 




Tuesday, March 19, 2013


Mr. சாக்கியன் நீங்க ஏன் அதிகமா அந்த சிங்கல நாய்ங்களுக்கு Support பன்றிங்க. நீங்களும் சிங்கலனா...?

நான் அவர்களை போல பவுத்தன். இலங்கையில் உள்ள எல்லா சிங்களம் பேசும் மக்களும் அயோக்கியர்கள் அல்ல தமிழ் நாட்டில் தமிழ் பேசும் மக்களிடையே உள்ள இன வெறி பிடித்த அயோக்கியர்கள் போல அங்கேயும் சில அயோக்கியர்கள் உள்ளனர். அவர்கள் பவுத்தர்கள் அல்ல. அவர்களை தவிர்த்த பல நல்ல பவுத்தர்கள் சிங்களம் பேசும் மக்களிடையேயும் உள்ளனர். 

அப்பாவி தமிழ் மக்களை சிங்களர்கள் கொடுமை படுத்துகிறார்களே? 

தமிழ் சிங்களம் பேசும் அப்பாவி மக்களை தமிழ் சிங்கள இன வெறி பிடித்த சில அயோக்கியர்கள் கொடுமை படுத்துகிறார்கள் அதை எதிர்ப்போம். 


ஹலோ எங்க ஊர்லேயும் அகதிகள் முகாம் இற்கு. இன்னைக்கும் அவங்க 

hello enga oorlayum ilangai agathil mugam iruku innikum avanga kuda nanga friendlyathaan pazgurom.. ithulayum enaku 13 frnds irukanga..

தமிழ் நாட்டில் நாம் தமிழர் என்று நாலு இனவெறியர்கள் இருப்பதுபோல இலங்கையில் நாம் சிங்களர் என்று நாலு இனவெறி அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்காக நாம அடிச்சிக்கிட்டு சாகிறோம். 


இப்ப நடக்கும் போராட்டம் ஈழ தமிழர்களுக்கு ஆதரவா? அமெரிக்கவுக்கு ஆதரவா? நான் கேக்கல கம்யுனிஸ்டுகள்  கேக்குறாங்க. மனித உரிமை எனும் பெயரில் அமெரிக்காவிடம் பணம் வாங்கிய NGO க்கள் நடத்தும் போராட்டம் என்கிறார்கள் அவர்கள். உண்மையிலே ஈழ தமிழர்களுக்கு இவர்கள் பொங்கி எழுகிறார்கள் என்றால் 2009 இல் போர் நடந்த போது பொங்கி எழுந்து இருக்கணும். அப்ப வராத பொங்கல் இப்போ அமெரிக்காவை காக்க வருகிறதே. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் ஜெயிக்க வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள் என்கிறார்கள் கம்யுனிஸ்டுகள். உலகில் உள்ள கம்யுனிஸ்ட் சார்பு நாடுகள் அமெரிக்கா எதிர்ப்பு நாடுகள் எல்லாம் இந்த தீர்மானத்தை எதிர்கின்றனர். அவர்கள் இலங்கையை ஆதரிக்கவில்லையாம் அமெரிக்காவை எதிர்க்கிறார்களாம். நாம் தமிழர்களுக்கு ஆப்பு.


#மாநில கட்சிகள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்தால் காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும் நாட்டை விட்டே விரட்டலாம்.#
மாநில கட்சிகள் எல்லாம் நாம் தமிழர்கள் நீங்கள் தெலுகு தேசம் என்று அடித்துக்கொண்டு சாகிறார்களே. அப்புறம் எங்கே இணைவது. 


# இந்த இலங்கை புத்த துறவிகளுக்கு அறிவு வேண்டாமா ... ஒரு இனம் அழிக்கப்பட்டு இருக்கின்றது....அந்த இடத்தில் மக்கள் மனசு கொதித்திருக்கும்...அங்கு சென்றால் வேண்டாத செயல்கள் நடக்க கூடும் ...இது சாதாரண அறிவு....அதைகூட தெரியாதவன் எப்படி ஒரு புத்த துறவியாய் இருக்க முடியும்!!!...அப்போ சும்மா பேருக்குத்தான் துறவி...மண்டையில் ஒன்னும் இல்லை...இப்படித்தான் எல்லா மதத்திலேயும் இருக்காங்க ஒரு கும்பல்!!! #

ஊரு கெட்டு போயிருக்கு இப்படி நாடு ராத்திரியில அந்த பொண்ணு பாய் பிரண்டோட தனியா போலாமா போனா இப்படித்தான் ரேப் பண்ணுவாங்கன்னு சிலர் டெல்லி பாலியல் பலத்காரம் பத்தி சொன்னது நினைவுக்கு வருகிறது. மிஸ்டேக்ஸ் ஆர் நாட் வித் விக்டிம்ஸ் பட் வித் கிரிமினல்ஸ்.  


#தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த இலங்கை புத்தபிட்சுகள் மீது தாக்குதலை தவறு என்று கண்டிப்பது ஒரு மேலோட்டமான பார்வையோ என்று தோன்றுகிறது. இன்று உலகில் மாபெரும் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்க இனவாத அரசுக்கு அங்கு பவுத்த வெறியே அடித்தளமாக இருக்கிறது. சிங்கள அரசு, சிங்கள் ராணுவம், பவுத்த மதம் மூன்றும் ஒன்றோடன்று பிரிக்க முடியாமல் கலந்துவிட்டன. ஒரு இலங்கை புத்த பிட்சுவையும் ஒரு இலங்கை ராணுவவீரனையும் பரிரித்துப்பார்க்கக் கூடிய இடம் இருக்கிற்தா? ஒரு காயம்பட்ட சமூகத்தின் அடையாள அரசியலை வெறுமனே இனவெறி என்று மட்டும் சுருக்க முடியுமா?#

வன்னியர் பொன்னை கடத்திட்டு போய் திருட்டு கல்யாணம் பண்ணிட்டாங்க அதனால அந்த பெண்ணோடு அப்பா இறந்து போயிட்டாரு அதனால வன்னியர் உறவுகள் எல்லாம் உணர்ச்சி வாசப்பட்டு வீட்டை கொளுத்திட்டு சேரியை தாக்கினார்கள். அதை  ஒரு காயம்பட்ட ஜாதியின் அடையாள அரசியாளாக பார்க்க வேண்டுமே ஒழிய ஜாதி அரசியல் என்று சொல்லிவிட கூடாது என்று சொல்வது போல உள்ளது. கிரைம் இஸ் கிரைம். அதை வன்னியன் செய்தாலும் கிரைம்தான்  தலித் செய்தலும் கிரைம் தான். தமிழன் செய்தாலும்  கிரைம்தான் சிங்களவன் செய்தாலும் கிரைம்தான்.   






# அம்பேத்காரை பின்பற்றி விட்டோம்.நாங்களும் பவுத்தத்தை பின்பற்றிவிட்டோம் என்று சொல்லி விட்டு, எல்லா இந்து கடவுள்களின் படங்களையும் ஒன்று விடாமல் டஜன் கணக்கில் மாட்டி வைத்து கொண்டிருக்கிறார்கள். கடவுள் படங்களை மாட்டி வைத்து கொண்டு,அம்பேத்கர் அவர்களுடைய படத்தையும் மாட்டி வைத்து கொண்டிருந்தால் , இதை விட அம்பேத்கருக்கு செய்யக் கூடி துரோகம்வேரஎதாச்சம்உண்டா..?#

நல்ல கேள்விதான். இது அம்பேத்கர் வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் நாத்தீக ராமசாமி பதர்களுக்கும் பொருந்தும். ஒழுக்கம்  முக்கியம் அந்த ஒழுக்கத்தை எனக்கு மதம்தான் கொடுத்தது என்கிறார் அண்ணல். அண்ணல்  வழி அற வழி என்று சொல்லிவிட்டு, பின் கதவு பக்கம் போய் நாத்திக ராமசாமிக்கு ஆரத்தி எடுப்பது ராவா தண்ணி அடிப்பது கஞ்சா கோஷ்டிக்கு மாவீரர் தினம் நடத்துவது. சுருட்டு அடிக்கும் சேகுவாரா பனியன் போட்டு புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கெடுதி என்று போதிப்பது. வாய திறந்தா கெட்ட கெட்ட வார்த்தை. முக்கியமா இலங்கை பவுத்தர்களை திட்டுவது சப்பாணி பிக்கு யாராச்சும் மாட்னா கன்னத்தில் சுளீர் சுளீர்ன்னு அடிச்சு வீரத்தை காட்டிவிட்டு போலிஸ் வந்ததும் ஓடி ஒளிந்து கொள்வது. 

பவுத்தர்கள் சிங்களவர்கள் யார் மனித நேயத்துக்கு எதிர்ப்பாக பேசினாலும் செய்தாலும் தவறுதான். உண்மையான புத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்ச சீலத்தை பின்பற்றுவர்கள் அது போல பேச மாட்டார்கள் செய்ய மாட்டார்கள். அதே மாதிரி மனித நேயம் மிக்க இஸ்லாத்தை பின் பற்றும் நீங்களும் மனித நேயத்துக்கு எதிர்ப்பாக  பேசாமல் செய்யாமல் இருந்தால் ரொம்ப நல்லது.  

#இங்கு நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் சிங்களவனுக்கு தமிழர்கள் சொல்லும் செய்தி . உலக அரங்கில் இருந்து சிங்களவர்களை தனிமைப் படுத்துவோம்.# இது நீங்கள் சொன்னது. மனித நேயம் உள்ள எந்த இசுலாமியனும் இதை சொல்ல மாட்டான். தமிழனாக இருப்பதை விட்டு இஸ்லாமியராக பேசுங்கள். 


#இலங்கைக தேயிலை தோட்டத்துக்கு  பஞ்சம் பிழைக்க வந்த சிங்கள  நாய்கு அவ்ளோ திமிறா.. # 

மலையக (தலித்) மக்களை இழிவு படுத்த  ஈழ தமிழகர்கள்   பயன்படுத்தும் அதே வாசகம். 



இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரிக்கணும்னு பாகிஸ்தானியர்கள் போராடினா அவர்கள் இந்தியாவை துண்டாடும் கயவாளிகள். இலங்கையில் இருந்து இந்தியாவை பிரிக்கணும்னு போராடினா அவர்கள் தமிழ் உணர்வாளர்கள். 



இந்த இந்து  தீவிரவாத கூட்டம்தான் தான் மனித உரிமை  பேசிக்கிட்டு இருக்கு. 

#ஆனால் இலங்கையில் முஸ்லிம்களை ஒடுக்குவோம் தேவைப்பட்டால் அவர்களின் உயிரையும் எடுப்போம். முஸ்லிம்கள் வேண்டுமானால் முஸ்லிம் நாடுகளுக்கு செல்லட்டும் என்ற கோசத்தோடு களம் இறங்கி இருப்பதும் சில புத்த துறவிகளே.#

அவர்களை நாம் எதிர்ப்போம். இங்குள்ள இந்து வெறியர்களும். திராவிட வெறியர்களும், தமிழ் வெறியர்களும் கூட இதைத்தான் சொல்லிட்டு இருக்காங்க. 


உங்களுக்கு வரலாறு புவியியல் அறிவியல் எல்லாம் தெரியுமா? இலங்கை பக்கம் போயிருக்கீங்களா? 

பிற ஜாதியினர் என்றே வைத்துக்கொள்வோம். ஈழத் தமிழரை  பொறுத்தவரை ஈழம் "ஊர்"  மலையகம் "சேரி" தான் மலையக மக்கள் ஈழத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்ட மக்களே. 




பிற்ப்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் என்று சொல்லும் மலையக மக்களை பற்றிய ஆய்வு அறிக்கை ஏதாவது உள்ளதா. 

தமிழ் நாட்ல இருந்து வெளி நாடு போறவனும் அங்கு போய். இது ராமசாமி பிறந்த மண். இங்கு ஜாதி இல்லை என்றுதான் சொல்லிட்டு திரியுறான். 

ஊகத்துல சொல்ல கூடாது. உங்களுக்கு மலையக மக்கள் பற்றிய ஆய்வு நூல்கள் வேண்டும் என்றால் சொல்லுங்கள் லிங்க் அனுப்புகிறேன். மலையக மக்களில் மற்ற சமூகத்து மக்களும் உள்ளனர். ஆனால் பெரும்பான்மை தலித் மக்களே. 

மலையகத்தில் யார் பெரும்பான்மை என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்த்து சொல்லவும்.