Wednesday, July 31, 2013

அண்ணல் அம்பேத்கர் உலகில் உள்ள சாக்கிய மக்கள் எல்லோருக்கும்தான் போராடினார்.

அண்ணல் அம்பேத்கர் உலகில் உள்ள சாக்கிய மக்கள் எல்லோருக்கும்தான் போராடினார். ஆனால் நான் ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லோருக்கும் தலைவர் நான் மஹார் என்று சொல்ல மாட்டேன், மஹார்  மக்களை ஒருங்கிணைத்து அமைப்பாக உருவாக்க மாட்டேன், மஹார் மக்களின் உரிமைகளுக்கு பேச மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. 1940 ஆம் ஆண்டு மே மாதம் அண்ணல் அம்பேத்கர் மஹார் பஞ்சாயத் எனும் அமைப்பை ஏற்படுத்தி மஹார் மக்களை ஒருங்கிணைத்தார்.


அண்ணல் மஹார் மக்களின் பெருமை பேசினார் அவர்களின் வரலாறு எழுதி உள்ளார். 



மகார்கள் பூர்வீக பவுத்தர்கள் என்றார். மஹார் சமூகத்தில் பிறந்த சொக்கமேலா மிகச்சிறந்த செயின்ட் என்றார். 

மகார்கள் பிரிடிஷ் மிலிடரியில் சேர்ந்து நடத்திய வீர் சாகச வரலாற்றை எழுதினர். 


இந்திய ராணுவத்தில் மஹார் பட்டலியன் எனும் அமைப்பை உருவாக்க காரணமாக இருந்தார். இன்னைக்கும் இந்திய ராணுவத்தில் மஹார் பட்டாலியன் இருக்கிறது. 



முதல் வரியை படிக்காமலேயே அடுத்த வரிக்கு போயிட்டீங்களா? 



மஹார் ஜாதி இல்லை. அண்ணலை நான் ஜாதி சிமிழுக்குள் அடைக்கவும் முடியாது.  


உங்களை போன்ற சூத்திர ஜால்ராக்கள். பறையர்கள் ஜாதி தாத்தா இரட்டைமலை சீனிவாசர் பறையருக்கு மட்டும் போராடினார் என்று சொல்லிக்கொண்டு திரிகிறீர்கள். 






என்றுதான் சொன்னேன். நீங்க என்று சொல்லலியே. 


#நீங்கள் ஏன் அண்ணலை சாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறீர்கள்...# 

இந்த மசிறைத்தான் கேட்கிறேன்...Why do u generalize....

##நீங்கள் ஏன் அண்ணலை சாதிய சிமிழுக்குள் அடைக்க முயல்கிறீர்கள்...# 

அண்ணல் மஹார் மக்களை ஒருங்கிணைத்து அனைத்து சாக்கிய மக்களுக்காகவும் போராடினார். 
தாத்தா பறையர்களை ஒருங்கிணைத்து அனைத்து சாக்கிய மக்களுக்காகவும் போராடினார். 
நான் இங்கு வரலாற்றை பதிகிறேன். உங்கள் சூத்திர ஜால்ரா புத்தி அதை வேறு விதமாக பார்க்கிறது. 

இந்திய அரசியல் சட்டத்தில் சோசியலிசம் எனும் சொல் வருவதை அண்ணல் எதிர்த்தார்.

1936 இல் இல்லை 1956 இல் தீக்ஷா எடுப்பதற்கு முன்னர். மஹார் மகாஜன் சங்கத்தில் கலந்து ஆலோசித்தே அக்டோபர் 14 1956 அன்று  தம்ம தீக்ஷா எடுப்பது என்று முடிவு எடுத்தார். மகார்கள் மதம் மாறுவது என முடிவு எடுத்துள்ளனர் அது போல மற்ற சமூகங்களும் தங்கள் சமூக மக்களோடு கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னார். 1956 இல் அவர் சாகும் வரை அவர் மகார மகாஜன் சங்கத்தில் உறுப்பினர். 


==================================================


#தனிமனித சுதந்திரத்தை குறித்த அச்சம் கொண்டிருந்தாரேயொழிய...அதில் முதலாளிகளின் சுதந்திரம் குறித்து பேசவில்லை...சும்மா திரிக்காதீர்கள்.#

என்னப்பா நான் எதுக்கு திரிக்கனும். பேருந்துகளை நாட்டுடமை ஆக்கும் விஷயம் பற்றி அண்ணல் என்ன சொன்னார்? பேருந்து உரிமையாளர்கள் உரிமைகள் பற்றி அண்ணல் பேசியது முதலாளிகளின் நலன் இல்லையா? அண்ணல் மோனோபோலியை பெரும் முதலாளிகள் சுரண்டலை அரசு தடுக்க வேண்டும் என்று சொன்னாரே ஒழிய நாட்டை சோசியலிச நாடாக ஆக்க வேண்டும் என்று சொல்லவில்லை. முதலாளித்துவத்தில் பெரும் முதலாளிகள் மக்களை கட்டுப்படுத்துவதும் சோசியலிச நாட்டில் ஒரு சிறு குழு நாட்டு மக்களை கட்டுப்டுத்துவதும் ஒன்றே என்கிறார் அண்ணல். இந்திய அரசியல் சட்டத்தில் சோசியலிசம் எனும் சொல் வருவதை அண்ணல் எதிர்த்தார். எந்த அளவுக்கு சோசியலிசம் கொள்கையை கடை பிடிக்கணும் எந்த அளவுக்கு சந்தை சுதந்திரத்தை (free market) கடை பிடிக்க வேண்டும் என்று மக்கள் தேவைக்கேற்ப காலத்திற்க்கேற்ப முடிவு செய்யட்டும். மாறாக அரசோ அரசியல் சட்டமோ மக்களை கட்டுப்படுத்த கூடாது என்று அண்ணல் சொன்னார்.



பறையர் இனம் என்ன அரியலூர் மாவட்டத்தில் உங்க கிராமத்தில் மட்டும்தான் இருக்கா? திருமா இல்லைனா அழிந்து விட. என்ன கொடுமை சார் இது. 
நாங்க தெளிவா கலை எங்க ஊனனும்னு தெரிஞ்சிதான் ஊன்றிக்கொண்டு இருக்கிறோம். ஒடுக்கபட்ட நசுக்கப்பட்ட பின் தங்கிய தாழ்த்தப்பட்ட என்று சொல்வதை விட்டு விட்டு எங்களை பறையர்கள் என்று சொல்லுங்கள். இல்லை சாக்கியர் என்று சொல்லுங்கள். இல்லை பூர்வீக பவுத்தர்கள் என்று சொல்லுங்கள். 


#பரந்து செயல்படுங்கள் /செயல்படுவோம் என்பதே அன்பு வேண்டுகோள்.#
#உலகம் முழுவதும் நாம் பவுத்தத்தை கொண்டுசெல்ல தேவையில்லை#

கொஞ்சம் லாஜிக் உதைக்குது. 


தலித் உயிர்கள் மேல்
..தமிழ் தேசியம் கட்ட ..
முடி முறுக்கும் முட்டாள் ..
சேரியில் இருந்தால் ..
சீக்கிரம் விரட்டு .. ... (வீரமணி)



'தமிழ்குடிதாங்கி' ..
சாக்கிய சேரிகள் கொளுத்தும் ..
..அயோக்கியனுக்கு ..
..கருப்பு கை தந்த பட்டம் .. (வீரமணி)


மூளையை முருக்க சொன்ன
..அண்ணலை மறந்து ..
..முடியை முறுக்கும்
அரை சான் நிரப்பிகள் ..... (வீரமணி)

தமிழ் சாதிக்கு தம்புரா ..
..வாசிக்கும் ..
..பண்டார கூட்டம் ஆ ஹா ..(வீரமணி)

அண்ணன் நான் பறையன் இல்லை தமிழர் என்கிறார்.

அண்ணன் நான் பறையன் இல்லை தமிழர் என்கிறார். அவருடை தம்பிகள்  திருமா பறையண்டா அவருக்கு ஆதரவு கொடுங்கள் என்கின்றனர். நல்ல தம்பிகள் அண்ணனின் கருத்தை எப்படி நடை முறை படுத்துகிறார்கள் பாருங்கள். 


மெய் என்றால் சத்தியம் உண்மை அறிவு ஞானம் என்று தான் நான் படித்தேன். இப்ப புதுசா எதோ சொல்றீங்க. 


அதுக்குதான் இந்த தமிழ் சனியனை விட்டுட்டு நேரடியா பாலி மொழியில் புத்தரை  படிக்கணும். 

#ஏன் தலித் சமுகத்தில் முதலாளிகள் இல்லையா ?#

இந்த கேள்வியை மகிழ்னன் கிட்ட கேட்க வேண்டாம். அவர் பொதுஉடமை வாதியும் இல்லை தலித்திய வாதியும் இல்லை. குழப்பத்தில் குழம்பி இருப்பவர். உங்க கேள்விக்கு பதில் இருக்கிறார்கள். மில்லியனியர் பில்லியநியர் கூட இருக்கிறார்கள். நான் கூட மில்லியன்ர்தான். என்னுடைய கேள்வி ஏன் தலித் சமுகத்தில் முதலாளிகள் இருக்க கூடாதா? 


பாலாவா? திருமாவா? யார் பச்சை பறையன்? பாச்சோந்தியா இருப்பதை விட்டு விட்டு நீல நிற சாக்கிய பறையர்களா மாறுங்கள். 



எல்லாம் மாறக்கூடியது எல்லாம் அழியும் தன்மை உடையது. எல்லாம் நிலை அற்றது. நான் எனும் இந்த உடலும் மனதும் கூட நிலை அற்றது. ஆத்மா எனும் ஒரு பொருள் கூட இல்லை என்று பொருள் சார் தத்துவத்துக்கு எதிர் தத்துவம் பேசிய புத்தர் பொருள் முதல் வாதியா? என்னப்பா உங்கள் புரிதல். 






தலித் என்றால் குப்பை அல்லுபவன் குழி வெட்டுபவன் பறை அடிப்பவன் பிச்சை எடுப்பவன் என்கிறமாதிரி ஒரு கண்ணோட்டத்தை சமூகத்தில் பரப்பும் ஒரு வேலையை திராவிட கூட்டமும்  கம்யுநிஸ்ட்டு கூட்டமும் செய்து வருகிறது. நாங்க அடுத்தவனை ஏச்சு ஆண்ட பரம்பரை இல்லை. ஆனால் சுயமா படிச்சி உழைத்து முன்னேறி  சமபாதிச்ச்சி ஜனநாயக முறையில் ஆளும் பரம்பரை. எண்களில் எங்களில்  முதலாளிகள் லட்சாதிபதில் கோடீஸ்வரர்கள் எல்லாம் உள்ளனர். அனைத்தும் ஏச்சு  பிழைத்தது இல்லை. உழைத்து சம்பாதித்து. கப்பலோட்டிய தமிழன் கப்பல்  கப்பல் ஓட்டும்  முன்னரே கப்பல் ஒட்டியவர்கள் பறையர்கள். 
 

#நம்மவர்களும் நம்மீதே வாந்தியெடுக்கிறார்கள்....#

யார் இந்த நம்மவர்கள். 

சூத்திர திராவிட திருட்டு கூட்ட ஜாதி அரசியல்.

#உத்தரப்பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: மாயாவதி#

அன்னை மாயாவதி சொல்வது அண்ணலின் கருத்தை. 
இந்த மாதிரி தமிழ் தமிழ் நாட்டை பிரிக்கணும் என்று நம்ம டுபுக்கு அண்ணன் தமிழ் நாட்டை நாலாக பிரிக்கணும் என்று சொல்வாரா.

சூத்திர திராவிட திருட்டு கூட்ட ஜாதி அரசியல். 

ஜாதி இல்லை என்று சொல்லி வன்னியன் மயிரை புடுங்க மாட்டான் (புடுங்க முடியாது). பறையர் என்பது ஜாதி என்று நமக்கு முத்திரை குத்தி நமது இயக்கத்தை ஒடுக்குவான். 
மதம் இல்லை என்று சொல்லி பார்பான் மயிரை புடுங்க மாட்டான் (புடுங்க முடியாது). புத்தம் என்பது மதம் என்று நமக்கு முத்திரை குத்தி நமக்கு மதம் வேண்டாம் என்று நமது இயக்கத்தை ஒடுக்குவான். 

இந்த என்பது வருடமா ஜாதி இழிப்பு மத ஒழிப்பு நாத்தீகம் எனும் பெயரில் நமது இயக்கத்தை ஒழித்து ஜாதி இந்து சூத்திர ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள நடத்தும் இவர்கள் அரசியலை புரிந்தால் நமக்கு விரைவில் விடுதலை. 

புத்தனாகி புனிதனாகி சரிதான். எதுக்கு தமிழனாக ஆகணும். சூத்திரனுக்கு ஷூ  துடைக்கவா? 

தயவு செய்து தமிழன் எனும் வார்த்தையை எந்த நாய் கண்டு பிடிச்சதுன்னு சொல்லுங்கப்பா? இவனுங்க தொல்லை தாங்களா. நானும் பழைய தமிழ் இலல்க்கியம், பழைய கல் வெட்டு, பழைய செம்பு பித்தளை ஈயம் அலுமினியம் என்று எல்லா கடைகளிலும் தேடி பாதுட்டேன். தமிழன் எனும் அடியாளம் எப்ப வந்துச்சி ஏன் வந்துச்சி எதுக்கு வந்துச்சி என்று ஒருத்தனும் சொல்ல மாற்றான். 

எங்க சேரி மக்களை பொறுத்தவரை ஜாதி இந்து சூத்திர பெண்கள் தமிழச்சிகள் சேரி பெண்கள் பறைச்சிகள். ஆனால் எப்படி இந்த வார்த்தை சேரிக்குள்ள வந்துச்சி யாரு கொண்டு வந்தது. தமிழன் என்று பத்திரிக்கை நடத்திய பண்டிதர் அயோத்திதாசர் கூட நாம் தமிழ் பேசுவதற்கு முன்னர் பேசிய மொழி சாக்கிய நிறுத்தியா நாம் தமிழன் ஆகும் முன்னர் சாக்கியர்கள் என்கிறார்.   

ஆனாலும் சில சூத்திர சூ க்களுக்கு சோறு தண்ணி பத்தி கூட பிரச்சனை இல்லை ஆனால் நான் தமிழன் என்று சொல்லு சீமான் சூவை துடைக்க அப்படி ஒரு ஆனந்தம். 

தலித்து தமிழ் வார்த்தை இல்லையா? அப்ப தமிழன் என்பது தமிழ் வார்த்தையா? 
எந்த மாங்குடி மருதனார் சங்க சங்கம் மருவிய எட்டுத்தொகை பத்துப்பாட்டு கலித்தொகை கூழு காஞ்சி குறவஞ்சி பெருங்காப்பியம் சிருஙகாப்பியம் எனும் தமிழ் இலக்கியங்களில் தமிழன் எனும் வார்த்தை இருந்தது. தமிழ் புலவர்கள் யாராச்சும் இருந்தா கொஞ்சம் தரவு தரமுடியுமா? பாண்டியன் இருந்தான் சோழன் இருந்தான் சேரன் இருந்தான் என்று சொல்ல கொடாது. எந்த பாண்டியன் சேரன் சோழன் தனது நாட்டு ஆட்சி மொழியா தமிழை வச்சு இருந்தான்? 

ஹிந்து மதத்தை யாரையும் எதிர்க்க சொல்லல. எங்களை தவிர யாரும் எதிர்க்கல என்கிறோம். சூத்திரன் பார்ப்பனர்களுக்கு ஆத்திகம் நாத்தீகம் எனும் பெயரில் ஷூ துடைத்துக்கொண்டு இருக்கிறான். 


கடவுள் இல்லை மதம் இல்லை என்று சொல்லிக்கொண்டே கோயில் நுழைவு கழிவறை நுழைவு போராட்டம் நடத்தும் ஒரே கூட்டம் தமிழ் நாட்டில் உள்ள சூத்திர இந்து நாத்திக கூட்டம் மட்டுமே. மதம் வேணாம் மதம் வேணாம் என்று சொல்கிறானே தவிர இந்து எனும் அடையாளம் வேணாம் சூத்திரன் எனும் அடையாளம் வேண்டாம் என்று சொல்லுவது இல்லை. இவன் நடத்தும் கோயில் நுழைவு கழிவறை நுழைவு எல்லாம் இவன் இந்து அடடையாளத்தை தக்கவைத்துக்கொண்டு பார்பான எதிர்ப்பு எனும் பெரும்பான்மை சூத்திர அரசியல் நடத்தவே. 


மு..... சூ...... மூ..... கு....... நி..... சொல்லுங்கள். 










# tamil endra solle pidikkavillai enil neenga ean ennum tamilaye status poduringa?ungalukku unmailaye rosham iruntha enimel tamil font use pannatheenga..appo neenga sakkian..neenga solra tamil ethirpu varthaikalaie tamilil eluthi vittu..ethu ennanga?#

நீங்க எதுக்கு உங்க ஸ்டேடசை ரோமன்  எழுத்தில் போடுறீங்க. 

தமிழுக்கு ஆப்பு தமிழ்லதான் அப்பு வைக்க முடியும். 




நீங்க சூத்திரன் இல்லை. ஆனா நான் சூத்திரனை  திட்டினா உங்களுக்கு உறைக்குது. நீங்க வந்து பதில் போடுறீங்க. என்ன லாஜிக் இது இது. 



திராவிட பறையர்களா? இது எப்போ இருந்து. அந்த திராவிட திருட்டு கூட்டம் எங்களை பறையர்கள் என்று சொல்லாதே என்றல்லவா சொல்லிக்கொண்டு இருக்கிறது. 



வரலாறு முழுக்க ஓலைச்சுவடி கல்வெட்டுக்கள் செப்பேடுகள் என்று எதை எடுத்தாளும் நாங்கள் சாக்கியர்கள் பறையர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம். அதைசொன்னா நாங்க சாதிய வாதிகளாம். இவனுங்க எப்போ  ஹிந்து தமிழன் திராவிடன் என்ற வார்த்தையை கண்டு பிடிச்சானுங்க என்று கேட்டா ஒரு நாயும் வாயை திறப்பதில்லை. 


ஒரு சூத்திர தமிழச்சி காஸ்ட்  FUCKS ன்னு ஸ்டேட்டஸ் போட்டா நாய் வாலை ஆட்டிக்கிட்டு போயி லைக் கொடுக்குற  பிரச்சி புலிகள் எல்லாம் சொல்லுது நாம நாயே பேயே சூத்திர மூத்திர செருப்பு ஷூ என்று கெட்ட வார்த்தைல பேசுரோமாம். எனக்கு ஒரு சின்ன சந்தேகம் fuck என்பது கெட்ட வார்த்தையா? புரட்சியாளர்கள் பயன்படுத்தும் புரட்சி வார்த்தையா? 

நாம் என்றால் யார் "டம்பளர்" செல்வன்? 
இயக்கம் DYFI  பேரு  "டம்பளர்" செல்வன்? என்ன கொள்கை உங்க கொள்கை? 

சிவப்பு கம்பளி புத்தம் பேசுது? 

நீங்க மர்கிச்ட்டா லெனின்ச்ட்டா மாவோ ச்ட்டா   ச்சே ச்ட்டா ? இந்து பார்ப்பன  கம்யுனி ச்ட்டா ?  


ஒத்தா ஒம்மால ன்னு நாம பேசுனா சேரி பசங்க. இந்த சூத்திர மூத்திர கூட்டம் caste FUCKS ன்னு போட்டு பிரச்சி பண்ணுவாங்க. நம்ம சூத்திர சூ எல்லாம் போயி அந்த சூதிர்சிக்கு ஸூ துடைப்பாங்க? என்ன கம்ப்லக்ஸ்டா உங்க கம்ப்லக்ஸ். 





நம்மை இல்லை உங்களை சூத்திரன் என்றான். மனு எழுதிய மனு தருமத்தில் கூட நாங்கள் சூத்திரன் இல்லை. வருணத்துக்கு வெளியே உள்ளவர்கள் வருணம் அற்ற அவர்னர்கள். ஜாதியற்ற சாக்கியர்கள். 





பறையர்களின் மொழி தமிழ் இல்லை. பறையன் தமிழன் இல்லை. தமிழன் பறையன் இல்லை. 


நாம எத பேசினாலும் எத எழுதினாலும் எதை செய்தாலும் கேவலமா பக்கும் சூத்திர சூக்கள் சூத்திரன் சூத்திரச்சி  எதை பேசினாலும் எத எழுதினாலும் எதை செய்தாலும் புரட்சியா ஏத்துக்கிட்டு கை தட்டி கோஷம் போடுதே.


கேள்வி நீங்க தமிழரா பறையரா என்பது. பதில் சரியா இல்லை என்றால் மார்க் போட மாட்டோம்? அண்ணன் சொல்றமாதிரி தமிழரா? இல்லை எங்களில் ஒருவரா (பறையரா)? இதான் கேள்வி. சுத்தி வளைக்காம நேரடி பதில் 100 மார்க் போடுவோம். 


#தோழா புத்தரும் பொருள் முதல்வாதியே.#

புத்தர் பொருள் முதல் வாதி இல்லை. மனமே எல்லாத்துக்கும் முதன்மை என்று அறிவுக்கு (கருத்துக்கு) முதன்மை கொடுத்த அருள் நிறை மெய் பொருள் ஞானி. 

Tuesday, July 30, 2013

பார்+அய்யன் = பரையன் = பறையன்

த+மல+அய்யன் = தமலன் = தமிழன் 

மலம் = பீ

பார்+அய்யன் = பரையன் = பறையன் 

பார் = உலகம் 

நீங்க பீ அய்யனா. ஜன நாயக குடியரசு அமைத்து பார் ஆண்ட சாக்கிய பறையர் குலமா? 

வரலாறு இல்லாதா தமிழனுங்களுக்கு ஷூவாக இருப்பதை நாம் நமக்கான மகுடமாக இருப்போம்.

Rajesh M Kumar "நன்றாக கவனியிங்கள் ...!
தமிழ் திரைப்படங்களில் ..
ரவுடி என்றால் 
அவன் சேரியில் இருப்பான் 
(தலித்)
தீவிரவாதி என்றால் அவன்
விளிம்பில்லா தொப்பியும்,
தாடியும் வைத்திருப்பான்
(இஸ்லாமியன்).


எல்லாம் கள்ளப் பசங்க ..!!" 



===================================

வரலாறு இல்லாதா தமிழனுங்களுக்கு ஷூவாக இருப்பதை நாம் நமக்கான மகுடமாக இருப்போம். 


======================================


அமெரிக்காவில் கருப்பர்கள் புரட்சி செய்து இன விடுதலை அடைவதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, பறையர்கள் தங்கள் விடுதலை இயக்கத்தை தொடங்கி விட்டார்கள். அவைகளுக்கான உரிமைகளை போராடி பெற்றனர் என்று வெள்ளைக்காரன் எழுதி வச்சிட்டு போறான். இங்க இருக்கிற சில சூ சூத்திர  கொள்ளைக்காரன். தாடி வச்ச சூத்திர மாமா வந்துதான் நமக்கு கோவணம் கட்ட கத்து கொடுத்தார்ன்னு கதை எழுதறான். தமிழ் தேசியம் பேசும் தலித் முட்டாள்களே ஆங்கிலம் நமது வரலாறை சொல்கிறது அதனாலதான் சீமான் மாதி கோமன மான்கள்  நம்மை ஆங்கிலம் படிக்காதே என்கிறது. இதோ கீழ உள்ள நமது வரலாறை பாருங்கள். 

Long before the Negroes of America were emancipated the previous hit Pariah next hit was freed from his bondage [through the “emancipation laws”], and he could carry his labour wherever he chose. With a free and good labour market (at the Presidency town) almost at his very door, and with numerous courts to redress his wrongs, there is no reason whatever for him to submit to “iniquitous contracts” or to work “for a rack rent or for starvation wages.” (Minute, Revenue, GO, nos. 1010, 1010A, 30 September 1892)


========================


அரசியல் உரிமை பொருளாதர உரிமை கலாச்சார உரிமை. தனி தொகுதி தனி குடியிருப்பு தனி சட்டம் தனி போலிசு தனி நீதி மன்றம் நமக்கு எதிரான வன்கொடுமைகளை இனத்திற்கு எதிரான வணகொடுமையாக அறிவித்தல் தலித் மக்களின் இன்றைய சமூக பொருளாதார நிலை பற்றிய வெள்ளை அறிக்கை தயாரித்து ஐக்கிய நாட்டு சபைக்கு கொடுத்தல் விசாரிக்காமல் கிடக்கும் வன்கொடுமை குற்றங்களை விசாரித்து உடனடியாக நீதி வழங்க சட்டம் விசாரணை நடத்தாமல் ஒத்தி போடும் நீதி மன்றங்கள் மீது விசாரணை நடத்த விசாரணை கமிஷன், தனியார் துறைகளில் தலித் மக்களுக்கு சம பங்கு தலித் மக்களின் மக்கள் தொகைக்கு சமமான அளவுக்கு அவர்களக்கு நிலம் கொடுக்க புறம்போக்கு நிலா பகிர்வு சட்டம் கொண்டு வருதல்  என்று நாம போராடிக்கிட்டு இருக்கோம். இங்க சில டம்பளர் திராவிட பாயிஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க பாருங்க. காதல் திருமணம் ஜாதி ஒழிப்பு திருமணம் ஜாதி ஒழிப்பு இயக்கம் கோயில் நுழைவு கோயில் கழிப்பறை நுழைவு. செம தமாஷ் பண்ணிட்டு இருக்கானுக. நமது போராட்டத்தை திசை திருப்ப ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு கலப்பு திருமணம் சம பந்தி போஜனம் கோயில் நுழைவு எல்லாம் காந்தியும்  பண்ணார்  ராமசாமி பண்னார் அவர்களிடம் ஏஜெண்டுகளாக இருந்த கை கூலிகளும் பண்ணாங்க  ஆனா நம்ம வேலை அது  அல்ல நமக்கான அரசியல் பொருளாதார சமூக பாதுகாப்பு உரிமைகளை வென்று  எடுப்பது. 



=============================


#மொழிவாரியாகவும் , கலாசாரத்தையும் வைத்து தனி தெலுங்கானமாநிலமாக பிரிப்பது என்றால், என் மொழியும் என் கலாச்சாரம் இவை அனைத்துக்கும் மூத்தகுடி நாங்கள் ஏன் தனிநாடு "தமிழ்நாடு" கேக்ககூடாது.#

ஒரே மொழி பேசுற ஆந்திரா மாநிலத்தை இரண்டா பிரிக்கிறாங்க. வேணும்னா வட தமிழ் நாட்டையும் தென் தமிழ் நாட்டையும் அது போல பிரிக்கலாம். நமக்குள்ள நிறைய கலாச்சார வேறுபாடுகள் இருக்கு. கூடிய சீக்கிரம் அதுவும் நடக்கும். டுமில் தேசியம் டுமில் டுமில் என சுக்கு நூறாகும் ஆகும். இப்படி ஆக்கனும்ன்னு ஏற்க்கனவே அண்ணல் அறிவுரை சொன்னார் அன்னைக்கு மத்திய ஆட்சில்  இருந்த கூ முட்டைகள் கேட்கவில்லை. 


========================================


ஆயிரம் ஆண்டுகள் நம் மக்கள் நமக்காக போராடிய நமது வரலாற்றை மரிக்கும் சூத்திர சூ கூட்டம். அவர்கள் நமக்கு கோமணம் கட்ட கத்துக்கொடுத்தார்கள் என்று கதை திரைக்கதை வசனம் எழுதி சினிமா எடுக்கிறார்கள். அதில் நம்ம தலைவர் சயிடுல வந்து சூத்திர ராமசாமிக்கு கை கட்டி பதில் சொல்கிறார். என்ன கொடுமை சார் இது? 

"அமெரிக்காவில் உள்ள நீக்கிரோ மக்கள் விடுதலை அடையும் பல காலத்துக்கு முன்னரே பறையர்கள் அவர்கள் அடிமைத்தனத்தில் இருந்து தங்கள் முயற்சியால் விடுதலைக்கான சட்டங்களை பெற்று விடுதலை பெற தொடக்கி விட்டனர்.  தொழிலாளர் சந்தை முறை மூலம் எந்த தொழிலை தேர்வு செய்வது எனும் உரிமை மற்றும் குறைபாடுகளை கலைய நீதி மன்றங்கள், "அநீதி உடைய ஒப்பந்தங்கள்" சமர்ப்பித்து நியாயம் பெற அல்லது பஞ்ச காலத்தில் பட்டினி ஊதியத்திற்காக வேலை செய்ய என்று பல உரிமைகள் அவர்கள் பெற்று  இருந்தனர். (பிரிட்டிஷ் அரசு வெளியிட்ட நிதி அறிக்கை நகலில் இருந்து - Minute, Revenue, GO, nos. 1010, 1010A, 30 September 1892)


=====================

என்சைக்ளோ பீடியா பிரிட்டாநிக்கா பறையர் வரலாறு பேசுது. ஆங்கிலம் படிச்சிட்டு இதை எல்லாம் தெரிஞ்சிகிட்டா அப்புறம் தமிழ் திராவிட பண்ணையார்களுக்கு யார் அடிமை வேலை பாப்பது. அதனால அண்ணன் சீமான் சொல்லுற மாதிரி தமிழ் மட்டும் படிச்சிட்டு சூத்திர சுப்பன்களுக்கு  ஷூ கழுவிட்டு  இருங்க. 

Encyclopaedia Britannica 1911 ,Volume V20,Page 802.[31]
PARIAH, a name long adopted in European usage for the outcastes of India. Strictly speaking the Paraiyans are the agricultural labourer caste of the Tamil country in Madras.
The majority are ploughmen, formerly adscripti glebae, but some of them are weavers, and no less than 350 subdivisions have been distinguished. The name can be traced back to inscriptions of the 11th century, and the "Pariah poet," Tiruvalluvar, author of the Tamil poem, the Kurral, probably lived at about that time.
The accepted derivation of the word is from the Tamil. parai, the large drum of which the Paraiyans are the hereditary beaters at festivals, &c. In 1901 the total number of Paraiyans. in all India was 24 millions, almost confined to the south of Madras. In the Telugu country their place is taken by the Malas, in the Kanarese country by the Holeyas and in the Deccan by the Mahars.
Some of their privileges and duties seem to show that they represent the original owners of the land, subjected by a conquering race. The Pariahs supplied a notable proportion of Clive’s sepoys, and are still enlisted in the Madras sappers and miners. They have always acted as domestic servants to Europeans. That they are not deficient in intelligence is proved by the high position which some of them, when converted to Christianity, have occupied in the professions.
In modern official usage the outcastes generally are termed Panchamas in Madras, and special efforts are made for their education.See Caldwell, Comparative Grammar of the Dravidian Languages (PP. 54 0 -554), and the Madras Census Reports for 1891 and 1901.

==============================

தமிழ் நாட்டு அரசியல் 

அண்ணல் அம்பேத்கர் வழயில் சாக்கியம் ஏற்ற "தலித் தலித் தலித் தலித்" மட்டும் 
தலித் தமிழ் தேசியம் திராவிடம் இந்துமதம் 
தலித் தமிழ் இந்து மதம் 
தலித் திராவிடம் மட்டும் 
தலித் தமிழ் தேசியம் மட்டும் 
தலித் பொது உடமை தமிழ் தேசியம் திராவிடம் 
தலித் பொது உடமை மட்டும். 
திராவிடம் சைவ மதம் மட்டும் 
திராவிடம் தமிழ் தேசியம் மட்டும் 
தமிழ் தேசியம் இந்து மதம் மட்டும்
திராவிடம் பொது உடமை மட்டும் 
திராவிடம் பொது உடமை தமிழ் தேசியம் மட்டும். 
பார்ப்பனிய இந்து மதம் மட்டும் 

நீங்க எங்க இருக்கீங்க? முடிவு பண்ணிட்டு வாங்க. 



===================


தெலுங்கனா தெலுகு தேசியத்த உடைக்குது. ஜாதிய மத வர்க்க பேதங்களால் ஆன இந்திய சமூகத்தில் மொழி தேசிய இனம் அப்படின்னு ஒன்னு இல்லை என்பதற்கு ஒரே மொழி பேசும் ஆந்த்ரா-தெலுங்கானா பிரிவு ஒரு ஆதாரம். கூடிய விரைவில் தமிழ் நாடு தொண்டை மண்டலம் கொங்கு மண்டலம் பாண்டிய மண்டலம் என்று பிரிய நிறைய வாய்ப்பு உள்ளது. தமிழ் மொழி தேசிய இன ஒற்றுமை பேசும் திருமா தெலுகு பேசும் "தேசிய இன" மக்களை தெலுங்கனா என்று கூறு போடுவதை ஆதரிக்கிறார் என்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. தலித் மக்கள் கொண்று குவிக்கப்படும் வேளையிலும் தமிழர் தேசிய இன  ஒற்றுமைக்காக அமைதி காக்கும் திருமா இலங்கையில் உள்ள யாழில் வாழும் தமிழ் மக்களை மட்டுமே மையப்படுத்தும் ஈழத்தை ஆதரிக்கும் திருமா தெலுங்கானாவை ஆதரிப்பதுதான் விந்தையாக உள்ளது. தெலுங்கானா பிரதேசம் வளர்ச்சி அடையாமல் உள்ளது அங்கு உள்ள தலித் மற்றும் ஏழை எளிய மக்கள் முன்னேற தெலுங்கானா அவசியம் என்பதற்கு ஆதரவு தரும் திருமா, தமிழர் தேசிய இன ஒற்றுமை எனும் பெயரில் இலங்கை சூழலில் உள்ள வடக்கு கிழக்கு மாகான பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதும் தலித், முஸ்லீம்ஸ் பிரச்சனைகள், தலித் மற்றும் ஏழை  தொழிலாளிகளை அதிகமாக கொண்டுள்ள மலையக மக்கள் பிரச்சனையில் சிறிதும் ஆர்வம் கட்டாமல் மறுத்தலித்து  வருவதும் ஏன்? தமிழ் தேசிய இன ஒற்றுமைக்காக இலங்கையில் உள்ள தலித் மக்களின் பிரச்சனையை தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனையை கண்டும் காணாமல் உள்ள திருமா தெலுகு மக்களின் பிரச்சனையில்  இவ்வளவு  நேர்மையோடு இருப்பது ஆச்சரியம் இருந்தாலும் வரவேற்கிறோம். இதே நேர்மையை இலங்கை தமிழ் பேசும் மக்களிடமும் காட்டினால் நல்லா இருக்கும். என்னுடைய இந்த விமர்ச்சனத்துக்கு பதிலாக திருமா பேசும் தமிழ் தேசியம் வேற அது ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம் என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்ல வேண்டாம். இலங்கையில் வடக்கு கிழக்கு  மாகாணங்களுக்கு இடையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு திருமாவின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் எந்த அரசியல் உரிமையும் பாது காப்பும் இட ஒதுக்கீடு போன்ற பொருளாதார உரிமைகள் வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் இல்லாமல் இருக்கும் தலித் மக்களின் நிலை பற்றி அவர் நிலைப்பாடு  என்ன? மலையகத்தில் வாழும் இந்தியா வம்சாவழியினர் எந்த அரசியல் உரிமைகளும் இல்லாமல் அல்லல் படுகிறார்கள் அவர்கள் பற்றி அவர் நிலைப்பாடு என்ன? எழத்தமிழர் உரிமை பற்றி இந்திய பாராளுமன்றத்தில் பல முறை குரல் எழுப்பிய திருமா இலங்கை வாழ் தமிழ் பேசும் தலித்துக்கள் பற்றியோ இந்தியா வம்சாவழி மலையாக மக்கள் பற்றியோ குரல்எழுப்பினாரா ? ஆந்திர பிரதேசம் என்பது  ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றால் ஈழம் பேசும் யாழ் வாழ் மக்களும் ஆதிக்க சமூகத்தை செர்ந்தவர்கள்தானே. யாழ் தமிழர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் அவர்களிடம் இருந்து தங்கள் உரிமைகளை கேட்டும்  போராடும் கிழக்கு மாகான மக்கள், தலித் மக்கள், முஸ்லீம்கள், மலையாக மக்கள் இவர்களுக்கு குரல் கொடுப்பதுதானே  நேர்மையானவர்களின் கடமை.