மதுவை ஒழிக்கணுமா மக்களிடம் போங்கள். டாஸ்க்மார்க்கை ஒழிக்கணுமா அரசிடம் போங்கள்.
======================================================
#தூய்மையான இறை நம்பிக்கையையும், இறைவனின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கையையும் பிரித்து உணர்வதும் கூட பகுத்தறிவுதானே...!!#
அது நாத்தீக கூ முட்டைகளுக்கு புரியாது.
நந்தனார் சொக்கமேலா ரவிதாஸ் கண்ணப்ப நாயனார் போன்றவர்களின் இறை பக்தி இந்த நாத்திக கூ முட்டைகளுக்கு புரியாது.
டான் கேட்பது நியாயமான கேள்வி. ஒன்னு நாத்தீக ராமசாமிய விடனும். இல்லை இறை நம்பிக்கையை விடனும். கடவுள் பாதி மனிதம் பாதி என்று இந்து பெரியாரிஸ்ட், முஸ்லீம் பெரியாரிஸ்ட், கிரிஸ்துவ பெரியாரிஸ்ட்டா, பவுத்த பெரியாரிஸ்ட், அம்பேத்கரிய பெரியாரிஸ்ட்டா இருந்தா எப்படி?
நல்லவேளை புத்தரை விட வள்ளுவரை விட அண்ணலை விட மார்க்சை விட ராமசாமியை விட பிரபாகரன் பெரிய ஆள் என்று சொல்லவில்லை. அவர் ஒப்பிடும் ஆட்கள் சரியான ஆட்கள்தான்.
No comments:
Post a Comment