சாக்கிய சங்கமம்
Kbg Thilahk : ஜெய் பீம்; தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மாதம்தோறும் பவுர்ணமி அன்று சாக்கியசொந்தங்கள் சென்னையில் அண்ணலின் மனிமண்டபத்தில் குடும்பத்துடன் சங்கமிக்கும் "மக்கள் கலாச்சார சங்கமம்" நடைபெற்று வருகிறது. ��மேலும் இம்மாதம் 15 ம் நாள் அன்று காலை 10 மணியளவில் பவுத்தம் தழுவும் நிகழ்வும் நடைபெற உள்ளது தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
திருக்குறள் தமிழாம் அப்புறம் ஏன் படிச்சா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. எங்களுக்கு மட்டும் இல்லை குமுதம் போன்ற பெரிய பெரிய தமிழ் பத்திரிக்கையில் வேலை செய்யும் சூத்திர சுப்பநிகளுக்கு கூட புரிய மாட்டேங்குது ஆதாரம்.
அதில் திருக்குறளைப் போட்டு அதற்குத் இப்படி தமிழாக்கம் கொடுத்து இருக்கின்றார்கள்!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
அதிகாரம்: தீவினையச்சம்
குறள்: 204
பொருள்:
பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,பிரியும் போது துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
இது சரியான மொழியாக்கமா? யாராச்சும் தமிழ் பு .... க்கள் இருந்தால் பதில் சொல்லுங்களேன். புரியாதவர்கள் மண்டைய போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருக்குறள் தமிழ் மொழி இல்லை.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
அதிகாரம்: தீவினையச்சம்
குறள்: 204
பொருள்:
பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,பிரியும் போது துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
இது சரியான மொழியாக்கமா? யாராச்சும் தமிழ் பு .... க்கள் இருந்தால் பதில் சொல்லுங்களேன். புரியாதவர்கள் மண்டைய போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருக்குறள் தமிழ் மொழி இல்லை.
சூப்பர் செருப்படி. இது சூத்திர சூக்களுக்கு மட்டும் இல்லை பெரிய கொடி கட்சி நடத்தி நம்ம மக்களை கொண்டு போயி இந்து சாக்கடையில் போட்டு நம்மை சூதிரர்களாக மாற்ற துடிக்கும் சூத்திர ஸூ துடைக்கும் சுப்பிநிகளுக்கும் இது செருப்படி.
மாமள்ளர்கள் பூர்வ குடிகள் என்பதற்கு ஆயிரம் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. அவர்கள் தமிழர்கள் என்பதற்கோ? அவர்கள் தமிழ் பேசினார்கள் என்பதற்கோ ஆதாரம் ஏதாச்சும் உள்ளதா?
ஆதிகால பறையர்கள் மொழிடா வெண்ணை. பாலி மொழி கலந்த பறையர்களின் பாஷை அது. அதை தமிழ் என்று எந்த நாயாசும் சொன்னா செருப்பால அடிப்போம். பறையர் பாஷை என்று சொல். இல்லை வள்ளுவர் பாஷை என்று சொல்.
ஏம்பா இந்த ராகவன் என்ன சொல்றாரு யாருக்காச்சும் புருஞ்சா அதை டிரான்சலேட் பண்ணி போடுங்க.
No comments:
Post a Comment