Thursday, August 1, 2013

#தரைப்படை, வான்படை, கடற்படையை காட்டுக்குள்ளே இருந்து அமைத்தவன்.#

இதுக்கெல்லாம் எங்கே இருந்து பணம் வந்துச்சி. இதை எல்லாம் வாங்கும் அளவுக்கு பணம் கொடுக்க அவருக்கு பின்னால் இருந்த சக்தி எது. நாம் நாட்டு நக்சலைட்டுக்களுக்கு கஞ்சிக்கே வழி இல்லை. மொக்கை காத்திய வச்சுகிட்டு 2 வருசம் புரட்சி பண்ணிட்டு 14 வருஷம் ஜெயிலுக்குள்ள இருக்கான்.  பிரபாகரன் தரைப்படை, வான்படை, கடற்படையை எல்லாம் வைத்துக்கொண்டு 30 வருடம் ஒரு பேர் அரசை நிர்மாணித்துள்ளார் என்றால் சாதாரன விஷயம் இல்லை. ஆனால் பணம் எப்படி வந்துச்சி? யார் கொடுத்தா கொடுக்க காரணம் என்ன? 

#நல்லெண்ணத்தோடு‍ ஓடுக்கப்பட்ட ஒரு‍ சமூகத்திற்கு‍ குரல் கொடுக்கும் எவரும் பணம் கொடுத்திருக்க முடியும்.#

நக்சலட்டுக்களுக்கு ஒருத்தனும் கொடுக்க மாற்றானே.?

# நான் முன்பு இலங்கையிலிருக்கும் சிங்கள வேப்சைடுகளை படிப்பேன். அதில் எப்பவும் பிரபாஹரனையும்,புலிகளையும் பற்றி விமர்சிப்பார்கள்.#

புலிகள் ஒழிஞ்ச பிறகு மக்கள் தைரியமாக தமிழ் நாட்டிலும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள். 

No comments:

Post a Comment