Saturday, August 3, 2013

ஒழுக்கம் சட்டம் கோர்ட்டு போலிசு எல்லாம் நமக்குத்தானா? இவர்களுக்கு அதெல்லாம் இல்லையா?

#ஹிந்து பெயர் என்றால் அவன் 100% புலியாகத்தான் இருப்பான் 22 வருடமாக ஒரு ஹிந்து தமிழன் கூட பிரபாகரனை மோசமாக பேசியது இல்லை.#

அதனாலத்தான் சொகிறோம் புலி இயக்கம் ஒடுக்கபட்ட மக்களின் சிறுபான்மை மக்களின் இயக்கம் இல்லை உலகம் முழுக்க உள்ள ஆதிக்க இந்துத்துவ வாதிகளால் உருவாக்கப்பட்ட இது தீவிரவாத பேரியக்கம். ஹிந்துக்கள்  தங்கள் மதத்துக்கு கேட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவா இருந்ததனால் அதை தமிழ் தீவிர வாத இயக்கம் போல ஜோடனை செய்து அவர்கள் எதோ அகிம்சைவாதிகளா உலகத்துக்கு கட்டிக்கொண்டு இருக்கின்றனர். புலிகள் இந்து துக்களால் உற்பத்தியாகி இந்துக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதற்கு நீங்கள் சொல்லும் இது மிகப்பெரியா ஆதராம். இருந்தாலும் என் கேள்விக்கு சரியான பதில் இது இல்லை. உலகம் முழுக்க உள்ள இந்து தமிழர்கள் எப்படி பணம் அனுப்பினார்கள் எவ்வளவு பணம் அனுப்பினார்கள் அது இவ்வளவு பெரிய ராணுவ தளவாடங்கள் அமைக்க போதுமானதா?  அந்த பணம் சட்டப்படி கை மாறியதா? உலகில் உள்ள அகதி ஈழ பிச்சைக்காரார்கள் சட்டபடி பண மாற்று  முறை செய்தார்களா அல்லது கங்காணிகள் குருவிகள் மூலம் அனுப்பினார்களா? புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் அனுப்ப கூடாது என்று பன்னாட்டு அரசு சட்டம் சொல்லுது. பன்னாட்டு அரசின் துணையோடு உலக நாடுகள் முழுக்க அகதிகளாக சென்ற இந்த ஹிந்து தமிழ் பிச்சைகாரர்கள் அந்த சட்டங்களை எல்லாம் எப்படி மீறினார்கள்.  நாம வேலை செய்யுற இடத்துல ஒரு சின்ன தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா இந்த எஸ் சி நாய்களே இப்படித்தான் ஒழுக்கமா இருகாதுங்க என்று பேசும் இந்த தமிழ் ஹிந்து நாய்கள் இப்படி உலக மகா கேடிகளாக உள்ளனரே அது எப்படி. ஒழுக்கம் சட்டம் கோர்ட்டு போலிசு எல்லாம் நமக்குத்தானா? இவர்களுக்கு அதெல்லாம் இல்லையா? 

ஹலோ வி சி க இதைத்தான் நான் வி சி க  கிட்ட கேட்டுட்டு இருக்கேன். அவர்கள் புலி அரசியல் பண்ணுவதை நிறுத்திவிட்டால். புலிகளை சேரிக்கு கொண்டு வருவதை நிறுத்தி விட்டால் அப்புறம் நான் எதுக்கு புலிகளை பத்தி போசப்போறேன். தமிழ் நாட்டில் புலிகளுக்கு என்ன வேலை. பிரபாகரன் தமிழ் நாட்டில் எதையாவது புடிங்கி எங்கியாச்சும் நட்டானா? அந்த சூத்திர ஸூ ஈழ அரசியலுக்கு அவசியம் என்றால் ஈழத்துக்கு போயி பிரபாகரன் புகழ் பாடுங்கள். இங்க தமிழ் நாட்டு சேரிகளுக்குள்ள கொண்டு வந்துட்டு இங்க எதுக்கு பணம் கலெக்ட் பண்றீங்க ஆள் சேக்குரீங்க. பிராபாகரன் தலித் மக்களுக்கு சேரி வாழ் மக்களுக்கு ஒரு மயிரும் பிடுங்கவில்லை என்று எங்களுக்கு தெரியும். அதை விடுங்க,  இந்த முப்பது வருஷத்தில்  தமிழக அரசியலில் பிரபாகரனின் பாங்கு என்ன?  

#ஆரம்பத்தில் சகலஇயக்கங்களுக்கும் இந்திய அரசு சிறு எண்ணிக்கையில் ஆயுதங்களை (இந்தியா முன்னர் பயன்படுத்திய Semi Automatic Rifles (Modified F1A1) வழங்கியிருந்தது. ஆனால், 1984 ஒக்ரோபர் முதல் விடுதலைப் புலிகள் தாமாக உலக சந்தையில் சகல நவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் (TNT, RDX etc.), ஏனையவைகளையும் தாமாகவே வாங்கிவந்தனர். பணத்தினைப் பொறுத்தமட்டில் ) MGR தனது தனிப்பட்ட பணத்தினை 1985ஆம் ஆண்டில் கொடுத்திருந்தார்.#

இந்தியாவில் தீவிரவாதம் செய்ய பாகிஸ்தானோ இலங்கையோ பணஉதவி ஆயுத உதவி செய்தால் அதை நியாயம் என்று சொல்வீர்களா? இலங்கையில் தீவிரவாதம் செய்ய இந்தியா உதவியதை நியாயம் என்கிறீர்களா? இந்தியா கொடுத்த பணம் ஆளும் அதிகார வர்க்க பணமா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் பணமா? உலக சந்தையில் புலிகள் பணம் பட்டுவாடா பன்னக்கூடாது. சட்டப்படி ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்று உலக நாடுகல் எல்லாம் சட்டம் போட்டு உள்ளது. எப்படி பணம் பட்டுவாடா ஆனது. எம் ஜி ஆர் 1985 இல் கொடுத்த பணம் சட்டப்படி கொடுக்கப்ட்டதா? எம் ஜி ஆருக்கு அவ்வளவு பணம் எங்கே இருந்து வந்து. யார் வயிற்றில் அவர் அடித்தார். அது ஊழல் பணமா நேர்மையாக சம்பாதிச்ச பணமா? அது சட்டப்படி சம்பாதிச்ச பணம் என்றாலும் அவர் யார் ஆளும் வர்க்கமா? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதியா?  அந்த பணம் எவ்வளவு நாளைக்கு போதுமானதாக இருந்தது. அதுக்கு அப்புறம் அவர்களுக்கு எப்படி பணம் வந்தது யார் கொடுத்தது. பணம் கொடுக்கல் வாங்கள் பற்றிய கணக்கு வழக்கு உண்டா அது மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டதா? 


சிங்களவர் பறையர் என்று நான் லூசு தனமா பேசல. தமிழ் நாய்கள் பறையர் என்பதை கேட்ட வார்த்தை மாதிரி பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் சிங்களவர்களை பற நாய்கள் என்று திட்டுவதும் எங்களுக்கு தெரியும்.  மலையக மக்களை சிங்களவர் திட்றாங்க நீங்க என்ன வாரி அனச்சிக்கிரீங்க்களா? உங்க 30 வரிட ஈழ அரசியலில் மலையகத்தில் வாழும் பறையக்ளின் உரிமைகளுக்கு என்ன பண்ணீர்கள்.  மலையக மக்களை தனி இனமாக அறிவிக்க வேண்டும் அவர்கள் அரசியல் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று கேட்பதர்க்கு உங்கள் பதில் என்ன? 




#"தமிழர் புனர்வாழ்வு கழகம்"#

இப்படி மொட்டையா "தமிழர் புனர்வாழ்வு கழகம்"  என்று ரீல் விட கூடாது. நாங்க தலித் மனித உரிமை கழகம் என்று சொல்லி ஒரு சின்ன என் ஜி ஒ நடத்துனா? பணம் எப்படி வந்தது யாரு கொடுத்தா என்று ஆயிரம்  கேள்வி. அது எப்படி போச்சி எப்படி செலவாச்சின்னு வாருசா வருஷம் கணக்கு சொல்லணும்.  கொஞ்சம் ஏமாந்தா எங்க கடைய மூடிடுறாங்க. தமிழர் புனர்வாழுவுன்னா என்ன? ஆயுதம் வாங்கி தீவிரவாதம் பண்ணுவதா? புனர்வாழ்வு எனும் பெயரில் பணம் வாங்கி இங்க கொண்டு வந்து அதை மக்கள் நலனுக்கு செலவிடாமல் ஆயுதம் கடத்த பயன்படுத்துவதுதான் புனர்வாழ்வு கழக வேலையா? உணகளுக்கு அடிப்படை அற ஒழுக்கமே கிடையாதா? 

 #மலையக/இந்திய வம்சாவளி தமிழர்களில் பறையர் மற்றும் பள்ளர் சமூக தமிழர்களே அதிகம்#

அதநாள்தானே ஈழத்து நாய்களா அவர்களை மதிப்பதே இல்லை. 


நீ தமிழ் படிக்கிறியா, படிச்சிட்டு போ. நான் ஆங்கிலம் படிக்க ஆசிப்படுறேனா நான் படிச்சிட்டு போறேன். நீ தமிழில் சைவ சாமிக்கு சூத்து கழுவனும் என்று நினைக்கிறாயா? கழுவிட்டு போ? அவன் சம்ஸ்கிருதத்துல இந்து சாமிக்கு சூத்து கழுவனும்னு நினச்சா கழுவிட்டு போகட்டும். அதை விட்டுட்டு இங்க வந்து நாம் தமிழ் தேசிய இனம் மயிரு இனம். நாம் தமிழர். நமது தாய் மொழி தமிழ் மொழி மயிரு மொழி அதனால தமிழ்ல படி மயிர்ல படின்னு சொல்ல கூடாது. மயிரு எனக்கு எதுக்கு புத்தி சொல்ற எனக்கு தெரியாதா நான் உருப்படணும்னா எதுல படிக்கணும்னு. நாங்க தமிழ்ல படிச்சுட்டு உங்களுக்கு சூத்து கழுவிட்டு இருக்கணும், நீங்க ஆங்கிலம்  பிரஞ்சு ஜெர்மாநின்னு படிச்சிட்டு உலகம் புல்லா போயி சைவ சித்தாந்தம் சொல்லி கொடுப்பீங்க. தமிழன் உலகம் புல்லா மயிரய்  புடுங்குறான் மத்து ஆட்டுறான் ஈ மெயிலை கண்டு பிடித்தவன் தமிழன் ஜி மெயிலை கண்டு பிடித்தவன் தமிழன்னு போஸ்டர்  போட்டு அடிப்பீங்க. எங்களை பாத்து நீ பறையன் உனக்கு தமிழே பேச வரல நீ பேசுவது தனி தமிழ் இல்லை மயிரு தமிழ் இல்லைன்னு எனக்கு புத்தி சொல்லுவீங்க. அடிங்கொய்யாள  தமிழ் மொழி தாய் மொழி நாய் மொழின்னு சூத்திரனுக்கு ஸூ கொடுத்த காலம் எல்லாம் மலை எரிடிச்சி மச்சி இப்ப ஆங்கிலம் படிச்சிட்டு சூத்திரனை ஸூ அடித்துக்கொண்டு இருக்கிறோம். 


சேரன் தனது உணர்வுகளை வெளிபடுத்துவார் அவர் உணர்வுகளை மதிக்கணும். ஏன்னா சேரன் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறார். வசதி படைத்தவர் இயக்குனர். அவர் ஏழை எளிய மக்கள் பேசும் மொழியில் பேச மாட்டார். யாருக்கும் சொல்லாமல் வெட்டி கொன்னாலும் கொள்ளுவார். ஆனால் வெளியில ரொம்ப நெப்பமா நெளிவு சுளிவோடு பேசுவார்.  நீயா நானாவுல பெண்ணை வெட்டி கொள்வேன் என்றவர் அவ்வளவு தெளிவான நெளிவு சுளிவான சூசுகமான ஆள் இல்லை. அப்பிராணியா பப்ளிக்ள மனசுல தோணியதை சொன்னார். அவருக்குள்ள இருக்கும் ஜாதி வெறி அவரையே அறியாமல் வந்தது. அதே நீயா நானாவுல சேரனுக்கு எவ்வளவு ஜாதி வெறி இருந்துச்சின்னு  எங்களை போன்ற ஆட்களுக்கு புரிந்தது. ஆனால் ஒரு அப்பனா ஒரு தந்தையா சேரன் எப்படியோ அப்படித்தான் நான் என் மகளை வெட்டி கொள்வேன்னு சொன்ன அந்த ஜாதி இந்துவும். சேரனுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் அவரது உணர்வுகளை எதுக்கு புரிந்து கொள்ளவில்லை. என் கேள்வி எல்லாம் அது சேரனாக இருந்தாலும் சரி தீரனாக இருந்தாலும் சரி அவன் குடும்பம் அவன் பெண் நீங்க எதுக்குடா போயி காதலை காப்போம் ஜாதிய ஒழிப்போம்னு வெண்ணை வெட்டி வேலை செய்துட்டு இருக்கீங்க. 


#தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் ஏழை பணக்காரன், சாதி மத வித்தியாசம் பார்ப்பவனில்லை என்றும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் இவ்வாறு சேரன் கூறினார்..#

இதே கதையைதான் ராமதாஸ் அன் கோவும் சொல்லுது. ஜீன்சு போடுக்குரானுங்க. தண்ணி அடிக்கிரானுங்க. பெண்களை கிண்டல் பண்றாங்கன்னு. கிராமத்துல கூட காதலிக்கும் பெண்ணிடம் அவனுக்கு ஜாதி இல்லை வசதி இல்லை வாய்ப்பு இல்லை அவனை காதலிக்காதே என்று சொல்வது இல்லை. அவன் நல்லவன் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். இவரு டம்பளர் பாயிஸ்நா ரொம்ப யோக்கியமான்வரா? 

#நம்ம நாட்ல மது விலக்கு செஞ்சோம்னா ...பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் குடிக்கபோறான் ..... நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை இல்லாவிடில் மதுவிலக்கு என்பது தோல்வி அடையும் ..!#

அப்புறம் பக்கத்துக்கு நாட்ல போயி குடிப்பான். குடிக்கிறவன திருத்துங்கப்பா. மது விலக்கு தானா அமுலுக்கு வரும். 

நம் உறவுகள் நம் சொந்தங்கள் நமது சாக்கிய பாரம்பரியத்தை கலாச்ச்சரத்தை அண்ணலின் தத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆணி வேர்கள். 

நமது சாக்கிய குழந்தைகள் வாழ்வின் வழியாக அண்ணலை ஏற்று அவருக்கு வந்தனம் சொல்லும் பாங்கை பாருங்கள். இந்திய சேரிகளில் உள்ள நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்த மாதிரி பாங்கோடு அண்ணலுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதே நமது கணவு. அடுத்த தலைமுறையின் கையில் அண்ணலை கொடுக்கும் இந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நமது இதயம் கனிந்த ஜெய் பீம் நமோ புத்தம். 

அதே நீதிக்கட்ட்சி அவருக்கும் அவர் (தலித்) மக்களுக்கும் செய்த துரோகங்களையும் அவர் சட்ட மன்றத்தில் பேசி இருக்கார். 


 

#சந்துரு ரொம்ப கெட்டவனாம், சேரன் சொல்கிறார்.#

உங்க தலைவர் பிரபாகரனை விடவா? 

#ஆதிதிராவிடர்கள் (பஞ்சமர்) பொதுத்தெருக்களிலும்,ஏனைய சாலைகளிலும் எல்லோரையும் போல சகல சுதந்திரத்துடன் நடந்து செல்லலாம் என்று முதன்முதலாக அதற்கென்றே தனித்த ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?#

நாங்க தூங்கிட்டு இருந்த போது அவங்களா பன்னாங்களா? இல்லை எங்க மக்கள் நடத்திய சாக்கிய பறையர் இயக்கம் அன்றைய நீதிக்கட்சி அரசை அப்படி பண்ண வைத்தததா? அதே நீதிக்கட்சியில் இருந்த எங்கள் சமூக தலைவர் ராவ்பகதூர் எம்.சி. ராஜா வெளியே வந்து அந்த நீதிக்கட்சி பண்ண துரோகங்களை வெளிச்சம் போட்டு காட்டினாரே அது உங்கள் எவ்வளவு பேருக்கு தெரியும். 
 

சாக்கியர்கள் (தலித்துக்கள்) கீழ் ஜாதி இல்லை. இந்து சமூகத்துக்கு வெளியில அவர்கள் இஸ்லாமியர்களை போன்ற தனி சமூகம். இந்து வர்ணத்துக்கு கீழே போட வேண்டாம். 


#“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் வடிகட்டிய முட்டாளாக தான் இருக்க வேண்டும்."#

இதையே ராமதாஸ் சொன்னா தப்பு சேரன் சொன்ன ரயிட்டா? டேய் காதல் விழா எடுக்கும் திராவிட தமிழ் தேசிய கஸமாலங்களா?   எங்கடா போயிட்டீங்க? கவின் மலர் அப்படின்னு ஒரு புள்ள காதலர்களுக்கு கசிந்துருகி பாட்டு கவிதை எல்லாம் பாடுமே எங்க காணோம். நம்ம அண்ணன் மனு புத்திரர் ரொம்ப தைரியமா ஸ்டேடஸ்ஸு எல்லாம் போடுவாரு அவரு எங்க காணோம். என்னடா உங்க அரசியல் உங்களுக்கு தேவை ஆனவங்க சொன்ன ரயிட்டு  பிடிக்கதவங்க சொன்னா தப்பா? உத்தம புத்திரன்காளா. வாங்க ஜாதிய ஒழிக்கிறோம் காதலை ஆதரிக்கிரோம்னுட்டு. 


#மதம் மொழி கடந்து 
மனிதநேயம்போற்றுவோம்!!!#

நல்லது. ஆனா இப்படி சொல்லிட்டு அங்குட்டு போயி நாத்தீகம் பேச கூடாது . ................

எப்படி ஒரு பெரிய கூட்டம் அரசியல் பண்ணிட்டு இருக்கு பாருங்கள். இப்படி பணபலம் ஆள் பலம் இருப்பவனே கதறி கண்ணீர் வடிக்கிறான். நம்ம குடும்பங்கள் இப்படி சிக்கினா எப்படி ஆகும் பாருங்கள். சும்மா சில சூத்திர சுப்பிணிகள் காதலை வளர்க்கிறோம் ஜாதியை ஒழிக்கிரோம்னு வந்து நம்ம புள்ளிகளை உசுப்பு ஏத்திக்கொண்டு இருக்கின்றனர். அவன் எல்லாம் இப்ப எங்க என்றே தெரியவில்லை. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா புரட்சி பண்ணி தலையில மொளகா அரைப்பங்க. நம்ம கோபி நாத் என்ன பண்ணிட்டு இருக்கார் இதை வைத்து ஏதும் நிகழ்ச்சி பன்றாரா?  



அம்மா தாயே இப்போதைக்கு மதம் மொழி கடந்து மனித நேயம் எல்லாம் எங்களால் பேசிட்டு இருக்க முடியாது. அதெல்லாம் உங்கள மாதிரி ஹாயா டடயிம் பாஸ் பண்றவங்க செய்வீங்க. நான் எங்கள் மதம் எங்கள் மொழி பற்றியும் அதை ஓடுக்கிய உங்கள் மொழி உங்கள் மதம் பற்றியும் பேச வேண்டி இருக்கிறது. எங்களையும் வாழ விட்டா அதுக்கு பேர்தான் மனிதம். 


ரொம்ப நல்லது. போயிட்டு வாங்க. பாரதி பிரபு கிட்ட போயிதான் தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. உங்கள் பதிவு சொல்லும் நீங்க யாருன்னு. 

சகோதரி நண்பர்கள் தினம் அதுவுமா உங்களை ஹர்ட் பண்ணுவது எனது நோக்கம் அல்ல. நான் கருத்தியல் ரீதியாகத்தான் பதிந்தேன். கருத்தை கருத்தாக ட்ரீட் பண்ணவும். 


#கதலிச்சா தப்பா?அப்ப என்னத்துக்கு காதலிங்கனு படம் எடுக்குறிங்க?#

இனிமேலாச்சும் சமூகத்தை உருப்புடற வைக்கும் படத்தை எடுக்க சொல்லுங்க. 

ஏண்டா வெண்ணைகளா? இட ஒதுக்கீட்டு உரிமையும். கோயில் நுழைவும் ஒண்ணா?
இட ஒதுக்கீடு உருப்படரதுக்கான வழி. கோயில் நுழைவு உருப்படாம போவதர்க்கான வழி. 
எதுக்கு அதையும் இதையும் முடிச்சி போடுறீங்க. 

கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் தான் அல்டிமேட் நட்பு. 



சூத்திர சுப்பிகளே. இந்த கம்ப்பீரத்தை பாருங்கள். யாருக்கும் அடங்க மறுக்கும் சாக்கிய குல பேரரசி அன்னை மாயாவதி. 



சாக்கிய நாயனார் என்பவர் புத்தரை வணங்குவதை  விட்டு விட்டு சிவனை வணங்குவதை சாக்கிய மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று சிவனை பூவைக்கொண்டு வணங்காமல் கல்லை சிவன் மீது வீசி வணங்கினார் என்கிறது சாக்கிய நாயனார் புராணம். 


என்னே ஒரு கலாச்சாரம் பண்பாடு. கேடு கெட்ட  நாய்களால் நாம் நமது பூர்வீக சாக்கிய குல கலாச்சாரத்தை இழந்து நிற்கிறோம். மீண்டு வரும் சாக்கிய கலாச்சாரம். 

களஞ்சியம் என்பது தமிழ் பெயரா? அதுல வருகிற ஞ என்பது தமிழ் உச்சரிப்பு இல்லை. அது சாக்கியர்களின் பாலி மொழி உச்சரிப்பு என்று உங்க சைவ புலவர்கள் சாக்கியர்களை ஏளனம் செய்கின்றனரே. 



எங்கப்பா போனாங்க அந்த முற்போக்கு சூத்திர சிகாமணிகள் எல்லாம். காதல்னா அப்படியே உயிரை கொடுக்க ஓடி வருவாங்களே. ஒருத்தரயும் காணோமே. எல்லோரும் திருந்திட்டாங்களா? இல்லை வன்னியனுக்கும் பறையனுக்கும் சிண்டு மூட்டி விட்டு வேடிக்கை பாக்க வருவாங்களா? 


நீ படிச்சவன் அறிவாளி யோசிக்க தெரிஞ்சவன் அண்ணல் அம்பேத்கரை பற்றி புத்தரை பற்றி எல்லாம் பேசுற. உலகத்துக்கே தெரியும் பிரபாகரன் ஒரு தெரு பொருக்கி கொலை வெறி பிடித்தவன் என்று. அது எப்படி உன் கண்ணுக்கு மாட்டும் அவன் மாவீரன் மேதகுவா தெரிகிறான். 


இப்படி ஒரு டம்பளர் எழுதுறாரு. சரிப்பா அசோகர் காலத்துல அதுக்கு பின்னாடி கலப்பரையர் காலத்துல தமிழ் இருந்துச்சி தமிழன் இருந்தான்னு நிருபிக்க ஒரே ஒரு ஆதாரம் கொடுங்கலேன்னு சொன்னா வாயே திறப்பது இல்லை. 


மகாராஷ்ட்றாவிலும் உத்தரபிரதேசத்திலும் இயக்கம் எங்கியோ போயிட்டு இருக்கு. இங்க கூ முட்டைகள். காதல் கல்யாணம் பண்ணி வச்சு கோயில் கழிவறை நுழைவு போயி மாட்டு கரி சாப்பிட்டு புரட்சி பண்ணிட்டு இருக்கு. 

#அதும் மட்டும் இன்றி அந்த பையனின் குடும்ப பின்னணியும் சரி இல்லை.#

என்னப்பா ராமாதாஸ் அன் கோ பேசுர மாதிரியே பேசுறீங்க. 


#இது, வளர்ச்சி பெற்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் உள்ளது. கருணாநிதி #

ஜாதி இந்துக்கள் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு எதிராக பேசுவது போல உள்ளது. 

No comments:

Post a Comment