Friday, August 2, 2013

டம்ளர் தேசத்துக்கு ஆப்பு தயார் ஆகுது.

ஆந்ராதான் மொழி வாரி மாநிலம் வேண்டும் என்று கேட்டு மொழி வழி மாநிலம் அமைக்க முதன் முதலில் குரல் கொடுத்தார்கள். டெலுகு தேசத்துக்கு ஆப்பு வச்சாச்சு. அடுத்தது டம்ளர் தேசத்துக்கு ஆப்பு தயார் ஆகுது. கூடிய விரைவில் வன்னிய மக்கள் ஒன்னு கூடி யோசிச்சா வட தமிழகம் தனியா பிரியும். திராவிடன் என்பது நாம் இல்லை அது டெலுகு பேசும் சூத்திர ஜாதிகள் என்று தமிழ் பேசும் சூத்திர ஜாதிகள் உணர ஆரம்பித்து விட்டார்கள் அது போல தமிழன் என்பது நாம் இல்லை அது வெள்ளாள தமிழ் பேசும் சூத்திர கூட்டம்  மட்டுமே என்று வன்னிய சூத்திர குலம் உணரும்போது அவர்கள் வன்னிய நாடு வேணும் என்று கேட்பார்கள். தமிழர்கள் பெருபாலும் என்று சொல்லி தமிழ் நாடு அமைத்தது போல வன்னியர் பெரும்பாலும் உள்ள வட தமிழ் நாட்டை பிரித்து வன்னிய நாடு என்று அக்க வேண்டும் என்று கேட்பார்கள். அது நடக்கும் நாள் மிக விரைவில் இல்லை. விரைவில் வன்னியர் விழிப்பர். நாங்கள் தமிழர் இல்லை வன்னியர் என்று சொல்வார்கள். இப்ப ஆப்பு  திராவிடத்துக்கு இன்னும் அஞ்சு வருஷத்துல ஆப்பு தமிழ் தேசியத்துக்கு. சேமான் நம்ம மாமான் எல்லாம் துணிய காணோம் துப்பட்டாவை காணோம் என்று ஓடுவார்கள்.

No comments:

Post a Comment