Monday, August 5, 2013

திருவள்ளுவர் நான் தமிழன்னு உங்க கிட்ட வந்து சொன்னாரா?

திருவள்ளுவர் நான் தமிழன்னு உங்க கிட்ட வந்து சொன்னாரா? திருவள்ளுவர்  நான் பேசுறது தமிழ் மொழின்னு சொன்னாரா? அவர் கடவுள் வாழ்த்து பாடுறதுக்கு பதில் தமிழ் நாய் வாழ்த்து பாடினாரா? அவர எதுக்கு வெண்ணைகளா தமிழன் டம்பளர் என்று சொல்லிட்டு அலையுறீங்க? தம்பளர் எனும் அடியாளம் உங்களக்கு எவன் கொடுத்தான். எப்போ இருந்து நீங்க உங்களை தம்பளர் அப்படின்னு சொல்லிக்க ஆரம்பிச்சீங்க. அவர் எழுதிய எந்த குரலாவது நான் தம்பளர் நான் எழதும் மொழி தம்ப்ளர் மொழி அப்படின்னு அவர் சொன்னாரா? அவர் எழதியது தமிழ் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஏன் வேறு மொழி காரர்கள் தமிழில் எழுத கூடாத? கருணாநிதி தமிழ் மூதரிஞர்தான் கதை கவிதை வசனனம் திரை கதை நாடகம் எல்லாம் எழுதி தமிழை அப்படி வளர்த்தார் இன்னும் வளர்க்கிறார் அவர் தமிழரா? கருணாநிதிக்கு ஒரு நியாயம் சாக்கிய பறையர் வள்ளுவருக்கு ஒரு நியாயமா? 


====================
#குலம்பி#

இது என்ன மதுரை தமிழா? மதுரைல இருக்கும் யாரையாச்சும் ழன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம். சங்கம் வளர்த்த மதுரை ழ ன்னு சொல்லிக்கொடுக்க மறந்துடுச்சி. 


================================================
#திருவள்ளுவர் பறையர் என்பதற்கு என்ன ஆதாரம்.#

சாக்கிய முப்பாட்டன் எழுதியதை அவரது சாக்கிய பறையர் குல கொள்ளு பேரன்கள். ஆயிரம் வருஷம் காப்பாத்தி வச்சு உலகத்துக்கு தாரை வார்த்து கொடுத்ததை விட இதுக்கு வேறு ஆதாரம் தேவையா?


===================================================
மொட்ட பசங்கத்தான் வயசு கோளாறுல  காதல் காதல் ன்னு ஸ்டேடஸ் போடுறாங்க. இந்த கிழ முட்டைகளும் அப்படியே பதினாறு வயசு பருவ குமாரர்கள் மாதிரி  ஸ்டேடஸ் போடுறாங்களே? கேட்டா நம்மள காதலிக்க கத்துக்கன்னு சொல்லுவாங்க. நீ ஆம்பளையான்னு கேள்வி கேப்பாங்க. நம்ம காதல் கதையெல்லாம் கேப்பாங்க. நம்ம காதல் எப்படின்னு தெரிஞ்சிக்கனும்னா அட்டக்கத்தி ரஞ்சித் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கீங்க. அப்படியே காலர தட்டிட்டு போயிட்டே இருப்போம் இல்ல. கீழ விழுந்தாலும் மண் மீசை மயிரில் ஓட்டாது. இனிமேல் நம் சமூகத்துக்கு பிள்ளைகளை எல்லாம் ரஞ்சித் வழயில் அட்டகத்தி  ஹீரோ மாதிரி வளர்போமே  ஒழிய இளவரசன் செத்த மாதிரி மனு புத்திரன் கவின் மலர் போன்ற சூத்திர புண்ணாக்குகள் வழியில் சென்று சாக விட மாட்டோம். 


=========================================
இது கதை இல்ல வரலாறு. பண்டிதர்  அயோத்திதாசர்  குடும்பம்தான் அதை பாதுகாத்து வைத்து. வெள்ளைகார்கள் கிட்ட கொடுத்து முதல் பதிப்பை போட்டது. 

================================

எங்க கிட்ட ஆயிரம் ஆதாரம் இருந்தாலும். இன்னும்  இன்னும்  ஆதாரம்  கேக்குறீங்க. தமிழ், தமிழன் எனும் வார்த்தைக்கு ஒரே ஒரு ஆதாரம் கொடுங்களேன். 


=================================================

#தமிழனை தவிர மற்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் !#

ஆமாம் ஆமாம் டம்ளர்  நாட்டிலயே இரட்டை டம்பளர் வச்சு இருக்காங்க. 



==================================================
ஏம்பா அந்த வன்னியச்சிய நம்பி ஒரு இளவரசன் உயிர் போனது போதாதா? இன்னும் நிறைய இளவரசன் கள் உயிர் வேண்டுமா? 



=====================================================

எங்க சாக்கிய சூத்தை நாங்க  கழுவிக்கிறோம். நீ கழுவ வராதே சூத்திர நாயே என்றுதான் சொல்கிறோம். வந்துட்டு அப்புறம் எங்க சூத்திர தாடி வாத்தியார் இல்லாமல் போயிருந்தா உங்களுக்கு சூத்து கழுவவே தெரிஞ்சி இருக்காதுன்னு சொல்ல கூடாது. 


13 comments:

  1. xதிருவள்ளுவர், ஔவையார்,நந்தனார், கண்ணபநாறும் பறையர் தான், பறையர்கள் தீண்டத் தகாதவர்கள் என்று யார் சொன்னது. பறையன் என்பது போர்காலங்களில் பறை அறிவிக்கும் பாணர்கள் ஆவார்கள். அரசவைகளில் ராஜ தந்திரிகலாகவும் சித்தர்களாகவும், புலவர்களாகவும் இருந்தவர்கள் என்பதிற்கு கல்வெட்டுகள் சாட்சியங்கள் இருகின்றன. திருவள்ளுவர் என்பவர் வள்ளுவர் என்கின்ற எனதில் பிறந்தவர். இந்த வள்ளுவர் என்கின்ற இனம் பறையர்களின் ஒரு பிரிவு "வள்ளுவ பறையர்கள்", இவர்கள் குலத் தொழில் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது. காமராஜர் ஆட்சி காலத்தில் நாடார்,சானார் எனப்படுகின்ற தீண்ட தகாக இனத்தினர்கள் BC ஆக கன்வெர்ட் ஆனார்கள், வள்ளுவப் பறையர் கள் BC to SC களாக கன்வெர்ட் ஆனார்கள். மன்னர்கள் ஆட்சி காலத்தில் பள்ளர்களும்,பறையர்களும் தீண்டத் தகாத இனத்தை சார்ந்தவர்கள் களாக கருதப்படவில்லை. இந்திய திரையுலகிற்கு பெருமை தந்த இசை ஜானி இளையராஜா, இளையதளபதி ஜோசப் விஜய், நடிகர் ஜெய் , பார்த்தீபன், மியூசிக் டைரக்டர் தேவா,நேர்மையான அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் கிரானைட் குவாரி.சகாயம் அனைவரும் பறையர்களின் இனத்தினை சார்ந்தவர்கள்.

    ReplyDelete
  2. ஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
    Christian church untouchablity
    http://marayar.blogspot.in/

    ReplyDelete
  3. திருக்குரளை எழுதியது திருவள்ளுவர் என்ற நபர் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை. அனால் திரு வள்ளுவர் என்றழைக்க காரணம் அவர் வள்ளுவர் இனத்தை சார்ந்தவர் என்பதால். திருக்குரளை 1000 வருடங்களாக கட்டி காப்பாற்றி வருபவர்கள் வள்ளுவ பறையர்கள். இன்னமும் தமிழகத்தில் வள்ளுவ பறையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஆரூடம்,ஜோதிடம், இலக்கணம், பாடல் எழுதுவது போன்றவற்றில் புலமை பெற்றிருந்தனர். வள்ளுவர் என்ற பெயரோ பட்டமோ இந்திய நிலப்பரப்பில் வேறு எந்த சாதிக்கும் இல்லை என்பது இங்கே குறிப்பிடப்பட விரும்புகின்றேன். சமகாலத்தில் நம்மிடம் இருக்கும் திருக்குரளை அளித்தவர் அயோத்தி தாச பண்டிதரின் குடும்பம். அவர் பறையர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிபீடியா வலைத்தளம் ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது.

    பறையர் பற்றி ஆய்வு செய்த மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் தமது கீழ் உள்ள புத்தகங்களில் திருவள்ளுவரும் ஒளவையாரும் பறையர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஆதாரமாகக் கொண்டு திருவள்ளுவரையும் ஒளவையாரையும் இந்த பக்கத்தில் சேர்க்கின்றேன்.


    நூல் ஆதாரம் 01- : “Wikipedia, The Free Encyclopedia” (விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம்)

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து - விக்கிபீடியா வலைத்தளம் (wikipedia.org) ஆதாரங்கள் இல்லாது எதையும் பதியாது என்பது அறிவு கூறும் நல்லுலகம் அறிந்த விடையம் இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    “...Edgar Thurston (1855-1935), for example, claimed that their status was nearly equal to that of the Brahmins in the past. H. A. Stuart, in his Census Report of 1891, claimed that Valluvans were a priestly class among the Paraiyars, and served as priests during Pallava reign. Robert Caldwell, J. H. A. Tremenheere and Edward Jewitt Robinson claimed that the ancient poet-philosopher Thiruvalluvar was a Paraiyar … “

    தமிழாக்கம் : “ஒரு காலகலத்தில் பறையர்களின் தகுதி பிராமணர்களுக்கு சரிசமமாக இருந்து”
    (எட்கர் தர்ஸ்டன் மானிடவியல் அறிஞர் (Anthropology)

    “வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர்”
    (எச் ஏ ஸ்டுவர்ட், 1891இன் அவரது குடிசன மதிப்பு அறிக்கையில் )

    “திருக்குறளை எழுதிய பண்டைய தமிழ் தத்துவவாதி திருவள்ளுவர் ஒரு பறையர்” என்கிறார்கள்.

    (ராபர்ட் கால்டுவெல், ஜே.எச்.ஏ திரமென்ஹீர் மற்றும் எட்வர்ட் ஜேவிட் ராபின்சன் போன்ற மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் )


    “... Valluvars are believed to have been the priests of the Pallava kings before the introduction of Brahmins and for sometime after their arrival The exalted position of Valluvars in the social hierarchy during those times is indicated by inscriptions which refer to Valluvars in a respectful manner.Moreover, the Tamil saint Thiruvalluvar is believed to have been a member of this community. He has written the famous Tirukkural. and there is a subsect of Valluvars claiming descent from him … “

    தமிழாக்கம் : வள்ளுவர்கள் (பறையர் பூசகர்கள்) பிராமணர்களின் அறிமுகத்திற்கு முன்னரும் அதன் பின் சில காலங்களும் பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர். சமூகப் படிநிலையில் வள்ளுவர்கள் மிகவும் மதிப்புக்குரிய குலமாக அக்காலத்தில் இருந்தனர் என கல்வெட்டுகள் கூறுகின்றன. திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் வள்ளுவர் குலத்தை சேர்ந்தவர்.

    ReplyDelete


  4. நூல் ஆதாரம் 02- : “Encyclopedia of Global Studies” (உலகளாவிய ஆய்வுகள் கலைக்களஞ்சியம்)
    “..Encyclopedia of Global Studies” “...பக்கம் 1290-ல் by Helmut K. Anheier, PhD, is President and Dean at the Hertie School of Governance, and holds a chair of sociology at Heidelberg University, Mark K. Juergensmeyer … “
    தமிழாக்கம் : பக்கம் 1290-ல் திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர் என குறிக்கப்பட்டுள்ளது.


    நூல் ஆதாரம் 03- : “Encyclopaedia Britannica” (கலைக்களஞ்சியம் பிரிட்டானிகா)
    The following is a description of "Paraiyars" originally appearing in Volume V20, Page 802 of the Encyclopaedia Britannica 1911.The name can be traced back to inscriptions of the 11th century, and the "Pariah poet," Tiruvalluvar, author of the Tamil poem, the Kurral, probably lived at about that time
    தமிழாக்கம் : 11ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இருந்து “பறைய புலவர்” என அழைக்கப்படும் திருவள்ளுவர் அந்த காலகட்டத்திலேயே வாழ்ந்திருக்கலாம் என அனுமானிக்கலாம்.
    (குறிப்பு : பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது ஸ்காட்லாந்து அறிவொளியின் (Socttish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது.)

    ReplyDelete
  5. நூல் ஆதாரம் 04- : Castes and Tribes of Southern India (தென்னிந்திய குலங்களும் குடிகளும்)
    எட்கர் தர்ட்ஸனின் ( Edgar Thurston – “Castes and Tribes of Southern India” ) “தென்னிந்திய குலங்களும் குடிகளும்” என்ற நூல் பல வரலாற்று ஆய்வாளர்க்குக்கு மூல ஆய்வு நூல் போல் பயன்பட்டு வருகிறது. இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    “.... Valluvan -The Valluvans are summed up by Mr. H. A. Stuart as being " the priests of the Paraiyans and Pallans. Tiruvalluvar, the famous Tamil poet, author of the Kura', belonged to this caste, which is usually regarded as a sub-division of Paraiyans. It appears that the Valluvans were priests to the Pallava kings before the introduction of the Brahmans, and even for some time after it …“

    (Volume 1 Edgar Thurston, Kandur Rangachari Asian Educational Services, 1987 - Caste - 397 pages)
    தமிழாக்கம் : திரு எச் ஏ ஸ்டூவர்ட் - பறையர்களின் ஒரு பிரிவினரான வள்ளுவர்கள் பறையர், பள்ளர் பூசகர்கள் பிராமணர்களின் அறிமுகத்திற்கு முன் பல்லவ அரசர்களுக்கு பூசாரிகளாக இருந்தனர். குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் வள்ளுவ சாதியை சேர்ந்தவர். வள்ளுவ சாதி பறையர்களின் ஒரு உட்பிரிவு.


    நூல் ஆதாரம் 05 - : “Dialogue and History: Constructing South India” (உரையாடல் மற்றும் வரலாறு : தென் இந்தியாவின் மீள்ளாய்வு)

    “…Thiruvalluvar, the Tamil author of the Thirukkural, the great Tamil poetess Auvaiyar, and the architect of the classical city of Hastinapur had all been Paraiyars…“
    (1795–1895. By : Eugene F. Irschick. university of california press)

    தமிழாக்கம் : திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர், ஒளவையார் ,பாரம்பரிய ஹஸ்தீன்பூர் ( the classical city of Hastinapur ) நகரத்தை உருவாக்கியவர் ஆகிய அனைவரும் பறையர்களே

    “…In his long statement, Tremenheere also argued, seeking to recreate a former age, that “the Pariahs were not always in their present condition of degradation. The most popular poem,” he wrote, “ever produced in the Tamil country, the Kural, was written by a Pariah named Tiruvalluvar ‘the divine Pariah’ as he has been called.” In undertaking these tasks, Tremenheere was simply one of thousands of individuals who wanted to eliminate the previous “dishonest” and “inappropriate” signification of the paraiyars …“

    (1795–1895. By : Eugene F. Irschick. university of california press)

    தமிழாக்கம் : முழு தமிழ் வரலாற்றினதும் பிரசித்தி பெற்ற தலைசிறந்த நூல் திருக்குறளை எழுதிய தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர் “ஒரு தெய்வ பறையர்”.

    ReplyDelete
  6. நூல் ஆதாரம் 06 - : “A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages” (தென் இந்திய மொழிக் குடும்பத்தின் ஒரு ஒப்பீட்டு இலக்கணம்)

    issues related to the Paraiyan/Valluvan identity to the forefront. Robert Caldwell, the author of the famous work called “A Comparative Grammar ofthe Dravidian, or South Indian Family of Languages (1856)”, expressed the opinion that the-Kural was the oldest text and that Valluvar was a Paraiyar.

    தமிழாக்கம் : புகழ் பெற்ற மானிடவியல் (Anthropology) அறிஞர் ஆயர் ரொபர்ட் கால்ட்வெல் (Bishop Robert Caldwell) - “குறள் மிகவும் பழமை வாய்ந்த தமிழ் நூல், தமிழ் புலவரான திருவள்ளுவர் ஒரு பறையர்”

    By Bishop Robert Caldwell “A Comparative Grammar of the Dravidian Or South-Indian Family of Languages - 1856 ”)
    The commentary of Parimelaragar on the Kural of Tiruvalluvar (supposed to have been a Pariar) (Pareiya, see Appendix ), (yet the acknowledged and deified prince of Tamil authors) is the most classical production written in Tamil by a Brahman.

    திருவள்ளுவர் குறள் மீது பரிமேலழகரின் கருத்து அதாவது (ஒரு பறையர் ஆக இருந்ததாக வேண்டும்) (இன்னும் ஒப்புக் கொள்ளப்பட்ட தமிழ் புலவர்களின் புனிதர்) பிராமணரால் தமிழில் எழுதப்பட்ட மிக பாரம்பரிய படைப்பு.

    the author of the 'Kurl' is known only as Tiruvalluvar, 'the sacred Valluvan' or Pareiya priest. This is one of Tamil country, and of considerable merit, are ascribed to a sister of Tiruvalluvar, a Pareiya woman ! Auveyfir's real name, like that of her brother, is unknown,—Auvei or Auveiydr, signifying ' a mother,’ venerable matron.'

    'குறள்' ஆசிரியர் திருவள்ளுவர், மட்டுமே 'புனித வள்ளுவன்' அல்லது பறைய பூசாரி என அறியப்படுகிறார். இந்த தமிழ் நாட்டில் ஒருவருக்கு மட்டுமே திருவள்ளுவர் சகோதரிக்கு தகுதி உண்டு அது ஒரு பறைய பெண். ஔவையார் உண்மையான பெயர், அவரது சகோதரர், என்பது போன்ற விஷயங்கள் தெரியவில்லை. ஔவை அல்லது ஔவையார், 'ஒரு தாய்,' மதிப்பிற்குரிய வயதான மணமானவள்.

    ReplyDelete
  7. நூல் ஆதாரம் 07 - : “Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu” (நந்தனார் குழந்தைகள்: பறையர்களின்’ நம்பிக்கை விதி, தமிழ்நாடு)

    “….In his (Bishop Robert Caldwell) work on the Tinnevelly he state, "Tiruvalluvar(a name which the scared Paraiya priest) is the esteemed prince of Tamil poets; but having been a Paraya.

    it was not without miracle wrought in his favour that he was allowed a place on the much-coveted bench.

    Robert Caldwell like many of his conemporaies interpreted the valluvan legend form the anti brahmin standpoint. Robert Caldwell tried to highlight the fact that the Paraiyans were original Tamils.


    தமிழாக்கம் : கால்டுவெல் - திருவள்ளுவர் (புனித பறையர் பூசாரி) தமிழ் கவிஞர்களின் மதிப்பிற்குரிய முன்னோடி ஆனால் ஒரு பறையர். மற்றும் அவரை ஒரு இடத்தில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு ஆதரவாக செய்தவைகளை அதிசயம் என்றும் கூட சொல்லலாம் என்கிறார்.

    கால்டுவெல் போன்ற பல அவரது சமகாலத்தவர்கள் (மானிடவியல் (Anthropology) அறிஞர்கள்) வள்ளுவர்கள் காலம்காலமாக பிராமணர் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து வருபவர்கள் என விளக்கம் கொடுத்துள்ளனர். மற்றும் பறையர்கள்தான் அசல் தமிழர்கள் என்ற உண்மையை வெளிக்காட்டினார்
    In one of his essays entitled "Are the Pariars of southern India Dravidans, he argued that they were Adi-Dravidans.

    Robert Caldwell also argued that the myth centering around the fact that the Paraiyans were the result of miscegenation with Brahmins was false .Cardwell emphasized that such a myth has been propagated by the Brahmins to preserve their superiority.

    தமிழாக்கம் : கால்டுவெல் - "பறையர்கள் தென்னிந்திய திராவிடர்களா” என்ற தலைப்பில் தனது கட்டுரை ஒன்றில் “பறையர்கள் தென்னிந்திய ஆதி திராவிடர்கள்“ (திராவிடர்களுக்கு மூத்தவர்கள்) என்று கூறகிறார்.

    கால்டுவெல் - பறையர்கள் பிராமணர்களுடன் இனக்கலப்பின் விளைவாக வந்துதிருக்கலாம் என்ற கட்டுக்கதை தவறானது என்று திட்டவட்டமாக மறுக்கிறார். இது போன்ற ஒரு கட்டுக்கதை பிராமணர்கள் அவர்களின் மேன்மையை பாதுகாக்க அவர்கள் மூலம் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்யப்பட்டது என்று வலியுறுத்தி கூறுகிறார்.

    ReplyDelete
  8. Caldwell's opinions also found expression in the writings of his other British contemporaries. In 1873, a British writer, Edward Jewitt Robinson, had observed, "That he [meaning Tiruvalluvar] was a Pariah no one doubts." At the same time,missionaries like Charles Gover also strongly believed that the Brahmanical element that had been deliberately imposed on the Tirukkural had to be eliminated and that Tiruvalluvar needed to be recognized as a member of a low Dravidian caste.

    தமிழாக்கம் : கால்டுவெல்லின் கருத்துக்களை அவருடைய இதர பிரிட்டிஷ் சமகாலத்தவர்களின் எழுத்துக்களில் வெளிப்படுவதை கணக்கூதிதாக உள்ளது.

    1873 ஆம் ஆண்டில், ஒரு பிரிட்டிஷ் மானிடவியல் (Anthropology) அறிஞர், எட்வர்ட் ஜெவிட் ராபின்சன், திருவள்ளுவர் ஒரு பறையர் யாருக்கும் இதில் சந்தேகம் வெண்டாம் என்று அடித்து கூறுகிறார்.

    அதே நேரத்தில், சார்லஸ் கோவர் போன்ற மிஷனரிகள் உறுதியாக நம்பினார்கள் அதாவது வேண்டுமென்றே திருக்குறள் மீது பிராமணிய சாயம் பூசப்பட்டது இதை அழித்தாக வேண்டும் மற்றும் திருவள்ளுவர் ஒரு குறைந்த திராவிட சாதி உறுப்பினராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

    In August 1889,Lee Warner, the collector of Chingleput also sought to recreate the forgotten past of Paraiyan history .He argued that the Paraiyans were not always "in thier present state of degradation". He referred to the achievements of Tiruvalluvar,"the divine Pariah" the well-known compose of the Tamil Kural

    தமிழாக்கம் : ஆகஸ்ட் 1889 இல், லீ வார்னர், செங்கல்பட்டு கலெக்டர் மறக்கப்பட்ட பறையர் வரலாறு பற்றி பேசும் போது பறையர்கள் இப்போது இருக்கும் நிலையை விட அவர்கள் ஆரம்பகாலத்தில் மிகவும் உன்னதமான நிலையில் இருந்தனர். எடுத்துகாட்டாக திருக்குறள் தந்த தெய்வீக புலவர் திருவள்ளுவர் ஒரு பறையர் என்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம் என்கிறார்.

    Subsequently, the English officials like Tremenheere indulged in attempts to unravel the hidden origins of the twelfth century Tamil poet saint Tiruvalluvar. It was pointed out that Tiruvalluvar would not have attained fame and honour, had not the Valluvans enjoyed a
    respectable position in the ancient society. In order to substantiate his views, Tremenheere referred to Tiruvalluvar as the ‘divine Pariah’
    தமிழாக்கம் : அதனைத் தொடர்ந்து, ரிமேன்ஹெர் போன்ற ஐரோப்பிய மானிடவியல் (Anthropology) அறிஞர்கள் தமிழ் புலவர் திருவள்ளுவர் பூர்வீகம் பற்றி மறைந்திருக்கும் உண்மையை அவிழ்பதில் முயற்ச்சி செய்தார்கள். அதாவது அவர்கள் பார்வையில் திருவள்ளுவர் புகழ் எட்டாதற்கு காரணம் தெய்வீக புலவர் திருவள்ளுவர் ஒரு பறையர் என்பதால் தான் என்று சுட்டிக்காட்டினார்கள்.
    British officials such as Tremenheere and missionaries like Rev. Clayton and Rev. T.B. Pandian, in the course of this debate, tried to reconstruct the history of Paraiyans. They argued that the Paraiyans were the original Dravidian inhabitants of South India and that they enjoyed a higher social status, which was exemplified in the life and achievements of Tiruvalluvar, the Tamil poet laureate

    தமிழாக்கம் : Tremenheere, Rev. Clayton and Rev. T.B. Pandian போன்ற மானிடவியல் (Anthropology) அறிஞர்கள், பறைர்கள்தான் தென்னிந்தியாவின் அசல் திராவிட குடிகள் என வாதிட்டார்கள். அவர்கள் சமூகத்தில் உயர் தரத்தில் இருந்தார்கள். எடுத்துக்காட்டாக தமிழ் கவிஞரான திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் கூறலாம் என்கிறார்கள்.

    ReplyDelete
  9. நூல் ஆதாரம் 08- : “Anti-Brahmanical and Hindu nationalist
    reconstructions of Indian prehistory” (இந்திய முந்திய வரலாற்றில் -பிராமணிய எதிர்ப்பு மற்றும் இந்து மதம் தேசியவாத மறுகட்டுமானங்கள்)

    In this connection it was then of particular interest that Tiruvalluvar, the author of the Tirukkural was identified as a Paraiyar in Tamil tradition (as, incidentally, were also other famous ancient Tamil writers, e.g., Auvaiyar; cf. Pope 1886: i–ii, x–xi)
    தமிழாக்கம் : திருவள்ளுவர், திருக்குறள் ஆசிரியர் ஒரு பறையர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.( அதேபோல் மற்ற பிரபலமான ஒரு பண்டைய தமிழ் எழுத்தாளர்கள், எ.கா, ஒளவையார் )
    “….By Michael Bergunder Universität Heidelberg…”

    ReplyDelete
  10. நூல் ஆதாரம் 09 - : “The Paraiyan, and the Legend of Nandan” (பறையரும் நந்தன் புராணமும்)

    “….He quotes an unpublished Vatteluttu inscription, believed to be of the ninth century, in which it is noted that "Sri Valluvam Puvanavan,the Uvacchan(or temple ministrant),will employ six men daily, and do the temple service." The inference is that the Valluvan was a man of recognised priestly rank, and of great influence. The prefix Sri is a notable honorific. By itself this inscription would prove little, but the whole legendary history of the greatest of all Tamil poets,Tiruvalluvar, "the holy Valluvan," confirms all that can be deduced from it..”

    தமிழாக்கம் : பறையர் என்பதிலிருந்துதான் முழு தமிழ் வரலாற்றினதும் பிரசித்தி பெற்ற தமிழ் புலவரான "திருவள்ளுவர்" (Tiruvalluvar ) “புனித வள்ளுவன்” (the holy Valluvan) என்ற பெயர் வந்திருக்க முடியும் என்பதை உறுதிபடுத்துகிறது.

    ReplyDelete
  11. இது போதுமா!!!!!!!!!!

    ReplyDelete
  12. " செவ்விய மலையும்,ஊர்ப் புறமும் உடைய நாஞ்சில் தலைவனே ! ………..நீ வாழ்க! நின் தந்தையும் தாயும் வாழ்க!!"
    என்று ஒரு வள்ளுவ மன்னனைப் பாடி பரிசு வேண்டுகிறார் ஒருசிறைப் பெரியனார்( புலவர் பெயர்தான் ! ) பாடப் பெற்றவன் நாஞ்சில் வள்ளுவன்.

    இரங்கு முரசின், இனம் சால் யானை,
    முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
    இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே;
    நீயே, முன்யான் அரியு மோனே! துவன்றிய
    கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது,
    கழைக் கரும்பின், ஒலிக்குந்து,
    கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்,
    கண் ணன்ன மலர்பூக் குந்து,
    கருங்கால் வேங்கை மலரின், நாளும்
    பொன் னன்ன வீ சுமந்து,
    மணி யன்ன நீர் கடற் படரும்;
    செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந!
    சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை!
    நீவா ழியர் நின் தந்தை
    தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே!

    ஆனால், இன்றைய தேதிப்படி, வள்ளுவன் ஒரு சூத்திரன். பட்டியல் .சாதி. கடந்த காலத்தில், அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ( புறநானுறு காலத்தில் ) வள்ளுவன் அரசனாக, ஆளும் பரம்பரையாக, க்ஷத்திரியனாக இருந்துள்ளான்.



    நாஞ்சில் வள்ளுவன் என்ற மேற்கூறிய மன்னனை பற்றி புறநானூற்றில் நான்கு பாடல்கள் உள்ளன. ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், ஔவையார், கருவூர் கதப்பிள்ளை ஆகியோர் அவன் வலிமையையும், வளமையையும் பாடி பரிசு பெற்று வாழ்ந்தனர்.

    ‘…..வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன்; மெய் கூறுவல்;…..
    என்ற சிறப்புத் தொடர், மருதன் இளநாகனார் பாடிய பாடலில் வருவதே.

    இந்த வள்ளுவன் அல்லது வள்ளுவம் என்பதே மருவி இன்றைய பள்ளன், பள்ளி, வெள்ளாளன், மள்ளன், கள்ளன், மல்லன், பல்லவன், பறையன், புலையன் ஆகின.

    சில ஆயிரமாண்டுக்கு முன், பள்ளன் ஆண்ட பரம்பரை, க்ஷத்திரியன். 

    பறையனும் ஆண்ட பரம்பரையே, க்ஷத்திரியனே.

    ReplyDelete
  13. Very informative, thanks for posting such informative content. Expecting more from you.
    Tamil Matrimonial Services

    ReplyDelete