Friday, August 2, 2013

பூர்வீக சாக்கிய குடிகள் களப்பரையர் வம்சா வழியினர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தேவர்களும் நாங்கள் தமிழர்கள் இல்லை. தமிழர் என்று ஒரு கூட்டம் இந்தியாவில் களப்பரையர்கள் காலத்தில் இல்லை. நாங்களும் சாக்கியர்கள்தான் பூர்வீக பவுத்தர்கக்தான். எங்கள் மொழியும் பாலி மொழிதான் என்று சொல்கிறார்கள். அச்சுதகளபாள (கள- கள்ளர்கள், பாள-பள்ளர்கள்) பறையர்கள். சாக்கியத்துக்குள்ள யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். எதுக்கு அவர்களை நீங்கள் களப்பறையர்கள் இல்லை என்று சொல்லுவது. அச்சுத களப்பல அரசன் என்பவன் கலப்ப குலத்தில் பிறந்த அரசன் என்கிறது பாலி மொழி இலக்கியங்கள். இந்த கலப்ப குல மக்கள் சாக்கியர்கள் என்பதும் அவர்களை தமிழ் மற்றும் பாலி இலக்கியங்கள் களபறையர்கள் என்றும் களபாளர்கள் எனும் கலப்ப குலத்தினர் என்றும் குறிப்பிடுகிறது. இந்த களப்பரையர்கள் காலத்து அரசர், சேனாதிபதி, மற்றும் போரில் கலந்து கொண்ட போர் வீரர்கள் பலர் பெயர் சாக்கிய பறையர், சாக்கிய பறையனார் என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தத்தில் சாக்கியர்கள், களப்பர்கள், களப்பரையர்கள், சாக்கியபறையர்கள், களப்பாளர்கள் எனும் பெயர்களே ஆதியில் உள்ளது. கள்ளர்கள் மட்டும் அல்ல முத்தரையர்களும் களப்பரையர்கள் என்போர் நாங்களே என்கின்றனர்.  களப்பறையர்கள் = கள+ப+அறையர்கள்  என்று பிரித்து பார்த்தால் அதில் அறைகள் என்று வருகிறது. களப்பறையர் ஆய்வாளர் மயிலைவேங்கிட  சாமியும் இதை சொல்கிறார். போதிதர்மர் ஒரு களப்பரையர். வன்னியர்கள் அவரை வன்னியர் என்கின்றனர். நம்ம சென்டர் பாயிண்ட் என்பது களப்பரையர்கள் தமிழர்கள் இல்லை. தமிழர்களுக்கு முன்னர் வாழ்ந்த சாக்கியர்கள். அவர்கள் தமிழ் பேசவில்லை அவர்கள் மொழி பாலி மொழி. யாரெல்லாம் தமிழர்கள் இல்லையோ. யாரெல்லாம் தமிழர்களுக்கு முந்தைய ஆதி குடிகளோ  மூத்த குடிகளோ அவர்களே களப்பரையர் வம்சா வழியினர். பறையர்கள் தமிழர்கள் இல்லை தமிழ் எனும் மொழி தோன்றும் முன்னர் வாழ்ந்த பூர்வீக சாக்கிய குடிகள் களப்பரையர் வம்சா வழியினர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பிள்ளைகளுக்கு அழகிய தமிழில் மலம் என்று பெயர் வையுங்கள். 

இதுதான் நமக்கான டி வி எச்சை டம்பளர்கள் தொடங்கும் டம்பளர் டி வி சூத்திரருக்கு ஸூ துடைக்கத்தான் பயன்படும். 

#பெரும் முதலாளிகள், கோடிக் கணக்கில் வங்கிகளுக்குத் திருப்பிச்செலுத்தாதபோது, அவற்றை வாராக்கடன் களாக அறிவித்து அவற்றை முழுமையாக அல்லது சலுகை அடிப்படையில் தள்ளுபடி செய்யும் இந்திய அரசு மாணவர்களின் கல்விக் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது’’. திருமா #

காலம் முழுக்க சூத்திரர்களுக்கு சொம்பு தூக்கும் இவர் எப்பவாச்சும் அத்தி பூத்தார் போல சில நல்ல விஷயங்களையும் செய்வார். அதான் இது. 


#ஒடுக்கப்பட்டோர் விடுதலையின் ஒற்றை அடையாளமாக....#

யார் ஒடுக்கப்பட்டவர்கள் புலம் பெயர்ந்து அயல் நாடுகளில் அகதிகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கும் ஈழத்த்து ஜாதி தமிழர்களா? தர்மபுரியில் நம்ம வீடுகளை கொள்ளை அடித்து தங்கள் பசியை ஆக்கிகொள்ளும் ஏழை எளிய வன்னிய ஜாதி தமிழர்களா? 


தமிழ் டாக்ஸ் (dogs) வந்து இப்ப உங்களை அழகிய தமிழில் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுவாங்க. 


உங்க தத்துவத்தை புரிய வைக்க எதுக்கு மகாவீரர் வரணும். உங்க கிட்ட அம்மன சாமிகள் யாரும் இல்லையா? 


இந்து எனும் சாக்கடைக்கு எதுக்கு மகாவீரரை பலி ஆக்குரீங்க. கீழை நாட்டு தத்துவம். எது கீழை நாடு? தேவர்  நாடா? 

மொழி வாரி மாநிலம் மொழி இன தேசியம் என்பது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்றோ  அது இந்தியாவை உடைத்து விடும் என்ரோ அண்ணல் அம்பேத்கர் அதை எதிர்க்க வில்லை. இந்த மொழி வாரி மாநிலம், மொழி வாரி தேசியம் என்பது மொழி மற்றும் மத சிறுபான்மையினருக்கு முக்கியமாக தலித் மக்களுக்கு  எதிராக இருக்கும் என்றே அண்ணல் அதை எதிர்த்தார். அண்ணலின் படத்தை போட்டு தலித் அரசியல் செய்கிறோம் எனும் பெயரில் மாநில சுயாட்சி மயிர் மொழி தேசியம் என்று பேசிக்கொண்டு இருக்கும் கூ முட்டைகள் அண்ணலின் அடிப்படை அரசியலை கூட உணராமல் உள்ளனர். மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் தலித் மக்களை பாதுகாக்க என செய்ய வேண்டும் என்று யோசித்த அண்ணல் சொல்கிறார்.  

"தனி தொகுதி (அல்லது) இட ஒதுக்கீடு தொகுதிகளை தக்க வைத்துக்கொள்ள தேவை இல்லை. தற்போதைய அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஒற்றை உறுப்பினர் தொகுதி முறை எனும் இடத்தில் cumulative voting அடிப்படையில் பன்மை உறுப்பினர் (இரண்டு அல்லது மூன்று) தொகுதி  முறையை கொண்டு வருவது அவசியம் ஆகும்." அண்ணல் அம்பேத்கர்.  

ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதி இந்து எம் எல் ஏ இருப்பது போல நமக்கான தனி தலித் எம் எல் ஏ வேண்டும் என்று கேட்கிறார் அண்ணல் அம்பேத்கர். அப்படி இல்லாமல் இருப்பதனால் தான் அரசியல் பொழப்பு நடத்தும் சில கோமாளிகள். நான் தமிழன் நான் பொது நான் தமிழ் சமூகத்துக்கு உழைக்கிறேன்னு ஈழத்து மயிரை புடுங்குகிறேன் என்று சொல்லி நமது மக்களை ஒன்னு கூட்டி சூத்திர கூட்டத்துக்கு ஸூ துடைத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

"Separate electorates or reservation of seats must not be restored to. It would be enough to have plural member constituencies (of two or three) with cumulative voting in place of the system of single-member constituency embodied in the present Constitution. This will allay the fears which the minorities have about Linguistic States." Dr. B.R. Ambedkar 


#எத்தனை தலித்கள்? போப் ஆண்டவர் ஆகியிருக்கிறார்கள்? ஆவார்கள்? எத்தனை தலித்கள் இஸ்லாமிய தலைமைப் பதவி கிடைத்திருக்கிறது? அல்லது கிடைக்கும்.#

அதெல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. புத்த மதத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே புதர்களும்  போதிசத்துவர்களும் தோன்றுவார்கள். அப்படி இந்த யுகத்தில் தோன்றியவர்கள் இரண்டு பேர். சாக்கிய முனி புத்தரும் போதிசத்துவர் அண்ணல் அம்பேத்கரும். இருவருமே சாக்கியர்கள் (தலித் குடிகள்). இது புரியாத  சில வெட்கம் கெட்ட ஆட்டு மந்தைகள்தான் சர்ச்சுக்கு போறேன் கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு அலையுதுங்க. 

#மலம் காலையில் வெளியேறினால் நல்லது.#

த - மலம் (தமிழ்) சீக்கிரம் வெளியேறினால் மனித சமூகத்துக்கு நல்லது. 


பாராட்டும் சமையத்தில் எதுக்கு திட்டுறீங்க. என் காதில் அசிங்கமா கேக்குது.

#தமிழர்களான பறையர்களை.#

நல்லா கேள்வி கேக்குறீங்க. ஆனா இங்கதான் சொதபிட்டீங்க. கடிக்கிற நாயும் கடி படுற மனிதனும் தமிழன் ஆக முடியாது. நாய் நாய்தான் மனுஷன் மனுசந்தான் . ஒன்னு அவன் தமிழனா இருக்கணும். இல்லை நான் தமிழனா இருக்கணும். அவன்தான் தமிழன். நான் தமிழன் இல்லை. நான் பறையன். 

No comments:

Post a Comment