#அண்ணலின் கொள்கையோடு முரண்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுவோம். அவருக்கு தெரியும் நமக்கு என்ன தேவை என்று. அண்ணலின் பார்வை விசாலமானது தொலைநோக்கு தன்மை உடையது..#
இதை சொல்றவர் பிரபாகரனையும் சே வையும் அண்ணலுக்கு இனையா போட்டு அண்ணலி அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். அப்புறம் எப்படி அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுகிறார்?
அவர் புரட்சி புலி. அண்ணன் திருமாவின் அன்பு தம்பி. அண்ணனை சரியா பின்பற்றும் சிறப்பு தொண்டர். நம்மளை திருந்த சொல்வார். இது போன்ற ஆட்களுக்கு அண்ணல் எதுக்குன்னுதான் தெரியல?
தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் இல்லை
எவனுக்கு தாய்மொழி தமிழோ அவனே தமிழன்
எவனுக்கு தாய்மொழி தமிழோ அவனே தமிழன்
எவனுக்கு தாய்மொழி தமிழ்?
அபயங்கர தமாஷ்பா இது.
#சேரனுக்கும் சேரனோட மகளுக்கும் இடையில நடப்பது பாசம்மாதிரி தெரியல. சேரனுக்குப் பொண்ணுமேல உண்மையான பாசமிருந்தா தாமினி இப்படி நடக்க மாட்டாங்க. பெத்தவங்க பிள்ளங்ககிட்ட பாசத்தோட நடந்தா மட்டும் போதாது. ஒரு நண்பனைப் போல பழகணும. அவங்களுக்கு நேரம் ஒதுக்கி மனம்விட்டு.#
சேரன் படத்துல வர்ற வசனம் மாதிரியே இருக்கு.
எப்படி சூத்திர சுப்பனிகள் சுப்ரபாதம் பாடுறாங்க பாருங்க.
நிறைய பேருக்கு தாய் சொல்லி கொடுத்து தான் தமிழ் தெலுகு கன்னடம் ன்னு மூணு நாலு மொழி பேசிட்டு இருக்காங்க. தமிழே தெரியாம நிறைய பேரு புலம் பெயர்ந்த தமிழன்னு சொல்லிட்டு திரியறாங்க. ஒரே குழப்பம்.
#என் தாய் சொல்லிகொடுத்த மொழி ஆகையால் தமிழ் எனக்கு தாய் மொழி.#
தமிழ் நாட்டில் சக்கிலிய மக்கள் தங்கள் வீடுகளில் தமிழ்-தெலுங்கு இரண்டும் பேசுறாங்க. அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா? இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான்.
சித்தூர் ஜில்லா ஆந்திர மாநிலத்தில் நிறைய பறையர்கள் தமிழ் தெலுகு இரண்டும் பேசுகிறார்கள். அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா? இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான்.
No comments:
Post a Comment