Sunday, August 4, 2013

எங்களுக்கு சாக்கிய பறையர்கள் என்று பேரு இருக்குதுடா எங்களை தாழத்தப்பட்ட நசுக்கப்பப்பட்ட ஒடுக்கபட்ட வீசப்பட்ட வட்டம் சதுரம் முக்கால் நாலுகால் என்றால் செருப்பால் அடிப்போம்.

#இடிந்தகரை தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு தலைவர் பிரபாகரன் நகர் என்று பெயர் மாற்றம்.#

தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் யாரு? கரையார் சமூக மக்களா? நல்லது கரையான்கள் பாவம் கடலில் மீன் பிடித்து மீன் பிடித்து கஞ்சிக்கு இல்லாமல் இன்னும் கஷ்டப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். 

டேய் வெண்ணைகளா எங்களுக்கு சாக்கிய பறையர்கள் என்று பேரு இருக்குதுடா எங்களை தாழத்தப்பட்ட நசுக்கப்பப்பட்ட ஒடுக்கபட்ட வீசப்பட்ட வட்டம் சதுரம் முக்கால் நாலுகால் என்றால் செருப்பால் அடிப்போம். 

#ஹர்ஷவர்தினி சங்கமித்ரா#

பேரு வச்சா இப்படி கண் மாதிரி வைக்கணும். சிங்க குட்டிகளே நீங்கள் செய்த பூர்வ ஜன்ம  புண்ணியம் நீங்கள் சாக்கிய குடும்பத்தில் அதுவும் சாக்கியத்தை உள்வாங்கி பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக வந்து பிறந்து உள்ளீர்கள். நீங்கள் தம்மத்தை வாழ்வின் வழியாக ஏற்று புத்தரின் போதிசாதுவரின் அன்பு கருணை அருள் பெற்று எல்லாவளமும் நலமும் பெற்று நீடூடி வாழ தம்ம வாழ்த்துக்கள். 


ராமசாமி ஒரு லூசு என்பது கே சாமி போன்ற லூசுகளுக்கு கூட புரியுது. பாவம் இந்த கவின் மலர் எதுக்கு ராமசாமிய புடிச்சிக்கிட்டு அழுழுவுது. ராமசாமிய எல்லாம் கோட் பண்ணா மண்ணை கவ்விக்கிட்டு சாக வேண்டியதுதான். 


#"பறையனுக்கு அம்பேத்கார் இருக்கிறார், பார்ப்பான்களுக்கு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட என் மக்களுக்காக நான் கட்சி ஆர்மபித்தேன்" #

இப்படி எல்லாம் ஒரு சூத்திர மூத்திரம் சொல்லிட்டு சாவும். சில சூத்திர சூக்கள் அவன் இல்லை என்றால் நாம கோமணம் கட்டிக்கிட்டு இருக்க மாட்டோம் என்று நம்ம கிட்ட வந்து சொல்லுதுங்க. 

இப்படியெல்லாம் சாக்கியர் வரலாறுக்கு ஆதாரத்துக்கு மேல ஆதாரம். இந்த டம்பளர் கூட்டம் ஆதாரமே இல்லாமல் ஆண்ட பரம்பரை வரலாறு பேசிட்டு திரியுது. 

சேரன் மனு புத்திரன் கவின் மலர் என்கிற எல்லா சூத்திர முற்போக்கு தியாகிகளின் கோமணமும் நாறிக்கொண்டு இருக்கிறது. ராமதாஸ் வன்னியனுக்கும் உங்களுக்கும் பிரச்சனைன்னா நேரடியா வன்னியன் கிட்ட மோதணும். பறையனுக்கு வக்காலத்து வாங்கரமாதிரி வன்னியனை எதிர்த்துட்டு சேரனுக்கு ஸூ துடைக்க கூடாது. மனு புத்திரர் சொலாறாரு தர்மபுரி பிரச்சனை வீடு கொளுத்தியதால் அது சமூக பிரச்சனையாம். அடிங்கொய்யாள வீடு கொளுத்தியது டைவர்ட் பண்ணி காதல் ஜாதி ஓழிப்பு மயிரு மட்டுன்னு டிவி பத்திரிக்கை சினிமான்னு போட்டு அதுல பணம் பண்ணிட்டு இருந்தது யாரு நாதாரிகளா?  வீடு  எரிஞ்சவனுக்கு வாழ வழி இல்லை அதுக்கு போராட ஒரு நாயும் இல்லை. எல்லா நாயும் ஆடி மாச நாய்கள் போல காதல் படம் எடுத்துட்டு இருந்தீங்க. ஒரே கவிதை கருத்தரங்குன்னு நீங்க பண்ணிய ஆட்டுழியம் தாங்க முடியாம நாங்க நாயா பேயா கத்திக்கிட்டு இருந்தோமே அப்ப எல்லாம் காது கேக்கலியா? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசுறோம் நசுக்கப்பட்ட மக்களுக்காக பேசறோம்னு எங்க பெயரை சொல்லி  உங்க சூத்தை வளர்ப்பதை விட்டு விட்டு உங்க சூத்தை முதலில் கழிவிக்கொண்டு இருந்தால் நல்லா இருக்கும். 


மண்ணை விண்ணை பிளந்து கொண்டு எழுந்து வருகிறது நமது சாக்கிய கலாச்சாரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோண்றும் போதிசத்துவரின்  அற்புதம். கண்ணெதிரே நடக்கும் அற்புதம் இதுதான். உலகத்தில் யாருமே ஏற்படுத்தாத மாபெரும் சாக்கிய அலையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் அண்ணலின் துதி பாடுவோம். சாக்கியம் வெல்லும். ஜெய் பீம். 


இப்படி பொங்கி எழும் ஒரு மாபெரும் சமூகம் ஒடுக்கபட்ட சமூகமா. எங்களுக்கு ஒடுக்கபட்ட சமூகம்னு சொல்லி எங்க கிட்ட வருவீங்க எங்களை எல்லாம் திரட்டு வீங்க ஆப்புறம் ஈழத்து சூத்திர ச்சூ க்கள் கூட ஒடுக்கப்பட மக்கள் என்பீர்கள். அப்புறம் நாம எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கனும்னு சொல்லுவீங்க. அப்புறம் இன்னும் ஒரு முப்பது வருஷம் ஈழம் இழவம்னு நாங்க கும்மி அடிச்சிட்டு திரும்பவும் ஆரம்பத்துல இருந்து தொடங்குவோம். தூ தூ துப்பு கெட்ட நாய்களா. 

#மள்ளர் வரலாறு குறித்த நூலை தடை செய்ததை கண்டிக்கும் வகையில் அ ்மார்கஸ் எழுதிய கட்டுரையில் பறையரா்கள் அருந்தியர்கள் மீது கடைபடிக்கும் தீண்டாமையை ஆனாளப்பட்ட பண்டிதரே அங்கிகரீத்தும் நாயபடித்தியும் உள்ளார் என்று எழுதியுள்ளாரே ்்்்்்்்்பண்டிதர் அவ்வாறான தன்மையில் இருந்திருந்தால் அது மிகவும் தவறாயிற்றே.#


பண்டிதர் அப்படி இருந்தாரான்னு கேளுங்க. இருந்தா தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மாமனிதர் அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே? இருந்தால் ஆதாரம் கொண்டுகளேன் என்று கேளுங்கள். 



உலகம் முழுக்க சாக்கிய கலாச்சாரத்தில் பறை எவ்வளவு முக்கியம் என்று இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

No comments:

Post a Comment