ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.
கையில இருக்கும் வஜ்ராயுதம் மக்களை கொள்ளும் ஆயுதம் அல்ல அகவிருளை நீக்கி அறிவை வளர்க்கும் ஆயுதம். பறையன் சாமி எனும் போதசத்துவர் கையில் இருப்பது வஜ்ராயுதம் முகத்தில் பேரானந்தம் கருணை சாந்தம் கண்ணை மூடி இருக்கும் தியான நிலை. ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.
No comments:
Post a Comment