Saturday, August 10, 2013

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#



பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார் நந்தனார் சூத்திர பார்ப்பன ஆண்டையிடம் வேலை செய்த கூலி பறையன் இல்லை அவர் சாக்கிய பறையர் வம்சத்தில் பிறந்த மக்களின் தலைவர்.  சைவர்களால் கைப்பற்றப்பட்ட சிதம்பரம் கோயில் சாக்கியர்களுக்கு சொந்தமானது அது பூர்வீக    புத்த குடிகளான  சாக்கியர்களின் கோயில் என்று  சாக்கிய கோயில் மீட்பு போராட்டம் நடத்தியவர். அவரை சைவ தொன்டர் ஆக்கி தீண்டப்படாதவர் எனும் புராணம் எழுதியது சூத்திர பார்ப்பனியம். சாக்கிய நாயனார் எனும் மற்றும் ஒரு நாயனார் உங்கள் சிவன் எல்லாம்வல்ல கடவுள் என்றால் என்னை வந்து தண்டிக்கட்டும் என்று சிவ லிங்கத்தை கல்லால் அடித்தார். அவர் அடித்த கல் எல்லாம் பூவாக மாறியது என்று புராண கதை எழுதி சாக்கிய நாயனாரை சைவ நாயனார் ஆக்கியது சூத்திர பாரப்்பனியம். இதற்க்கெல்லாம் ஆதாரம் உள்ளதா என்று கேட்பார்கள். நாமும் அதைத்தான்  கேட்கிறோம். நீங்கள் எழுதி வைத்துள்ள சைவ நாயனார்  புராணங்களுககெல்லாம் ஆதாரம் உள்ளதா?

#சாக்கிய குல வேளாளர் என்று ஏன் நம்மை அழைக்க கூடாது.#

#சாக்கிய குல வேளாளர் என்று  ஏன் நம்மை அழைக்க கூடாது.#

சாக்கிய குலத்தில் பிறந்து வேளாண்மை செய்பவர்கள் தங்களை சாக்கிய வேளாளர்கள் என்று அழைத்துக்கொள்ளளாம். சாக்கிய மக்கள் அனைவரும் வேளாண்மை தொழில் செய்பவர்கள் இல்லை. இந்து மதத்தில் ஒரு குலத்தில்  பிறந்தவர்கள்  ஒரு தொழில் தான் செய்வார்கள். அது மனு தர்மம். சாக்கிய குலத்தில் பிறந்தவர்கள் இந்துக்களின் மனு தருமத்தை கடை பிடிப்பது இல்லை. சாக்கிய குலத்தில் வேளாண்மை செய்த சாக்கிய வேளாளர்களும் இருந்தனர் அரசாண்ட மன்னர்களும் இருந்தனர். சித்தார்த்த கோதமர் சாக்கிய முனி புத்தரின் தாத்தா வேளாள குடுப்பத்தில் பிறந்தார். சித்தார்த்தரின் தந்தை வேளாள குடுப்பத்தில் பிறந்து. சாக்கிய சங்கத்தால் தேர்ந்து எடுக்கப்பட்டு அரசர் ஆனார் சித்தார்த்தர் பிறக்கும் போது அவர் தந்தை அரசர் என்பதால் சித்தார்த்தர் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்தார். இளவரசனாக பிறந்தாலும் அவர் மன்னர் ஆகாமல் மக்களை காக்க பிச்சைக்கார (பிக்கு) ஆண்டி ஆனார். தாத்தா வேளாளர் தந்தை அரசர் பேரன் ஆண்டி். சாக்கிய குலத்தில் அரசனும் உண்டு ஆண்டியும் உண்டு. அரசனும் ஆண்டியும் சமம் எனும் சமரச சன்மார்க்க நெறியே

தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம்.


தமல நாட்டில்  பறையர் என்று அழைக்கப்படும் நாம்,  உலக நாடுகளில் உள்ள நமது பறையர் சமூக மக்களை எல்லாம் இணைக்க ் பயன்படுத்தும் அடையாளம்  தலித். தலித் என்றும் அடையாளம் யாரோ நமக்கு கொடுத்தது இல்லை. அது நாமே நம்மை இணைக்க எடுத்துக்கொண்ட அடையாளம். நாம் நம்மை பறையர் என்று சொல்லும்போது எப்படி ஜாதி இந்துக்கள் நம்மை சாவுக்கு பறை அடிப்பவன் பறையன் என்று கொச்சை படுத்தினார்களோ அப்படியே இப்போது தலித் என்றால் ஒடுக்கப்ட்டவன் என்று சொல்லி நம்மை கொச்சை படுதிக்கொல்கிறார்கள். 100 வருடதுக்கு முன்னர் பறையன் எனும் வார்த்தை உலகில் உள்ள தலித் மக்களை எல்லாம் இணைக்கும் சொல்லாக இருந்தது.  ஆங்கிலத்தில் கூட அந்த வார்த்தை  நம் மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பறையன் என்றால் பறையடிப்பவன் இழிந்த ஜாதி என  இழிவு படுத்தி நமது ஒருங்கிணைப்பை முடக்கினர். ஆங்கிலத்தில் கூட அது இப்படியே தவறான பொருள் கூறி நமது உலகளாவிய அடையாளத்தை ஒடுக்கப்பார்க்கிறது ஜாதி இந்து கூட்டம். 25  வருடங்களுக்கு முன்னர் தமல நாட்டுக்குள் தலித் எனும் அடையாள சொல் வந்த போது அதை முடக்க நினைத்து இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை தொடங்கினர். புத்தம் ஏற்ற நமது மக்கள் கூட தலித் என்பது நமது அடையாளம் இல்லை அது கிறிஸ்துவர் அடையாளம் என்று ஒதுங்கி இருந்தனர். ஆனால் தலித் எனும் அடையாளத்தை சொல்லாடலை மகாராஷ்டிரா மாநிலத்தில் பயன்படுத்திய மஹார் மக்கள் எல்லோரும் அண்ணல் அம்பேத்கர் வழியில் புத்தம் ஏற்றவர்களே. இன்று உலகம் முழுக்க உள்ள அண்ணல் அம்பேத்கர் வழியில் நடக்கும் நம்மை இணைக்கும் பாலமாக தலித் எனும் சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் தலித் என்றும் அடையாள சொல் சாக்கிய எனும் அடையாள சொல்லாக மாறிக்கொண்டு வருவதும் சாக்கிய இயக்க வரலாறு. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சாக்கிய எனும் வார்த்தை பரவலாக இல்லாமல் இருந்தது. நாம் சாக்கியர் எனும் உண்மை தெரியாமல் இருந்தது. இன்று அதை நாம் மீட்டு வருக்கிறோம். இன்னைக்கு தமல  நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சாக்கிய சங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. சாக்கிய சங்கம், சாக்கிய விஹார், சாக்கிய விடுதி, சாக்கிய இதழ்கள், சாக்கிய தம்ம யாத்திரை, சாக்கிய சேனா என்று சாக்கிய சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக நூலில் மட்டும் ஒரு நூறு பேர் தங்கள் பெயரில்  சாக்கிய  என்று வைத்து உள்ளனர். தலித் என்பது இழந்த  நமது சாக்கிய அடையாளத்தை மீட்கும் வழி.  முழுமையாக சாக்கிய அடையாளம் உலகம் முழுக்க உள்ள சாக்கிய பறையர் குடிகளை சென்று அடையும் வரை நாம் தலித் எனும் அடையாள சொல்லை நமது ஒருங்கிணைப்புக்கு பயன் படுத்துவோம். தலித் என்றால் ஒடுக்கப்பட்ட என்று அர்த்தம் இல்லை தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம். உலகம் முழுக்க உள்ள சாக்கிய குடிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைப்பை உடைக்க நினைக்கும் ஜாதி வெறி கூட்டத்தின் தோலை உரிப்போம்.

ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.

கையில  இருக்கும் வஜ்ராயுதம் மக்களை கொள்ளும் ஆயுதம் அல்ல அகவிருளை நீக்கி அறிவை வளர்க்கும் ஆயுதம். பறையன் சாமி எனும் போதசத்துவர் கையில் இருப்பது வஜ்ராயுதம் முகத்தில்  பேரானந்தம் கருணை சாந்தம் கண்ணை மூடி இருக்கும் தியான நிலை. ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.

Thursday, August 8, 2013

ஐ சப்போர்ட் ராமதாஸ். தம்ப்ளர் நாய்களுக்கு ஆப்பு.

//தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் ராமதாஸ்//

ஐ சப்போர்ட் ராமதாஸ். தம்ப்ளர் நாய்களுக்கு ஆப்பு. 

இப்படி தமிழ் சூக்கள் எல்லாம் சேரனுக்கு லாபி பண்ணுவதில் இருந்து சந்துரு தமிழ் பையன் எல்லை என்று தெரிகிறது. அவன் இஸ்லாத்தை தழுவியது இவனுங்களுக்கு இன்னும் வெறுப்பேற்றி உள்ளது. அவன் தெலுங்கு பையனா அதுவும் ஆந்திராவை சேர்ந்த அருந்ததிய அல்லது மாதிகா பையனா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா இதுவரைக்கும் அவன் யாருன்னு மீடியா சொல்லாமல் மூடி மரைக்குது. அவன் குடும்பம் யாரு எந்த ஊரு யாரு அவனுடைய முந்திய நண்பர்கள் முந்திய பெண் தோழிகள் என்று எல்லாத்தியும் சொல்லும் நக்கீரன் போன்ற சூத்திர சூக்கள் அவன் எந்த சமூகத்துக்கு பையன்னு சொல்ல தவிர்ப்பது ஏனோ? 


சீமான் கெட்டவரு  புலிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்களா? 


இரண்டு பெரும் மேஜர்கள்  இதைத்தான் இளவரசன்-திவ்யா விஷயத்திளும் கேட்டோம். இப்பவும்  கேக்குறோம். ஆனா வன்னியன் பொண்ணு சேரன்  பொண்ணு மட்டும் பொண்ணு நம்ம பசங்க எல்லாம் மண்ணுன்னு இவனுங்க பேசிட்டு இருக்கானுங்க. 

சேரன் பள்ளன்  இல்லைன்னு நல்லா தெரிது. இல்லைன்னா சூத்திர தமிழ்ல் லாபி இப்படி ஒப்பனா வந்து லாபி பண்ணாது. ஆனா சந்துரு விஜயவாடா பக்கம் தெலுகு பேசும் மாதிகா (தமிழ் நாட்டுல சக்கிலியர்) பையன் மாதிரி தெரியுது. அவனுக்கு சூத்திர தெலுகு லாபி ஒன்னும் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியில. காதல்  கலப்பு  திருமணம் முற்போக்கு என்று பேசும் சூத்திர கூட்டம் கூட மூடிக்கிட்டு இருப்பதை பார்க்கும்போது பையன் பணத்தில் மட்டும் ஏழை இல்லை சமூக அந்தஸ்திலும் ஏழை என்று தெரிகிறது. சேரனுனுக்கு துதி பாடும் லாபி சந்துருவை மட்டும் கெட்டவன் என்று முத்திரை குத்தவில்லை அவன் குடும்பத்தையே டீபேம் பண்ணும் பணியை செய்து வருகின்றனர். அவர் மற்றும் அவர் குடும்பத்தினர் இஸ்லாமியர்களாக மாறியதை கூட இவர்கள் அந்த குடும்பம்  மோசாமான குடும்பம் அவர்  மோசமாணவர் என்பது போல ஜோடனை செய்வது அவர்களின் ஆதிக்க இந்து மனோ நிலையை காட்டுகிறது. இது தனி மனித பிரச்னை குடும்ப பிரச்சனை என்றால் திவ்யா-இளவரசன் பிரச்சனையும் தனை மனித பிரச்சனைதான். 
அங்க ராமதாஸ் அன்கோ போய் வீடு கொளுத்தியதால் அது பொது பிரச்சனை ஆனது என்றால் இங்கே அமீரக அன் கோ போய் லாபி பண்ணுவதால் இதை பொது பிரச்சனையா ஆக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்க நண்பர்கள  சேரனுக்கு உறவு மாதிரி. இதைத்தான் வன்னிய சங்கமும் சொல்லுது நாங்க  உறவின் முறை மாதிரி.  "கவுரவ கொலை" என்பது ஜாதி மட்டும் பார்த்து வருவதில்லை குடும்பம் மதம் நல்லவன் கெட்டவன்   தொழில் அந்தஸ்து ஜாதகம் மொழி தேசம் என்று பல விஷயங்களையும் பார்த்து வருகிறது. நக்கீரன் போன்ற சூத்திர பத்திரிக்கைகள் இதை "தந்தைகளின் ஒப்பாரி" என்று சூசுகமாக மூடி மறைக்கப்பார்க்கிறது. காதல் கலப்பு திருமணம் கவுரவ கொலை என்று பேசும் நட்டு நிலை தம்ப்ளர் திராவிட அறிவு ஜீவிகள் எல்லாம் இதுல கைய வச்சா நம்ம வேலை வாய்ப்பு கரியர் கவுரவம்  பாதிக்கப்பட்டு விடுமோன்னு பயந்து ஒதுங்கி  நிற்கிறார்கள். ராமதாஸ் பேசுரதத்தான் சேரனும் அமீரும் பேசுறான். ராமதாசுக்கு மட்டும் பதில் சேரனுக்கும் அமீருக்கும் அப்பாவின் குமுரல்களுக்காக  அன்பும் கருணையும். என்ன அரசியல் உங்க அரசியல்டா? 




அவன் கள்ளன் திருட்டு சூத்திர கள்ளன் என்பது தெரியும். சந்துரு யார்? 


#ஜேம்ஸ் வசந்தன் தமிழர் இல்லையா? அவருக்கு நாம் தம்ப்ளர் பாயிஸ் குரல் கொடுக்க மாட்டீங்களா.#

ஜேம்ஸ் வசந்தன் கிற்ஸ்துவ பெயரா இருக்கே. தமிழ் மடையன் என்று தமிழ் பெயர் வைக்க சொல்லுங்க. ஆமாம் எழுச்சி தம்ப்ளர் பாயிஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க? 

களப்பறையர் வரலாற்றை பேசினால் பல உண்மைகள் வந்து விடும். அப்படி உண்மைகள் வந்து விட்டால் இந்து  திராவிட தமிழன் என்று  சூத்திரர்களுக்கு சுப்ரபாதம் பாட முடியாதே. 


கவுரவ கொலைக்கு எதிரா படம் எடுத்த பிரகாஷ் ராஜ், கவவுரவ கொலைக்கு எதிரா நீயா நானா நிகழ்ச்சி நடத்திய கோபிநாத் எல்லோரும் என்ன சேரனுக்காக அப்பவாகி  ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறார்களா? சேரன் பொன்னை ஒரு நல்லவனுக்கு கட்டி கொடுத்து கவுரவமா வாழ வைக்க நினைத்தார் ஆனால் அவர் மகள் இப்படி மோசமான குடுமபத்தில் (ஜாதியில்?) காதல் பண்ணி அவர் கவுரவத்தை கெடுத்து விட்டார். கொலை பண்ணிட போகிறார்கள். சந்துருவை பாதுகாப்பா போயி ஆந்திராவில் இருக்க சொல்லுங்கப்பா? இல்லை ஸ்ரீ லங்கா போக சொல்லுங்கள் இப்ப அங்கதான் பாது காப்பு. அங்க சூத்திர சுப்பன்களுக்கு ஆப்பு வச்சாச்சு. ராணுவம் இவனுங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. இங்க பண்ற மாதிரி கவுரவ சீன்கள் எல்லாம் அங்க பண்ண முடியாது. 


#நீ கோழை. பேரையே சொல்ல முடியல. முகம் காட்ட முடியாத முகமூடி.#

நான் வீராதி வீரன் வீர குல திலகன் அப்படின்னு உங்க கிட்ட வந்து சொன்னேனா. நான் மட்டும் இல்லை எனக்கு லயிக் போட்ரவங்க நிறைய பேரு பேக் ஐடியிலதான் வராங்க. நாங்க பயப்பட காரணம் நாங்க இல்லை. உங்களை போன்ற மிருகங்கள் வாழும் சமூகத்தில் நாங்க வாழ்வதால் தான். இப்படி மறைஞ்சி நின்னு உங்களை தக்குறோம். எங்களை இப்படி பயமுறுத்தி வைத்துள்ள சமூகமும் ஜாதி மொழி மத வெறி நாய்கள்தான் வெட்கி தலை குனியனுமே ஒழிய நாங்கள் இல்லை. நாங்கள கோழைகளாக இருக்கலாம், ஆனால் ஜாதி இன மொழி மத வெறி மிருகங்களிடம் மொழி மாட்டிக்கொண்டு உயிரையும் உடமையையும் விடும் முட்டாள்கள் இல்லை. பிரபாகரகன்  சே குவாரா மறைஞ்சி நின்னு தாக்குனா கொரில்லா போர் தந்திரம் நாங்க மறைஞ்சி நின்னு தாக்குனா கோழைகள். என்னடா உங்க லாஜிக்கி. வெட்கப்பட வேண்டியது குற்றவாளிகள் பாதிகப்படும் விக்டீம் இல்லை. 


#மூன்று ஊரை கொளுத்தியதை மட்டும் எதிர்த்து பேச வேண்டியது தானே #

அத பேசுனா தலித் கொள்கை பேசுறாங்க அப்படின்ற பேரு வந்துடும் என்று. அந்த எரிஞ்ச கரி கட்டைகளை அப்படியே தூக்கி அடுப்புல போட்டு காதல் திருமணம் கவுர கொலை பாது காப்பு சட்டம்னு திராவிட தமிழ் தேசிய பொது அரசியல் பண்ணிட்டு இருந்தாங்க. 

#பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, திரு .முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடி...#

பறையர்கள் கொடி கூட முழு கம்பத்துலதான் பறந்தது. எங்களுக்கு சூத்திர முத்துராமலிங்கமும் .... த்திர ராமசாமியும் ஒண்ணுதான். 

Tuesday, August 6, 2013

சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள்.

#சாமி கும்பிடப் போனா
நம்ம ஊரு கோவிலில் நீங்க மட்டும் உள்ளே !
நாங்க மட்டும் ஏன் வெளியே ?#

நம்ம ஊரு இல்ல. உங்க ஊரு கோயில். அவன் ஊரு. நாம சேரி. நீ எதுக்கு அந்த நாய்  தெருவில்ல  நாய்சாமி கோயிலுக்கு சாமி கும்பிட போற. அந்த நாய இங்க வந்து நம்ம புத்த சாமிய கும்பிட்டுட்டு போக சொல். 

கேடு கேட்ட ஜன்மங்கலா முதலில் சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள். 


என்ன பக்தி என்ன அமைதி ............



ஒரு பக்கம் இல்லை நாலு பக்கமும் கதவு திறந்தே இருக்குது.  அங்கு வரும் யாரையும் நாம் வேண்டாம் என்று சொல்லுவது இல்லை அன்பும் கருணையும் நிறைந்த அந்த அறவாழியின் அருள் பெற இங்கு தடை இல்லை எனும் சாக்கிய புத்த கோயில்களை நாடு முழுதும் எழுப்பி ஜாதி இந்துக்களை அங்கு அழைத்து வந்து அன்புடன் உபசரித்து நாம் சாக்கிய குல வம்சா வழியினர் என்பதை அவர்களுக்கு பறை சாற்றுங்கள். அதை விடுத்து அவன் கோயிலில் போயி உள்ள உடு. கழி வரையில் உள்ள விடுன்னு பிச்சை எடுக்காதீர்கள். 

 



எவனுக்கு தாய்மொழி தமிழ்?

காஸ்ட்ரோ சின்னா என்பவர் யாரு? அண்ணல் அம்பேத்கரை கஞ்சா கடத்திகளோடு அவர்  முக புத்தகத்தில் முகப்பில் போட்டு அசிங்க படுத்திக்கொண்டு இருக்கிறாரே அந்த சகோதரரா? அவர் அண்ணலுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறார். 

#அண்ணலின் கொள்கையோடு முரண்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுவோம். அவருக்கு தெரியும் நமக்கு என்ன தேவை என்று. அண்ணலின் பார்வை விசாலமானது தொலைநோக்கு தன்மை உடையது..#

இதை சொல்றவர் பிரபாகரனையும் சே வையும் அண்ணலுக்கு இனையா போட்டு அண்ணலி அசிங்கப்படுத்திக்கொண்டு  இருக்கிறார். அப்புறம் எப்படி அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுகிறார்? 

அவர் புரட்சி புலி. அண்ணன் திருமாவின் அன்பு தம்பி. அண்ணனை சரியா பின்பற்றும் சிறப்பு தொண்டர். நம்மளை திருந்த சொல்வார். இது போன்ற ஆட்களுக்கு அண்ணல் எதுக்குன்னுதான் தெரியல? 

தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் இல்லை
எவனுக்கு தாய்மொழி தமிழோ அவனே தமிழன்

எவனுக்கு தாய்மொழி தமிழ்?

அபயங்கர தமாஷ்பா இது. 


#சேரனுக்கும் சேரனோட மகளுக்கும் இடையில நடப்பது பாசம்மாதிரி தெரியல. சேரனுக்குப் பொண்ணுமேல உண்மையான பாசமிருந்தா தாமினி இப்படி நடக்க மாட்டாங்க. பெத்தவங்க பிள்ளங்ககிட்ட பாசத்தோட நடந்தா மட்டும் போதாது. ஒரு நண்பனைப் போல பழகணும. அவங்களுக்கு நேரம் ஒதுக்கி மனம்விட்டு.#

சேரன் படத்துல வர்ற வசனம் மாதிரியே இருக்கு. 


எப்படி சூத்திர சுப்பனிகள் சுப்ரபாதம் பாடுறாங்க பாருங்க. 


நிறைய பேருக்கு தாய் சொல்லி கொடுத்து தான் தமிழ் தெலுகு கன்னடம் ன்னு மூணு நாலு மொழி பேசிட்டு இருக்காங்க. தமிழே தெரியாம நிறைய பேரு புலம் பெயர்ந்த தமிழன்னு சொல்லிட்டு திரியறாங்க. ஒரே குழப்பம். 

#என் தாய் சொல்லிகொடுத்த மொழி ஆகையால் தமிழ் எனக்கு தாய் மொழி.#

தமிழ் நாட்டில் சக்கிலிய மக்கள் தங்கள் வீடுகளில் தமிழ்-தெலுங்கு இரண்டும் பேசுறாங்க. அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா?  இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான். 

சித்தூர் ஜில்லா ஆந்திர மாநிலத்தில் நிறைய பறையர்கள் தமிழ் தெலுகு இரண்டும் பேசுகிறார்கள். அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா?  இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான். 

தானும் முன்னேறனும் சமூக்கத்தையும் என்று நினைக்கும் சமூக உணர்வுள்ள சில தலித்துக்கள்.

காசு இருக்கறவன். பைக்ல போறவன். காசு செலவு பண்றவன் காதலிக்கலாம். கஞ்சிக்கே வழி இல்லாதவன் காதலிக்க முடியுமா. கஞ்சிக்கே வழி இல்லாம கிராமத்துல இருக்கவன் கஞ்சிக்கே வழி இல்லாத பெண்ணை காதலிக்கிரானேன்னு சொல்வீங்க. அதுல இருந்து வித்தியாசமானவன்தான் கஞ்சிக்கே வழி இல்லாத சமயத்திலும் சமூக சிந்தனையோடு சேரி கடந்து, நகரம் கடந்து நாடு கடந்து படிக்கணும் வேலை தேடனும் தானும் முன்னேறனும் சமூக்கத்தையும் என்று நினைக்கும் சமூக உணர்வுள்ள சில தலித்துக்கள். வர்கள் வாழ்வில் காதலே இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் அந்த காதல் எல்லாம் கானல் நீர் காதல்தான். 

Monday, August 5, 2013

நல்லா புரட்சிகரமா ஸ்டேடஸ் போட்டவன் கூட திடீர்னு ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிடாறங்க.

அது என்ன ஆம்புல புள்ளைக்கு ஒரு சட்டம் பொம்பள புள்ளைக்கு ஒரு சட்டம். ஆம்பள பசங்க வன்னியச்சிய காதலிக்கலாம். பொம்பள புள்ளைகள் வன்னிய பசங்களை காதலிக்க கூடாதா? ராமதாஸ் கூட பசங்க பொண்ணுகளை காதலிப்பதைதான் எதிர்க்கிறார். நம்ம பொண்ணுக வன்னிய பசங்களை காதலிப்பதை எதிர்கவில்லை. நீங்க அவரை விட மோசமா இருப்பீங்க போல. இளவரசன் செத்தானா சாகடிக்கப்ட்டானா என்பது இங்கு வாதம் அல்ல வன்னிய பெண்கள் பின்னால லோ லோன்னு அலையலாமா அலைய கூடாதான்னுதான் இங்க பிரச்சனை. நான் பறையன்  என்று சொல்ல மாட்டேன் தலித் என்று சொல்லமாட்டேன். நான் தமிழன் நான் திராவிடன் நான் கம்யுனிஸ்ட் என்று அலையும் நிறைய பொது ராமசாமிகள் பொது பிரபாகரன்கள் வளைந்து வளைந்து போய் சூத்திர பொண்ணுகளுக்கு லயிக்கை போட்டு நாக்கை தொங்க போட்டுக்கிட்டு இருப்பதை முக புத்தகத்தில் பாருங்கள். நல்லா புரட்சிகரமா ஸ்டேடஸ் போட்டவன் கூட திடீர்னு ஆள் நடமாட்டம் இல்லாமல் போயிடாறங்க. என்னடான்னு பாத்தா காதலாம். காதல் ஒடன்ஜவுடன் திரும்பவும் புரட்சி. இந்த முறை முன்னை விட படு வேகமான புரட்சி. இந்த அஞ்சி வருஷதுல எத்தனை சூர புலிகளை நாம் பார்த்தோம்னு லிஸ்ட் இருக்கு. முகபுத்தகத்தில் காதல் செஞ்சு கவிதை எழுதி  ஜாதிய ஒழிச்சி கிழிச்சி காதல் புட்டுக்கின கதைகளும்   உண்டு. எனக்கு தெரிஞ்சி இன்னும் யாரும் முக நூலில் நோட்ஸ் போட்டுட்டு போயி தற்கொலை பண்ணிக்கல. அப்படி எதுவும் நடக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன். 


#பிரபாகரன் மாவீரன்#

மாவீரன் இல்லை மயிரு வீரன். அமைத்த மயிராண்டி இப்ப யாரு மயிரய் பிடுங்கிட்டு இருக்கார். எப்ப வெளியே வரார்ன்னு கேட்டு சொல்லுங்க. 

சேரன் மகள் காதலுக்கு அப்புறம் காதல் கவிதை முற்ப்போக்கு தமிழ் இலக்கிய பொறிக்கி வாதிக்கள். காதலை வளர்த்து ஜாதிய ஒழிக்கும் திராவிட சிகாமணிகள். கவுரவ கொலையை தடுக்க அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று போராட்டத்தில் குதித்த ஜாதி ஒழிப்பு தமிழ் தேசிய அரசியல் வியாதிகள் எல்லாம் சூத்தையும் அத்தையும்.சாரி மாத்தி சொல்லிட்டேன் வாயையும் அத்தையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.  


இந்தியாவில்  ஹிந்துவத்தை வேரறுப்போம். இலங்கை போய் ஹிந்துத்துவத்தை வாழ வைப்போம் என்னடா உன் அரசியல். தூ ...............

திருவள்ளுவர் நான் தமிழன்னு உங்க கிட்ட வந்து சொன்னாரா?

திருவள்ளுவர் நான் தமிழன்னு உங்க கிட்ட வந்து சொன்னாரா? திருவள்ளுவர்  நான் பேசுறது தமிழ் மொழின்னு சொன்னாரா? அவர் கடவுள் வாழ்த்து பாடுறதுக்கு பதில் தமிழ் நாய் வாழ்த்து பாடினாரா? அவர எதுக்கு வெண்ணைகளா தமிழன் டம்பளர் என்று சொல்லிட்டு அலையுறீங்க? தம்பளர் எனும் அடியாளம் உங்களக்கு எவன் கொடுத்தான். எப்போ இருந்து நீங்க உங்களை தம்பளர் அப்படின்னு சொல்லிக்க ஆரம்பிச்சீங்க. அவர் எழுதிய எந்த குரலாவது நான் தம்பளர் நான் எழதும் மொழி தம்ப்ளர் மொழி அப்படின்னு அவர் சொன்னாரா? அவர் எழதியது தமிழ் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஏன் வேறு மொழி காரர்கள் தமிழில் எழுத கூடாத? கருணாநிதி தமிழ் மூதரிஞர்தான் கதை கவிதை வசனனம் திரை கதை நாடகம் எல்லாம் எழுதி தமிழை அப்படி வளர்த்தார் இன்னும் வளர்க்கிறார் அவர் தமிழரா? கருணாநிதிக்கு ஒரு நியாயம் சாக்கிய பறையர் வள்ளுவருக்கு ஒரு நியாயமா? 


====================
#குலம்பி#

இது என்ன மதுரை தமிழா? மதுரைல இருக்கும் யாரையாச்சும் ழன்னு சொல்ல சொல்லுங்க பாப்போம். சங்கம் வளர்த்த மதுரை ழ ன்னு சொல்லிக்கொடுக்க மறந்துடுச்சி. 


================================================
#திருவள்ளுவர் பறையர் என்பதற்கு என்ன ஆதாரம்.#

சாக்கிய முப்பாட்டன் எழுதியதை அவரது சாக்கிய பறையர் குல கொள்ளு பேரன்கள். ஆயிரம் வருஷம் காப்பாத்தி வச்சு உலகத்துக்கு தாரை வார்த்து கொடுத்ததை விட இதுக்கு வேறு ஆதாரம் தேவையா?


===================================================
மொட்ட பசங்கத்தான் வயசு கோளாறுல  காதல் காதல் ன்னு ஸ்டேடஸ் போடுறாங்க. இந்த கிழ முட்டைகளும் அப்படியே பதினாறு வயசு பருவ குமாரர்கள் மாதிரி  ஸ்டேடஸ் போடுறாங்களே? கேட்டா நம்மள காதலிக்க கத்துக்கன்னு சொல்லுவாங்க. நீ ஆம்பளையான்னு கேள்வி கேப்பாங்க. நம்ம காதல் கதையெல்லாம் கேப்பாங்க. நம்ம காதல் எப்படின்னு தெரிஞ்சிக்கனும்னா அட்டக்கத்தி ரஞ்சித் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கீங்க. அப்படியே காலர தட்டிட்டு போயிட்டே இருப்போம் இல்ல. கீழ விழுந்தாலும் மண் மீசை மயிரில் ஓட்டாது. இனிமேல் நம் சமூகத்துக்கு பிள்ளைகளை எல்லாம் ரஞ்சித் வழயில் அட்டகத்தி  ஹீரோ மாதிரி வளர்போமே  ஒழிய இளவரசன் செத்த மாதிரி மனு புத்திரன் கவின் மலர் போன்ற சூத்திர புண்ணாக்குகள் வழியில் சென்று சாக விட மாட்டோம். 


=========================================
இது கதை இல்ல வரலாறு. பண்டிதர்  அயோத்திதாசர்  குடும்பம்தான் அதை பாதுகாத்து வைத்து. வெள்ளைகார்கள் கிட்ட கொடுத்து முதல் பதிப்பை போட்டது. 

================================

எங்க கிட்ட ஆயிரம் ஆதாரம் இருந்தாலும். இன்னும்  இன்னும்  ஆதாரம்  கேக்குறீங்க. தமிழ், தமிழன் எனும் வார்த்தைக்கு ஒரே ஒரு ஆதாரம் கொடுங்களேன். 


=================================================

#தமிழனை தவிர மற்றவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் !#

ஆமாம் ஆமாம் டம்ளர்  நாட்டிலயே இரட்டை டம்பளர் வச்சு இருக்காங்க. 



==================================================
ஏம்பா அந்த வன்னியச்சிய நம்பி ஒரு இளவரசன் உயிர் போனது போதாதா? இன்னும் நிறைய இளவரசன் கள் உயிர் வேண்டுமா? 



=====================================================

எங்க சாக்கிய சூத்தை நாங்க  கழுவிக்கிறோம். நீ கழுவ வராதே சூத்திர நாயே என்றுதான் சொல்கிறோம். வந்துட்டு அப்புறம் எங்க சூத்திர தாடி வாத்தியார் இல்லாமல் போயிருந்தா உங்களுக்கு சூத்து கழுவவே தெரிஞ்சி இருக்காதுன்னு சொல்ல கூடாது. 


பறையரகளுக்கும் சக்கிலியர்களுக்கும் உள்ள உறவு பங்காளி உறவு என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர்.

பறையரகளுக்கும் சக்கிலியர்களுக்கும் உள்ள உறவு பங்காளி உறவு என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். அவர்களுக்கு இடையே வந்த பேதம் என்பது பூர்வீக காலத்தில் இருந்த பேதம் இல்லை அது இடையில் வந்தது என்கிறார். ஆதியில் சாக்கிய மக்களுக்கு இடையே பேதம் இல்லை அவர்களுக்கு இடையே பேதம் கற்பித்தவர்கள் வேஷபிராமிணர்கள்  என்கிறார். நாம் அனைவரும் சாக்கியர்கள் புத்தரின் வழியில் வந்தவர்கள் எனவே மீண்டும் சாக்கிய தம்மத்தை நோக்கி சென்று நமிடையே உள்ள இந்த பேதங்களை எல்லாம்  நீக்க வேண்டும் என்கிறார்.  சூத்திர பன்னிகளும் அந்த பண்ணிகளுக்கு ஷூ துடைக்கும் சூக்களும் அப்படிப்பட்ட மாமனிதரின் வாயில் இவர்கள் வார்த்தைகளை போட்டு அவரை விமர்சித்து வருகின்றன. முக்கியமா புனித பாண்டியன் எனும் சூத்திர ஜால்ரா பறையர்களின் பணத்தில் பத்திரிக்கை நடத்தி வயிற்றை வளர்த்த இந்த மகா மகா ஸூ, நாம் ராமசாமி பறைச்சிகள் எல்லாம் ஜாக்கெட் போட்டுக்கொண்டார்கள் என்று எதிர்த்து நாம் கேள்வி கேட்டபோது அதற்கு எதிர் வினையாக உங்கள் தலைவர்கள்கூட அருந்ததிய மக்களை இப்படி கொச்சை படுத்தினார்கள் என்று சொல்லி தனது பத்திரிக்கையில் இப்படிப்பட்ட பொய்யை பரப்பினார். அந்த பொய்தான் மீண்டும் பரப்பப்பட்டு வருகிறது. சூதிரகளுக்கு ஸூ  துடைக்கும் இது போன்ற அயோக்கியர்கள்தான் நமக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். 

சாக்கிய சங்கமம் 

Kbg Thilahk : ஜெய் பீம்; தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மாதம்தோறும் பவுர்ணமி அன்று சாக்கியசொந்தங்கள் சென்னையில் அண்ணலின் மனிமண்டபத்தில் குடும்பத்துடன் சங்கமிக்கும் "மக்கள் கலாச்சார சங்கமம்" நடைபெற்று வருகிறது. ��மேலும் இம்மாதம் 15 ம் நாள் அன்று காலை 10 மணியளவில் பவுத்தம் தழுவும் நிகழ்வும் நடைபெற உள்ளது தாங்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.


திருக்குறள் தமிழாம் அப்புறம் ஏன் படிச்சா ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.  எங்களுக்கு மட்டும் இல்லை குமுதம் போன்ற பெரிய பெரிய தமிழ் பத்திரிக்கையில் வேலை செய்யும் சூத்திர சுப்பநிகளுக்கு கூட புரிய மாட்டேங்குது ஆதாரம். 

அதில் திருக்குறளைப் போட்டு அதற்குத் இப்படி தமிழாக்கம் கொடுத்து இருக்கின்றார்கள்!!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

அதிகாரம்: தீவினையச்சம்
குறள்: 204

பொருள்:
பிரியமுடியாத பிரிவிற்கு உடன்பட்டு,பிரியும் போது துன்பத்தால் கலங்குவதையும் விட்டு, பிரிந்தபின் பொறுத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
இது சரியான மொழியாக்கமா? யாராச்சும் தமிழ் பு .... க்கள் இருந்தால் பதில் சொல்லுங்களேன்.  புரியாதவர்கள் மண்டைய  போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். திருக்குறள் தமிழ் மொழி இல்லை. 

சூப்பர் செருப்படி. இது சூத்திர சூக்களுக்கு மட்டும் இல்லை பெரிய கொடி கட்சி நடத்தி நம்ம மக்களை கொண்டு போயி இந்து சாக்கடையில் போட்டு நம்மை சூதிரர்களாக மாற்ற துடிக்கும் சூத்திர ஸூ துடைக்கும் சுப்பிநிகளுக்கும் இது செருப்படி. 


மாமள்ளர்கள் பூர்வ குடிகள் என்பதற்கு ஆயிரம் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளது. அவர்கள் தமிழர்கள் என்பதற்கோ? அவர்கள் தமிழ் பேசினார்கள் என்பதற்கோ  ஆதாரம் ஏதாச்சும் உள்ளதா? 


ஆதிகால பறையர்கள் மொழிடா வெண்ணை. பாலி மொழி கலந்த பறையர்களின் பாஷை அது. அதை தமிழ் என்று எந்த நாயாசும் சொன்னா செருப்பால அடிப்போம். பறையர் பாஷை என்று சொல். இல்லை வள்ளுவர் பாஷை என்று சொல். 

ஏம்பா இந்த ராகவன் என்ன சொல்றாரு யாருக்காச்சும் புருஞ்சா அதை டிரான்சலேட் பண்ணி போடுங்க. 

Sunday, August 4, 2013

எங்களுக்கு சாக்கிய பறையர்கள் என்று பேரு இருக்குதுடா எங்களை தாழத்தப்பட்ட நசுக்கப்பப்பட்ட ஒடுக்கபட்ட வீசப்பட்ட வட்டம் சதுரம் முக்கால் நாலுகால் என்றால் செருப்பால் அடிப்போம்.

#இடிந்தகரை தாழ்த்தபட்ட மக்கள் வாழும் பகுதிக்கு தலைவர் பிரபாகரன் நகர் என்று பெயர் மாற்றம்.#

தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால் யாரு? கரையார் சமூக மக்களா? நல்லது கரையான்கள் பாவம் கடலில் மீன் பிடித்து மீன் பிடித்து கஞ்சிக்கு இல்லாமல் இன்னும் கஷ்டப்பட்டுகொண்டுதான் இருக்கிறார்கள். 

டேய் வெண்ணைகளா எங்களுக்கு சாக்கிய பறையர்கள் என்று பேரு இருக்குதுடா எங்களை தாழத்தப்பட்ட நசுக்கப்பப்பட்ட ஒடுக்கபட்ட வீசப்பட்ட வட்டம் சதுரம் முக்கால் நாலுகால் என்றால் செருப்பால் அடிப்போம். 

#ஹர்ஷவர்தினி சங்கமித்ரா#

பேரு வச்சா இப்படி கண் மாதிரி வைக்கணும். சிங்க குட்டிகளே நீங்கள் செய்த பூர்வ ஜன்ம  புண்ணியம் நீங்கள் சாக்கிய குடும்பத்தில் அதுவும் சாக்கியத்தை உள்வாங்கி பெற்றோர்களுக்கு பிள்ளைகளாக வந்து பிறந்து உள்ளீர்கள். நீங்கள் தம்மத்தை வாழ்வின் வழியாக ஏற்று புத்தரின் போதிசாதுவரின் அன்பு கருணை அருள் பெற்று எல்லாவளமும் நலமும் பெற்று நீடூடி வாழ தம்ம வாழ்த்துக்கள். 


ராமசாமி ஒரு லூசு என்பது கே சாமி போன்ற லூசுகளுக்கு கூட புரியுது. பாவம் இந்த கவின் மலர் எதுக்கு ராமசாமிய புடிச்சிக்கிட்டு அழுழுவுது. ராமசாமிய எல்லாம் கோட் பண்ணா மண்ணை கவ்விக்கிட்டு சாக வேண்டியதுதான். 


#"பறையனுக்கு அம்பேத்கார் இருக்கிறார், பார்ப்பான்களுக்கு அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள், இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு யார் இருக்கிறார்கள்? அதனால்தான் இந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட என் மக்களுக்காக நான் கட்சி ஆர்மபித்தேன்" #

இப்படி எல்லாம் ஒரு சூத்திர மூத்திரம் சொல்லிட்டு சாவும். சில சூத்திர சூக்கள் அவன் இல்லை என்றால் நாம கோமணம் கட்டிக்கிட்டு இருக்க மாட்டோம் என்று நம்ம கிட்ட வந்து சொல்லுதுங்க. 

இப்படியெல்லாம் சாக்கியர் வரலாறுக்கு ஆதாரத்துக்கு மேல ஆதாரம். இந்த டம்பளர் கூட்டம் ஆதாரமே இல்லாமல் ஆண்ட பரம்பரை வரலாறு பேசிட்டு திரியுது. 

சேரன் மனு புத்திரன் கவின் மலர் என்கிற எல்லா சூத்திர முற்போக்கு தியாகிகளின் கோமணமும் நாறிக்கொண்டு இருக்கிறது. ராமதாஸ் வன்னியனுக்கும் உங்களுக்கும் பிரச்சனைன்னா நேரடியா வன்னியன் கிட்ட மோதணும். பறையனுக்கு வக்காலத்து வாங்கரமாதிரி வன்னியனை எதிர்த்துட்டு சேரனுக்கு ஸூ துடைக்க கூடாது. மனு புத்திரர் சொலாறாரு தர்மபுரி பிரச்சனை வீடு கொளுத்தியதால் அது சமூக பிரச்சனையாம். அடிங்கொய்யாள வீடு கொளுத்தியது டைவர்ட் பண்ணி காதல் ஜாதி ஓழிப்பு மயிரு மட்டுன்னு டிவி பத்திரிக்கை சினிமான்னு போட்டு அதுல பணம் பண்ணிட்டு இருந்தது யாரு நாதாரிகளா?  வீடு  எரிஞ்சவனுக்கு வாழ வழி இல்லை அதுக்கு போராட ஒரு நாயும் இல்லை. எல்லா நாயும் ஆடி மாச நாய்கள் போல காதல் படம் எடுத்துட்டு இருந்தீங்க. ஒரே கவிதை கருத்தரங்குன்னு நீங்க பண்ணிய ஆட்டுழியம் தாங்க முடியாம நாங்க நாயா பேயா கத்திக்கிட்டு இருந்தோமே அப்ப எல்லாம் காது கேக்கலியா? ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசுறோம் நசுக்கப்பட்ட மக்களுக்காக பேசறோம்னு எங்க பெயரை சொல்லி  உங்க சூத்தை வளர்ப்பதை விட்டு விட்டு உங்க சூத்தை முதலில் கழிவிக்கொண்டு இருந்தால் நல்லா இருக்கும். 


மண்ணை விண்ணை பிளந்து கொண்டு எழுந்து வருகிறது நமது சாக்கிய கலாச்சாரம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தோண்றும் போதிசத்துவரின்  அற்புதம். கண்ணெதிரே நடக்கும் அற்புதம் இதுதான். உலகத்தில் யாருமே ஏற்படுத்தாத மாபெரும் சாக்கிய அலையை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் அண்ணலின் துதி பாடுவோம். சாக்கியம் வெல்லும். ஜெய் பீம். 


இப்படி பொங்கி எழும் ஒரு மாபெரும் சமூகம் ஒடுக்கபட்ட சமூகமா. எங்களுக்கு ஒடுக்கபட்ட சமூகம்னு சொல்லி எங்க கிட்ட வருவீங்க எங்களை எல்லாம் திரட்டு வீங்க ஆப்புறம் ஈழத்து சூத்திர ச்சூ க்கள் கூட ஒடுக்கப்பட மக்கள் என்பீர்கள். அப்புறம் நாம எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கனும்னு சொல்லுவீங்க. அப்புறம் இன்னும் ஒரு முப்பது வருஷம் ஈழம் இழவம்னு நாங்க கும்மி அடிச்சிட்டு திரும்பவும் ஆரம்பத்துல இருந்து தொடங்குவோம். தூ தூ துப்பு கெட்ட நாய்களா. 

#மள்ளர் வரலாறு குறித்த நூலை தடை செய்ததை கண்டிக்கும் வகையில் அ ்மார்கஸ் எழுதிய கட்டுரையில் பறையரா்கள் அருந்தியர்கள் மீது கடைபடிக்கும் தீண்டாமையை ஆனாளப்பட்ட பண்டிதரே அங்கிகரீத்தும் நாயபடித்தியும் உள்ளார் என்று எழுதியுள்ளாரே ்்்்்்்்்பண்டிதர் அவ்வாறான தன்மையில் இருந்திருந்தால் அது மிகவும் தவறாயிற்றே.#


பண்டிதர் அப்படி இருந்தாரான்னு கேளுங்க. இருந்தா தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மாமனிதர் அப்படி இருக்க வாய்ப்பு இல்லையே? இருந்தால் ஆதாரம் கொண்டுகளேன் என்று கேளுங்கள். 



உலகம் முழுக்க சாக்கிய கலாச்சாரத்தில் பறை எவ்வளவு முக்கியம் என்று இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

Saturday, August 3, 2013

ஒழுக்கம் சட்டம் கோர்ட்டு போலிசு எல்லாம் நமக்குத்தானா? இவர்களுக்கு அதெல்லாம் இல்லையா?

#ஹிந்து பெயர் என்றால் அவன் 100% புலியாகத்தான் இருப்பான் 22 வருடமாக ஒரு ஹிந்து தமிழன் கூட பிரபாகரனை மோசமாக பேசியது இல்லை.#

அதனாலத்தான் சொகிறோம் புலி இயக்கம் ஒடுக்கபட்ட மக்களின் சிறுபான்மை மக்களின் இயக்கம் இல்லை உலகம் முழுக்க உள்ள ஆதிக்க இந்துத்துவ வாதிகளால் உருவாக்கப்பட்ட இது தீவிரவாத பேரியக்கம். ஹிந்துக்கள்  தங்கள் மதத்துக்கு கேட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவா இருந்ததனால் அதை தமிழ் தீவிர வாத இயக்கம் போல ஜோடனை செய்து அவர்கள் எதோ அகிம்சைவாதிகளா உலகத்துக்கு கட்டிக்கொண்டு இருக்கின்றனர். புலிகள் இந்து துக்களால் உற்பத்தியாகி இந்துக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்பதற்கு நீங்கள் சொல்லும் இது மிகப்பெரியா ஆதராம். இருந்தாலும் என் கேள்விக்கு சரியான பதில் இது இல்லை. உலகம் முழுக்க உள்ள இந்து தமிழர்கள் எப்படி பணம் அனுப்பினார்கள் எவ்வளவு பணம் அனுப்பினார்கள் அது இவ்வளவு பெரிய ராணுவ தளவாடங்கள் அமைக்க போதுமானதா?  அந்த பணம் சட்டப்படி கை மாறியதா? உலகில் உள்ள அகதி ஈழ பிச்சைக்காரார்கள் சட்டபடி பண மாற்று  முறை செய்தார்களா அல்லது கங்காணிகள் குருவிகள் மூலம் அனுப்பினார்களா? புலிகளுக்கு ஆயுதம் வாங்க பணம் அனுப்ப கூடாது என்று பன்னாட்டு அரசு சட்டம் சொல்லுது. பன்னாட்டு அரசின் துணையோடு உலக நாடுகள் முழுக்க அகதிகளாக சென்ற இந்த ஹிந்து தமிழ் பிச்சைகாரர்கள் அந்த சட்டங்களை எல்லாம் எப்படி மீறினார்கள்.  நாம வேலை செய்யுற இடத்துல ஒரு சின்ன தப்பு பண்ணி மாட்டிக்கிட்டா இந்த எஸ் சி நாய்களே இப்படித்தான் ஒழுக்கமா இருகாதுங்க என்று பேசும் இந்த தமிழ் ஹிந்து நாய்கள் இப்படி உலக மகா கேடிகளாக உள்ளனரே அது எப்படி. ஒழுக்கம் சட்டம் கோர்ட்டு போலிசு எல்லாம் நமக்குத்தானா? இவர்களுக்கு அதெல்லாம் இல்லையா? 

ஹலோ வி சி க இதைத்தான் நான் வி சி க  கிட்ட கேட்டுட்டு இருக்கேன். அவர்கள் புலி அரசியல் பண்ணுவதை நிறுத்திவிட்டால். புலிகளை சேரிக்கு கொண்டு வருவதை நிறுத்தி விட்டால் அப்புறம் நான் எதுக்கு புலிகளை பத்தி போசப்போறேன். தமிழ் நாட்டில் புலிகளுக்கு என்ன வேலை. பிரபாகரன் தமிழ் நாட்டில் எதையாவது புடிங்கி எங்கியாச்சும் நட்டானா? அந்த சூத்திர ஸூ ஈழ அரசியலுக்கு அவசியம் என்றால் ஈழத்துக்கு போயி பிரபாகரன் புகழ் பாடுங்கள். இங்க தமிழ் நாட்டு சேரிகளுக்குள்ள கொண்டு வந்துட்டு இங்க எதுக்கு பணம் கலெக்ட் பண்றீங்க ஆள் சேக்குரீங்க. பிராபாகரன் தலித் மக்களுக்கு சேரி வாழ் மக்களுக்கு ஒரு மயிரும் பிடுங்கவில்லை என்று எங்களுக்கு தெரியும். அதை விடுங்க,  இந்த முப்பது வருஷத்தில்  தமிழக அரசியலில் பிரபாகரனின் பாங்கு என்ன?  

#ஆரம்பத்தில் சகலஇயக்கங்களுக்கும் இந்திய அரசு சிறு எண்ணிக்கையில் ஆயுதங்களை (இந்தியா முன்னர் பயன்படுத்திய Semi Automatic Rifles (Modified F1A1) வழங்கியிருந்தது. ஆனால், 1984 ஒக்ரோபர் முதல் விடுதலைப் புலிகள் தாமாக உலக சந்தையில் சகல நவீன ஆயுதங்கள், வெடிபொருட்கள் (TNT, RDX etc.), ஏனையவைகளையும் தாமாகவே வாங்கிவந்தனர். பணத்தினைப் பொறுத்தமட்டில் ) MGR தனது தனிப்பட்ட பணத்தினை 1985ஆம் ஆண்டில் கொடுத்திருந்தார்.#

இந்தியாவில் தீவிரவாதம் செய்ய பாகிஸ்தானோ இலங்கையோ பணஉதவி ஆயுத உதவி செய்தால் அதை நியாயம் என்று சொல்வீர்களா? இலங்கையில் தீவிரவாதம் செய்ய இந்தியா உதவியதை நியாயம் என்கிறீர்களா? இந்தியா கொடுத்த பணம் ஆளும் அதிகார வர்க்க பணமா அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் பணமா? உலக சந்தையில் புலிகள் பணம் பட்டுவாடா பன்னக்கூடாது. சட்டப்படி ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்று உலக நாடுகல் எல்லாம் சட்டம் போட்டு உள்ளது. எப்படி பணம் பட்டுவாடா ஆனது. எம் ஜி ஆர் 1985 இல் கொடுத்த பணம் சட்டப்படி கொடுக்கப்ட்டதா? எம் ஜி ஆருக்கு அவ்வளவு பணம் எங்கே இருந்து வந்து. யார் வயிற்றில் அவர் அடித்தார். அது ஊழல் பணமா நேர்மையாக சம்பாதிச்ச பணமா? அது சட்டப்படி சம்பாதிச்ச பணம் என்றாலும் அவர் யார் ஆளும் வர்க்கமா? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதியா?  அந்த பணம் எவ்வளவு நாளைக்கு போதுமானதாக இருந்தது. அதுக்கு அப்புறம் அவர்களுக்கு எப்படி பணம் வந்தது யார் கொடுத்தது. பணம் கொடுக்கல் வாங்கள் பற்றிய கணக்கு வழக்கு உண்டா அது மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட்டதா? 


சிங்களவர் பறையர் என்று நான் லூசு தனமா பேசல. தமிழ் நாய்கள் பறையர் என்பதை கேட்ட வார்த்தை மாதிரி பயன் படுத்தி வருகிறார்கள். அவர்கள் சிங்களவர்களை பற நாய்கள் என்று திட்டுவதும் எங்களுக்கு தெரியும்.  மலையக மக்களை சிங்களவர் திட்றாங்க நீங்க என்ன வாரி அனச்சிக்கிரீங்க்களா? உங்க 30 வரிட ஈழ அரசியலில் மலையகத்தில் வாழும் பறையக்ளின் உரிமைகளுக்கு என்ன பண்ணீர்கள்.  மலையக மக்களை தனி இனமாக அறிவிக்க வேண்டும் அவர்கள் அரசியல் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்று கேட்பதர்க்கு உங்கள் பதில் என்ன? 




#"தமிழர் புனர்வாழ்வு கழகம்"#

இப்படி மொட்டையா "தமிழர் புனர்வாழ்வு கழகம்"  என்று ரீல் விட கூடாது. நாங்க தலித் மனித உரிமை கழகம் என்று சொல்லி ஒரு சின்ன என் ஜி ஒ நடத்துனா? பணம் எப்படி வந்தது யாரு கொடுத்தா என்று ஆயிரம்  கேள்வி. அது எப்படி போச்சி எப்படி செலவாச்சின்னு வாருசா வருஷம் கணக்கு சொல்லணும்.  கொஞ்சம் ஏமாந்தா எங்க கடைய மூடிடுறாங்க. தமிழர் புனர்வாழுவுன்னா என்ன? ஆயுதம் வாங்கி தீவிரவாதம் பண்ணுவதா? புனர்வாழ்வு எனும் பெயரில் பணம் வாங்கி இங்க கொண்டு வந்து அதை மக்கள் நலனுக்கு செலவிடாமல் ஆயுதம் கடத்த பயன்படுத்துவதுதான் புனர்வாழ்வு கழக வேலையா? உணகளுக்கு அடிப்படை அற ஒழுக்கமே கிடையாதா? 

 #மலையக/இந்திய வம்சாவளி தமிழர்களில் பறையர் மற்றும் பள்ளர் சமூக தமிழர்களே அதிகம்#

அதநாள்தானே ஈழத்து நாய்களா அவர்களை மதிப்பதே இல்லை. 


நீ தமிழ் படிக்கிறியா, படிச்சிட்டு போ. நான் ஆங்கிலம் படிக்க ஆசிப்படுறேனா நான் படிச்சிட்டு போறேன். நீ தமிழில் சைவ சாமிக்கு சூத்து கழுவனும் என்று நினைக்கிறாயா? கழுவிட்டு போ? அவன் சம்ஸ்கிருதத்துல இந்து சாமிக்கு சூத்து கழுவனும்னு நினச்சா கழுவிட்டு போகட்டும். அதை விட்டுட்டு இங்க வந்து நாம் தமிழ் தேசிய இனம் மயிரு இனம். நாம் தமிழர். நமது தாய் மொழி தமிழ் மொழி மயிரு மொழி அதனால தமிழ்ல படி மயிர்ல படின்னு சொல்ல கூடாது. மயிரு எனக்கு எதுக்கு புத்தி சொல்ற எனக்கு தெரியாதா நான் உருப்படணும்னா எதுல படிக்கணும்னு. நாங்க தமிழ்ல படிச்சுட்டு உங்களுக்கு சூத்து கழுவிட்டு இருக்கணும், நீங்க ஆங்கிலம்  பிரஞ்சு ஜெர்மாநின்னு படிச்சிட்டு உலகம் புல்லா போயி சைவ சித்தாந்தம் சொல்லி கொடுப்பீங்க. தமிழன் உலகம் புல்லா மயிரய்  புடுங்குறான் மத்து ஆட்டுறான் ஈ மெயிலை கண்டு பிடித்தவன் தமிழன் ஜி மெயிலை கண்டு பிடித்தவன் தமிழன்னு போஸ்டர்  போட்டு அடிப்பீங்க. எங்களை பாத்து நீ பறையன் உனக்கு தமிழே பேச வரல நீ பேசுவது தனி தமிழ் இல்லை மயிரு தமிழ் இல்லைன்னு எனக்கு புத்தி சொல்லுவீங்க. அடிங்கொய்யாள  தமிழ் மொழி தாய் மொழி நாய் மொழின்னு சூத்திரனுக்கு ஸூ கொடுத்த காலம் எல்லாம் மலை எரிடிச்சி மச்சி இப்ப ஆங்கிலம் படிச்சிட்டு சூத்திரனை ஸூ அடித்துக்கொண்டு இருக்கிறோம். 


சேரன் தனது உணர்வுகளை வெளிபடுத்துவார் அவர் உணர்வுகளை மதிக்கணும். ஏன்னா சேரன் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறார். வசதி படைத்தவர் இயக்குனர். அவர் ஏழை எளிய மக்கள் பேசும் மொழியில் பேச மாட்டார். யாருக்கும் சொல்லாமல் வெட்டி கொன்னாலும் கொள்ளுவார். ஆனால் வெளியில ரொம்ப நெப்பமா நெளிவு சுளிவோடு பேசுவார்.  நீயா நானாவுல பெண்ணை வெட்டி கொள்வேன் என்றவர் அவ்வளவு தெளிவான நெளிவு சுளிவான சூசுகமான ஆள் இல்லை. அப்பிராணியா பப்ளிக்ள மனசுல தோணியதை சொன்னார். அவருக்குள்ள இருக்கும் ஜாதி வெறி அவரையே அறியாமல் வந்தது. அதே நீயா நானாவுல சேரனுக்கு எவ்வளவு ஜாதி வெறி இருந்துச்சின்னு  எங்களை போன்ற ஆட்களுக்கு புரிந்தது. ஆனால் ஒரு அப்பனா ஒரு தந்தையா சேரன் எப்படியோ அப்படித்தான் நான் என் மகளை வெட்டி கொள்வேன்னு சொன்ன அந்த ஜாதி இந்துவும். சேரனுக்கு வக்காலத்து வாங்கும் கூட்டம் அவரது உணர்வுகளை எதுக்கு புரிந்து கொள்ளவில்லை. என் கேள்வி எல்லாம் அது சேரனாக இருந்தாலும் சரி தீரனாக இருந்தாலும் சரி அவன் குடும்பம் அவன் பெண் நீங்க எதுக்குடா போயி காதலை காப்போம் ஜாதிய ஒழிப்போம்னு வெண்ணை வெட்டி வேலை செய்துட்டு இருக்கீங்க. 


#தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் ஏழை பணக்காரன், சாதி மத வித்தியாசம் பார்ப்பவனில்லை என்றும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் இவ்வாறு சேரன் கூறினார்..#

இதே கதையைதான் ராமதாஸ் அன் கோவும் சொல்லுது. ஜீன்சு போடுக்குரானுங்க. தண்ணி அடிக்கிரானுங்க. பெண்களை கிண்டல் பண்றாங்கன்னு. கிராமத்துல கூட காதலிக்கும் பெண்ணிடம் அவனுக்கு ஜாதி இல்லை வசதி இல்லை வாய்ப்பு இல்லை அவனை காதலிக்காதே என்று சொல்வது இல்லை. அவன் நல்லவன் இல்லை என்றுதான் சொல்கிறார்கள். இவரு டம்பளர் பாயிஸ்நா ரொம்ப யோக்கியமான்வரா? 

#நம்ம நாட்ல மது விலக்கு செஞ்சோம்னா ...பக்கத்துக்கு மாநிலத்துக்கு போய் குடிக்கபோறான் ..... நாடு முழுவதும் மது விலக்கு கொள்கை இல்லாவிடில் மதுவிலக்கு என்பது தோல்வி அடையும் ..!#

அப்புறம் பக்கத்துக்கு நாட்ல போயி குடிப்பான். குடிக்கிறவன திருத்துங்கப்பா. மது விலக்கு தானா அமுலுக்கு வரும். 

நம் உறவுகள் நம் சொந்தங்கள் நமது சாக்கிய பாரம்பரியத்தை கலாச்ச்சரத்தை அண்ணலின் தத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஆணி வேர்கள். 

நமது சாக்கிய குழந்தைகள் வாழ்வின் வழியாக அண்ணலை ஏற்று அவருக்கு வந்தனம் சொல்லும் பாங்கை பாருங்கள். இந்திய சேரிகளில் உள்ள நமது குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்த மாதிரி பாங்கோடு அண்ணலுக்கு நன்றி கடன் செலுத்த வேண்டும் என்பதே நமது கணவு. அடுத்த தலைமுறையின் கையில் அண்ணலை கொடுக்கும் இந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நமது இதயம் கனிந்த ஜெய் பீம் நமோ புத்தம். 

அதே நீதிக்கட்ட்சி அவருக்கும் அவர் (தலித்) மக்களுக்கும் செய்த துரோகங்களையும் அவர் சட்ட மன்றத்தில் பேசி இருக்கார். 


 

#சந்துரு ரொம்ப கெட்டவனாம், சேரன் சொல்கிறார்.#

உங்க தலைவர் பிரபாகரனை விடவா? 

#ஆதிதிராவிடர்கள் (பஞ்சமர்) பொதுத்தெருக்களிலும்,ஏனைய சாலைகளிலும் எல்லோரையும் போல சகல சுதந்திரத்துடன் நடந்து செல்லலாம் என்று முதன்முதலாக அதற்கென்றே தனித்த ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான் என்பதனை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?#

நாங்க தூங்கிட்டு இருந்த போது அவங்களா பன்னாங்களா? இல்லை எங்க மக்கள் நடத்திய சாக்கிய பறையர் இயக்கம் அன்றைய நீதிக்கட்சி அரசை அப்படி பண்ண வைத்தததா? அதே நீதிக்கட்சியில் இருந்த எங்கள் சமூக தலைவர் ராவ்பகதூர் எம்.சி. ராஜா வெளியே வந்து அந்த நீதிக்கட்சி பண்ண துரோகங்களை வெளிச்சம் போட்டு காட்டினாரே அது உங்கள் எவ்வளவு பேருக்கு தெரியும். 
 

சாக்கியர்கள் (தலித்துக்கள்) கீழ் ஜாதி இல்லை. இந்து சமூகத்துக்கு வெளியில அவர்கள் இஸ்லாமியர்களை போன்ற தனி சமூகம். இந்து வர்ணத்துக்கு கீழே போட வேண்டாம். 


#“காதலிக்கிறேன்” என்று சொல்லி விட்டாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து தான் ஆக வேண்டும் என்று நினைப்பவன் வடிகட்டிய முட்டாளாக தான் இருக்க வேண்டும்."#

இதையே ராமதாஸ் சொன்னா தப்பு சேரன் சொன்ன ரயிட்டா? டேய் காதல் விழா எடுக்கும் திராவிட தமிழ் தேசிய கஸமாலங்களா?   எங்கடா போயிட்டீங்க? கவின் மலர் அப்படின்னு ஒரு புள்ள காதலர்களுக்கு கசிந்துருகி பாட்டு கவிதை எல்லாம் பாடுமே எங்க காணோம். நம்ம அண்ணன் மனு புத்திரர் ரொம்ப தைரியமா ஸ்டேடஸ்ஸு எல்லாம் போடுவாரு அவரு எங்க காணோம். என்னடா உங்க அரசியல் உங்களுக்கு தேவை ஆனவங்க சொன்ன ரயிட்டு  பிடிக்கதவங்க சொன்னா தப்பா? உத்தம புத்திரன்காளா. வாங்க ஜாதிய ஒழிக்கிறோம் காதலை ஆதரிக்கிரோம்னுட்டு. 


#மதம் மொழி கடந்து 
மனிதநேயம்போற்றுவோம்!!!#

நல்லது. ஆனா இப்படி சொல்லிட்டு அங்குட்டு போயி நாத்தீகம் பேச கூடாது . ................

எப்படி ஒரு பெரிய கூட்டம் அரசியல் பண்ணிட்டு இருக்கு பாருங்கள். இப்படி பணபலம் ஆள் பலம் இருப்பவனே கதறி கண்ணீர் வடிக்கிறான். நம்ம குடும்பங்கள் இப்படி சிக்கினா எப்படி ஆகும் பாருங்கள். சும்மா சில சூத்திர சுப்பிணிகள் காதலை வளர்க்கிறோம் ஜாதியை ஒழிக்கிரோம்னு வந்து நம்ம புள்ளிகளை உசுப்பு ஏத்திக்கொண்டு இருக்கின்றனர். அவன் எல்லாம் இப்ப எங்க என்றே தெரியவில்லை. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா புரட்சி பண்ணி தலையில மொளகா அரைப்பங்க. நம்ம கோபி நாத் என்ன பண்ணிட்டு இருக்கார் இதை வைத்து ஏதும் நிகழ்ச்சி பன்றாரா?  



அம்மா தாயே இப்போதைக்கு மதம் மொழி கடந்து மனித நேயம் எல்லாம் எங்களால் பேசிட்டு இருக்க முடியாது. அதெல்லாம் உங்கள மாதிரி ஹாயா டடயிம் பாஸ் பண்றவங்க செய்வீங்க. நான் எங்கள் மதம் எங்கள் மொழி பற்றியும் அதை ஓடுக்கிய உங்கள் மொழி உங்கள் மதம் பற்றியும் பேச வேண்டி இருக்கிறது. எங்களையும் வாழ விட்டா அதுக்கு பேர்தான் மனிதம். 


ரொம்ப நல்லது. போயிட்டு வாங்க. பாரதி பிரபு கிட்ட போயிதான் தெரிஞ்சிக்கனும்னு அவசியம் இல்லை. உங்கள் பதிவு சொல்லும் நீங்க யாருன்னு. 

சகோதரி நண்பர்கள் தினம் அதுவுமா உங்களை ஹர்ட் பண்ணுவது எனது நோக்கம் அல்ல. நான் கருத்தியல் ரீதியாகத்தான் பதிந்தேன். கருத்தை கருத்தாக ட்ரீட் பண்ணவும். 


#கதலிச்சா தப்பா?அப்ப என்னத்துக்கு காதலிங்கனு படம் எடுக்குறிங்க?#

இனிமேலாச்சும் சமூகத்தை உருப்புடற வைக்கும் படத்தை எடுக்க சொல்லுங்க. 

ஏண்டா வெண்ணைகளா? இட ஒதுக்கீட்டு உரிமையும். கோயில் நுழைவும் ஒண்ணா?
இட ஒதுக்கீடு உருப்படரதுக்கான வழி. கோயில் நுழைவு உருப்படாம போவதர்க்கான வழி. 
எதுக்கு அதையும் இதையும் முடிச்சி போடுறீங்க. 

கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் தான் அல்டிமேட் நட்பு. 



சூத்திர சுப்பிகளே. இந்த கம்ப்பீரத்தை பாருங்கள். யாருக்கும் அடங்க மறுக்கும் சாக்கிய குல பேரரசி அன்னை மாயாவதி. 



சாக்கிய நாயனார் என்பவர் புத்தரை வணங்குவதை  விட்டு விட்டு சிவனை வணங்குவதை சாக்கிய மக்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று சிவனை பூவைக்கொண்டு வணங்காமல் கல்லை சிவன் மீது வீசி வணங்கினார் என்கிறது சாக்கிய நாயனார் புராணம். 


என்னே ஒரு கலாச்சாரம் பண்பாடு. கேடு கெட்ட  நாய்களால் நாம் நமது பூர்வீக சாக்கிய குல கலாச்சாரத்தை இழந்து நிற்கிறோம். மீண்டு வரும் சாக்கிய கலாச்சாரம். 

களஞ்சியம் என்பது தமிழ் பெயரா? அதுல வருகிற ஞ என்பது தமிழ் உச்சரிப்பு இல்லை. அது சாக்கியர்களின் பாலி மொழி உச்சரிப்பு என்று உங்க சைவ புலவர்கள் சாக்கியர்களை ஏளனம் செய்கின்றனரே. 



எங்கப்பா போனாங்க அந்த முற்போக்கு சூத்திர சிகாமணிகள் எல்லாம். காதல்னா அப்படியே உயிரை கொடுக்க ஓடி வருவாங்களே. ஒருத்தரயும் காணோமே. எல்லோரும் திருந்திட்டாங்களா? இல்லை வன்னியனுக்கும் பறையனுக்கும் சிண்டு மூட்டி விட்டு வேடிக்கை பாக்க வருவாங்களா? 


நீ படிச்சவன் அறிவாளி யோசிக்க தெரிஞ்சவன் அண்ணல் அம்பேத்கரை பற்றி புத்தரை பற்றி எல்லாம் பேசுற. உலகத்துக்கே தெரியும் பிரபாகரன் ஒரு தெரு பொருக்கி கொலை வெறி பிடித்தவன் என்று. அது எப்படி உன் கண்ணுக்கு மாட்டும் அவன் மாவீரன் மேதகுவா தெரிகிறான். 


இப்படி ஒரு டம்பளர் எழுதுறாரு. சரிப்பா அசோகர் காலத்துல அதுக்கு பின்னாடி கலப்பரையர் காலத்துல தமிழ் இருந்துச்சி தமிழன் இருந்தான்னு நிருபிக்க ஒரே ஒரு ஆதாரம் கொடுங்கலேன்னு சொன்னா வாயே திறப்பது இல்லை. 


மகாராஷ்ட்றாவிலும் உத்தரபிரதேசத்திலும் இயக்கம் எங்கியோ போயிட்டு இருக்கு. இங்க கூ முட்டைகள். காதல் கல்யாணம் பண்ணி வச்சு கோயில் கழிவறை நுழைவு போயி மாட்டு கரி சாப்பிட்டு புரட்சி பண்ணிட்டு இருக்கு. 

#அதும் மட்டும் இன்றி அந்த பையனின் குடும்ப பின்னணியும் சரி இல்லை.#

என்னப்பா ராமாதாஸ் அன் கோ பேசுர மாதிரியே பேசுறீங்க. 


#இது, வளர்ச்சி பெற்றதற்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் உள்ளது. கருணாநிதி #

ஜாதி இந்துக்கள் இட ஒதுக்கீட்டு உரிமைக்கு எதிராக பேசுவது போல உள்ளது.