Saturday, August 10, 2013

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#

#நந்தனார். யார் இவர்? பறையரா? நமக்காக என்ன செய்தார்?#



பண்டிதர் அயோத்திதாசர் சொல்கிறார் நந்தனார் சூத்திர பார்ப்பன ஆண்டையிடம் வேலை செய்த கூலி பறையன் இல்லை அவர் சாக்கிய பறையர் வம்சத்தில் பிறந்த மக்களின் தலைவர்.  சைவர்களால் கைப்பற்றப்பட்ட சிதம்பரம் கோயில் சாக்கியர்களுக்கு சொந்தமானது அது பூர்வீக    புத்த குடிகளான  சாக்கியர்களின் கோயில் என்று  சாக்கிய கோயில் மீட்பு போராட்டம் நடத்தியவர். அவரை சைவ தொன்டர் ஆக்கி தீண்டப்படாதவர் எனும் புராணம் எழுதியது சூத்திர பார்ப்பனியம். சாக்கிய நாயனார் எனும் மற்றும் ஒரு நாயனார் உங்கள் சிவன் எல்லாம்வல்ல கடவுள் என்றால் என்னை வந்து தண்டிக்கட்டும் என்று சிவ லிங்கத்தை கல்லால் அடித்தார். அவர் அடித்த கல் எல்லாம் பூவாக மாறியது என்று புராண கதை எழுதி சாக்கிய நாயனாரை சைவ நாயனார் ஆக்கியது சூத்திர பாரப்்பனியம். இதற்க்கெல்லாம் ஆதாரம் உள்ளதா என்று கேட்பார்கள். நாமும் அதைத்தான்  கேட்கிறோம். நீங்கள் எழுதி வைத்துள்ள சைவ நாயனார்  புராணங்களுககெல்லாம் ஆதாரம் உள்ளதா?

#சாக்கிய குல வேளாளர் என்று ஏன் நம்மை அழைக்க கூடாது.#

#சாக்கிய குல வேளாளர் என்று  ஏன் நம்மை அழைக்க கூடாது.#

சாக்கிய குலத்தில் பிறந்து வேளாண்மை செய்பவர்கள் தங்களை சாக்கிய வேளாளர்கள் என்று அழைத்துக்கொள்ளளாம். சாக்கிய மக்கள் அனைவரும் வேளாண்மை தொழில் செய்பவர்கள் இல்லை. இந்து மதத்தில் ஒரு குலத்தில்  பிறந்தவர்கள்  ஒரு தொழில் தான் செய்வார்கள். அது மனு தர்மம். சாக்கிய குலத்தில் பிறந்தவர்கள் இந்துக்களின் மனு தருமத்தை கடை பிடிப்பது இல்லை. சாக்கிய குலத்தில் வேளாண்மை செய்த சாக்கிய வேளாளர்களும் இருந்தனர் அரசாண்ட மன்னர்களும் இருந்தனர். சித்தார்த்த கோதமர் சாக்கிய முனி புத்தரின் தாத்தா வேளாள குடுப்பத்தில் பிறந்தார். சித்தார்த்தரின் தந்தை வேளாள குடுப்பத்தில் பிறந்து. சாக்கிய சங்கத்தால் தேர்ந்து எடுக்கப்பட்டு அரசர் ஆனார் சித்தார்த்தர் பிறக்கும் போது அவர் தந்தை அரசர் என்பதால் சித்தார்த்தர் அரச குடும்பத்தில் இளவரசனாக பிறந்தார். இளவரசனாக பிறந்தாலும் அவர் மன்னர் ஆகாமல் மக்களை காக்க பிச்சைக்கார (பிக்கு) ஆண்டி ஆனார். தாத்தா வேளாளர் தந்தை அரசர் பேரன் ஆண்டி். சாக்கிய குலத்தில் அரசனும் உண்டு ஆண்டியும் உண்டு. அரசனும் ஆண்டியும் சமம் எனும் சமரச சன்மார்க்க நெறியே

தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம்.


தமல நாட்டில்  பறையர் என்று அழைக்கப்படும் நாம்,  உலக நாடுகளில் உள்ள நமது பறையர் சமூக மக்களை எல்லாம் இணைக்க ் பயன்படுத்தும் அடையாளம்  தலித். தலித் என்றும் அடையாளம் யாரோ நமக்கு கொடுத்தது இல்லை. அது நாமே நம்மை இணைக்க எடுத்துக்கொண்ட அடையாளம். நாம் நம்மை பறையர் என்று சொல்லும்போது எப்படி ஜாதி இந்துக்கள் நம்மை சாவுக்கு பறை அடிப்பவன் பறையன் என்று கொச்சை படுத்தினார்களோ அப்படியே இப்போது தலித் என்றால் ஒடுக்கப்ட்டவன் என்று சொல்லி நம்மை கொச்சை படுதிக்கொல்கிறார்கள். 100 வருடதுக்கு முன்னர் பறையன் எனும் வார்த்தை உலகில் உள்ள தலித் மக்களை எல்லாம் இணைக்கும் சொல்லாக இருந்தது.  ஆங்கிலத்தில் கூட அந்த வார்த்தை  நம் மக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பறையன் என்றால் பறையடிப்பவன் இழிந்த ஜாதி என  இழிவு படுத்தி நமது ஒருங்கிணைப்பை முடக்கினர். ஆங்கிலத்தில் கூட அது இப்படியே தவறான பொருள் கூறி நமது உலகளாவிய அடையாளத்தை ஒடுக்கப்பார்க்கிறது ஜாதி இந்து கூட்டம். 25  வருடங்களுக்கு முன்னர் தமல நாட்டுக்குள் தலித் எனும் அடையாள சொல் வந்த போது அதை முடக்க நினைத்து இப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை தொடங்கினர். புத்தம் ஏற்ற நமது மக்கள் கூட தலித் என்பது நமது அடையாளம் இல்லை அது கிறிஸ்துவர் அடையாளம் என்று ஒதுங்கி இருந்தனர். ஆனால் தலித் எனும் அடையாளத்தை சொல்லாடலை மகாராஷ்டிரா மாநிலத்தில் பயன்படுத்திய மஹார் மக்கள் எல்லோரும் அண்ணல் அம்பேத்கர் வழியில் புத்தம் ஏற்றவர்களே. இன்று உலகம் முழுக்க உள்ள அண்ணல் அம்பேத்கர் வழியில் நடக்கும் நம்மை இணைக்கும் பாலமாக தலித் எனும் சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் தலித் என்றும் அடையாள சொல் சாக்கிய எனும் அடையாள சொல்லாக மாறிக்கொண்டு வருவதும் சாக்கிய இயக்க வரலாறு. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சாக்கிய எனும் வார்த்தை பரவலாக இல்லாமல் இருந்தது. நாம் சாக்கியர் எனும் உண்மை தெரியாமல் இருந்தது. இன்று அதை நாம் மீட்டு வருக்கிறோம். இன்னைக்கு தமல  நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சாக்கிய சங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.. சாக்கிய சங்கம், சாக்கிய விஹார், சாக்கிய விடுதி, சாக்கிய இதழ்கள், சாக்கிய தம்ம யாத்திரை, சாக்கிய சேனா என்று சாக்கிய சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக நூலில் மட்டும் ஒரு நூறு பேர் தங்கள் பெயரில்  சாக்கிய  என்று வைத்து உள்ளனர். தலித் என்பது இழந்த  நமது சாக்கிய அடையாளத்தை மீட்கும் வழி.  முழுமையாக சாக்கிய அடையாளம் உலகம் முழுக்க உள்ள சாக்கிய பறையர் குடிகளை சென்று அடையும் வரை நாம் தலித் எனும் அடையாள சொல்லை நமது ஒருங்கிணைப்புக்கு பயன் படுத்துவோம். தலித் என்றால் ஒடுக்கப்பட்ட என்று அர்த்தம் இல்லை தலித் என்றால் சாக்கிய ஒருகிணைப்பு என்று அர்த்தம் என்று மக்களுக்கு சொல்லுவோம். உலகம் முழுக்க உள்ள சாக்கிய குடிகளின் ஒற்றுமையை ஒருங்கிணைப்பை உடைக்க நினைக்கும் ஜாதி வெறி கூட்டத்தின் தோலை உரிப்போம்.

ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.

கையில  இருக்கும் வஜ்ராயுதம் மக்களை கொள்ளும் ஆயுதம் அல்ல அகவிருளை நீக்கி அறிவை வளர்க்கும் ஆயுதம். பறையன் சாமி எனும் போதசத்துவர் கையில் இருப்பது வஜ்ராயுதம் முகத்தில்  பேரானந்தம் கருணை சாந்தம் கண்ணை மூடி இருக்கும் தியான நிலை. ஆதியங்கடவுள் சாக்கிய முனிசாமி இவர்.

Thursday, August 8, 2013

ஐ சப்போர்ட் ராமதாஸ். தம்ப்ளர் நாய்களுக்கு ஆப்பு.

//தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் ராமதாஸ்//

ஐ சப்போர்ட் ராமதாஸ். தம்ப்ளர் நாய்களுக்கு ஆப்பு. 

இப்படி தமிழ் சூக்கள் எல்லாம் சேரனுக்கு லாபி பண்ணுவதில் இருந்து சந்துரு தமிழ் பையன் எல்லை என்று தெரிகிறது. அவன் இஸ்லாத்தை தழுவியது இவனுங்களுக்கு இன்னும் வெறுப்பேற்றி உள்ளது. அவன் தெலுங்கு பையனா அதுவும் ஆந்திராவை சேர்ந்த அருந்ததிய அல்லது மாதிகா பையனா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஏன்னா இதுவரைக்கும் அவன் யாருன்னு மீடியா சொல்லாமல் மூடி மரைக்குது. அவன் குடும்பம் யாரு எந்த ஊரு யாரு அவனுடைய முந்திய நண்பர்கள் முந்திய பெண் தோழிகள் என்று எல்லாத்தியும் சொல்லும் நக்கீரன் போன்ற சூத்திர சூக்கள் அவன் எந்த சமூகத்துக்கு பையன்னு சொல்ல தவிர்ப்பது ஏனோ? 


சீமான் கெட்டவரு  புலிகள் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லவங்களா? 


இரண்டு பெரும் மேஜர்கள்  இதைத்தான் இளவரசன்-திவ்யா விஷயத்திளும் கேட்டோம். இப்பவும்  கேக்குறோம். ஆனா வன்னியன் பொண்ணு சேரன்  பொண்ணு மட்டும் பொண்ணு நம்ம பசங்க எல்லாம் மண்ணுன்னு இவனுங்க பேசிட்டு இருக்கானுங்க. 

சேரன் பள்ளன்  இல்லைன்னு நல்லா தெரிது. இல்லைன்னா சூத்திர தமிழ்ல் லாபி இப்படி ஒப்பனா வந்து லாபி பண்ணாது. ஆனா சந்துரு விஜயவாடா பக்கம் தெலுகு பேசும் மாதிகா (தமிழ் நாட்டுல சக்கிலியர்) பையன் மாதிரி தெரியுது. அவனுக்கு சூத்திர தெலுகு லாபி ஒன்னும் சப்போர்ட் பண்ற மாதிரி தெரியில. காதல்  கலப்பு  திருமணம் முற்போக்கு என்று பேசும் சூத்திர கூட்டம் கூட மூடிக்கிட்டு இருப்பதை பார்க்கும்போது பையன் பணத்தில் மட்டும் ஏழை இல்லை சமூக அந்தஸ்திலும் ஏழை என்று தெரிகிறது. சேரனுனுக்கு துதி பாடும் லாபி சந்துருவை மட்டும் கெட்டவன் என்று முத்திரை குத்தவில்லை அவன் குடும்பத்தையே டீபேம் பண்ணும் பணியை செய்து வருகின்றனர். அவர் மற்றும் அவர் குடும்பத்தினர் இஸ்லாமியர்களாக மாறியதை கூட இவர்கள் அந்த குடும்பம்  மோசாமான குடும்பம் அவர்  மோசமாணவர் என்பது போல ஜோடனை செய்வது அவர்களின் ஆதிக்க இந்து மனோ நிலையை காட்டுகிறது. இது தனி மனித பிரச்னை குடும்ப பிரச்சனை என்றால் திவ்யா-இளவரசன் பிரச்சனையும் தனை மனித பிரச்சனைதான். 
அங்க ராமதாஸ் அன்கோ போய் வீடு கொளுத்தியதால் அது பொது பிரச்சனை ஆனது என்றால் இங்கே அமீரக அன் கோ போய் லாபி பண்ணுவதால் இதை பொது பிரச்சனையா ஆக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்க நண்பர்கள  சேரனுக்கு உறவு மாதிரி. இதைத்தான் வன்னிய சங்கமும் சொல்லுது நாங்க  உறவின் முறை மாதிரி.  "கவுரவ கொலை" என்பது ஜாதி மட்டும் பார்த்து வருவதில்லை குடும்பம் மதம் நல்லவன் கெட்டவன்   தொழில் அந்தஸ்து ஜாதகம் மொழி தேசம் என்று பல விஷயங்களையும் பார்த்து வருகிறது. நக்கீரன் போன்ற சூத்திர பத்திரிக்கைகள் இதை "தந்தைகளின் ஒப்பாரி" என்று சூசுகமாக மூடி மறைக்கப்பார்க்கிறது. காதல் கலப்பு திருமணம் கவுரவ கொலை என்று பேசும் நட்டு நிலை தம்ப்ளர் திராவிட அறிவு ஜீவிகள் எல்லாம் இதுல கைய வச்சா நம்ம வேலை வாய்ப்பு கரியர் கவுரவம்  பாதிக்கப்பட்டு விடுமோன்னு பயந்து ஒதுங்கி  நிற்கிறார்கள். ராமதாஸ் பேசுரதத்தான் சேரனும் அமீரும் பேசுறான். ராமதாசுக்கு மட்டும் பதில் சேரனுக்கும் அமீருக்கும் அப்பாவின் குமுரல்களுக்காக  அன்பும் கருணையும். என்ன அரசியல் உங்க அரசியல்டா? 




அவன் கள்ளன் திருட்டு சூத்திர கள்ளன் என்பது தெரியும். சந்துரு யார்? 


#ஜேம்ஸ் வசந்தன் தமிழர் இல்லையா? அவருக்கு நாம் தம்ப்ளர் பாயிஸ் குரல் கொடுக்க மாட்டீங்களா.#

ஜேம்ஸ் வசந்தன் கிற்ஸ்துவ பெயரா இருக்கே. தமிழ் மடையன் என்று தமிழ் பெயர் வைக்க சொல்லுங்க. ஆமாம் எழுச்சி தம்ப்ளர் பாயிஸ் என்ன பண்ணிட்டு இருக்காங்க? 

களப்பறையர் வரலாற்றை பேசினால் பல உண்மைகள் வந்து விடும். அப்படி உண்மைகள் வந்து விட்டால் இந்து  திராவிட தமிழன் என்று  சூத்திரர்களுக்கு சுப்ரபாதம் பாட முடியாதே. 


கவுரவ கொலைக்கு எதிரா படம் எடுத்த பிரகாஷ் ராஜ், கவவுரவ கொலைக்கு எதிரா நீயா நானா நிகழ்ச்சி நடத்திய கோபிநாத் எல்லோரும் என்ன சேரனுக்காக அப்பவாகி  ஒப்பாரி வைத்துக்கொண்டு இருக்கிறார்களா? சேரன் பொன்னை ஒரு நல்லவனுக்கு கட்டி கொடுத்து கவுரவமா வாழ வைக்க நினைத்தார் ஆனால் அவர் மகள் இப்படி மோசமான குடுமபத்தில் (ஜாதியில்?) காதல் பண்ணி அவர் கவுரவத்தை கெடுத்து விட்டார். கொலை பண்ணிட போகிறார்கள். சந்துருவை பாதுகாப்பா போயி ஆந்திராவில் இருக்க சொல்லுங்கப்பா? இல்லை ஸ்ரீ லங்கா போக சொல்லுங்கள் இப்ப அங்கதான் பாது காப்பு. அங்க சூத்திர சுப்பன்களுக்கு ஆப்பு வச்சாச்சு. ராணுவம் இவனுங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. இங்க பண்ற மாதிரி கவுரவ சீன்கள் எல்லாம் அங்க பண்ண முடியாது. 


#நீ கோழை. பேரையே சொல்ல முடியல. முகம் காட்ட முடியாத முகமூடி.#

நான் வீராதி வீரன் வீர குல திலகன் அப்படின்னு உங்க கிட்ட வந்து சொன்னேனா. நான் மட்டும் இல்லை எனக்கு லயிக் போட்ரவங்க நிறைய பேரு பேக் ஐடியிலதான் வராங்க. நாங்க பயப்பட காரணம் நாங்க இல்லை. உங்களை போன்ற மிருகங்கள் வாழும் சமூகத்தில் நாங்க வாழ்வதால் தான். இப்படி மறைஞ்சி நின்னு உங்களை தக்குறோம். எங்களை இப்படி பயமுறுத்தி வைத்துள்ள சமூகமும் ஜாதி மொழி மத வெறி நாய்கள்தான் வெட்கி தலை குனியனுமே ஒழிய நாங்கள் இல்லை. நாங்கள கோழைகளாக இருக்கலாம், ஆனால் ஜாதி இன மொழி மத வெறி மிருகங்களிடம் மொழி மாட்டிக்கொண்டு உயிரையும் உடமையையும் விடும் முட்டாள்கள் இல்லை. பிரபாகரகன்  சே குவாரா மறைஞ்சி நின்னு தாக்குனா கொரில்லா போர் தந்திரம் நாங்க மறைஞ்சி நின்னு தாக்குனா கோழைகள். என்னடா உங்க லாஜிக்கி. வெட்கப்பட வேண்டியது குற்றவாளிகள் பாதிகப்படும் விக்டீம் இல்லை. 


#மூன்று ஊரை கொளுத்தியதை மட்டும் எதிர்த்து பேச வேண்டியது தானே #

அத பேசுனா தலித் கொள்கை பேசுறாங்க அப்படின்ற பேரு வந்துடும் என்று. அந்த எரிஞ்ச கரி கட்டைகளை அப்படியே தூக்கி அடுப்புல போட்டு காதல் திருமணம் கவுர கொலை பாது காப்பு சட்டம்னு திராவிட தமிழ் தேசிய பொது அரசியல் பண்ணிட்டு இருந்தாங்க. 

#பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, திரு .முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடி...#

பறையர்கள் கொடி கூட முழு கம்பத்துலதான் பறந்தது. எங்களுக்கு சூத்திர முத்துராமலிங்கமும் .... த்திர ராமசாமியும் ஒண்ணுதான். 

Tuesday, August 6, 2013

சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள்.

#சாமி கும்பிடப் போனா
நம்ம ஊரு கோவிலில் நீங்க மட்டும் உள்ளே !
நாங்க மட்டும் ஏன் வெளியே ?#

நம்ம ஊரு இல்ல. உங்க ஊரு கோயில். அவன் ஊரு. நாம சேரி. நீ எதுக்கு அந்த நாய்  தெருவில்ல  நாய்சாமி கோயிலுக்கு சாமி கும்பிட போற. அந்த நாய இங்க வந்து நம்ம புத்த சாமிய கும்பிட்டுட்டு போக சொல். 

கேடு கேட்ட ஜன்மங்கலா முதலில் சூத்திர நாய்களிடம் பிச்சை எடுப்பதை நிருந்துங்கள். மானத்தோடு வாழ கத்துக்குங்கள். 


என்ன பக்தி என்ன அமைதி ............



ஒரு பக்கம் இல்லை நாலு பக்கமும் கதவு திறந்தே இருக்குது.  அங்கு வரும் யாரையும் நாம் வேண்டாம் என்று சொல்லுவது இல்லை அன்பும் கருணையும் நிறைந்த அந்த அறவாழியின் அருள் பெற இங்கு தடை இல்லை எனும் சாக்கிய புத்த கோயில்களை நாடு முழுதும் எழுப்பி ஜாதி இந்துக்களை அங்கு அழைத்து வந்து அன்புடன் உபசரித்து நாம் சாக்கிய குல வம்சா வழியினர் என்பதை அவர்களுக்கு பறை சாற்றுங்கள். அதை விடுத்து அவன் கோயிலில் போயி உள்ள உடு. கழி வரையில் உள்ள விடுன்னு பிச்சை எடுக்காதீர்கள். 

 



எவனுக்கு தாய்மொழி தமிழ்?

காஸ்ட்ரோ சின்னா என்பவர் யாரு? அண்ணல் அம்பேத்கரை கஞ்சா கடத்திகளோடு அவர்  முக புத்தகத்தில் முகப்பில் போட்டு அசிங்க படுத்திக்கொண்டு இருக்கிறாரே அந்த சகோதரரா? அவர் அண்ணலுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறார். 

#அண்ணலின் கொள்கையோடு முரண்பாடு என்ற பேச்சிற்கே இடமில்லை. அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுவோம். அவருக்கு தெரியும் நமக்கு என்ன தேவை என்று. அண்ணலின் பார்வை விசாலமானது தொலைநோக்கு தன்மை உடையது..#

இதை சொல்றவர் பிரபாகரனையும் சே வையும் அண்ணலுக்கு இனையா போட்டு அண்ணலி அசிங்கப்படுத்திக்கொண்டு  இருக்கிறார். அப்புறம் எப்படி அறிவுலக ஆசானை முழுமையாக பின்பற்றுகிறார்? 

அவர் புரட்சி புலி. அண்ணன் திருமாவின் அன்பு தம்பி. அண்ணனை சரியா பின்பற்றும் சிறப்பு தொண்டர். நம்மளை திருந்த சொல்வார். இது போன்ற ஆட்களுக்கு அண்ணல் எதுக்குன்னுதான் தெரியல? 

தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழன் இல்லை
எவனுக்கு தாய்மொழி தமிழோ அவனே தமிழன்

எவனுக்கு தாய்மொழி தமிழ்?

அபயங்கர தமாஷ்பா இது. 


#சேரனுக்கும் சேரனோட மகளுக்கும் இடையில நடப்பது பாசம்மாதிரி தெரியல. சேரனுக்குப் பொண்ணுமேல உண்மையான பாசமிருந்தா தாமினி இப்படி நடக்க மாட்டாங்க. பெத்தவங்க பிள்ளங்ககிட்ட பாசத்தோட நடந்தா மட்டும் போதாது. ஒரு நண்பனைப் போல பழகணும. அவங்களுக்கு நேரம் ஒதுக்கி மனம்விட்டு.#

சேரன் படத்துல வர்ற வசனம் மாதிரியே இருக்கு. 


எப்படி சூத்திர சுப்பனிகள் சுப்ரபாதம் பாடுறாங்க பாருங்க. 


நிறைய பேருக்கு தாய் சொல்லி கொடுத்து தான் தமிழ் தெலுகு கன்னடம் ன்னு மூணு நாலு மொழி பேசிட்டு இருக்காங்க. தமிழே தெரியாம நிறைய பேரு புலம் பெயர்ந்த தமிழன்னு சொல்லிட்டு திரியறாங்க. ஒரே குழப்பம். 

#என் தாய் சொல்லிகொடுத்த மொழி ஆகையால் தமிழ் எனக்கு தாய் மொழி.#

தமிழ் நாட்டில் சக்கிலிய மக்கள் தங்கள் வீடுகளில் தமிழ்-தெலுங்கு இரண்டும் பேசுறாங்க. அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா?  இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான். 

சித்தூர் ஜில்லா ஆந்திர மாநிலத்தில் நிறைய பறையர்கள் தமிழ் தெலுகு இரண்டும் பேசுகிறார்கள். அவுங்க தமிழர்களா? தெலுங்கர்களா?  இரண்டுமே தாய் சொல்லி கொடுத்ததுதான்.